அரசு நடப்பதே ITகட்டும் 4% மக்களால்தான்:நீதிபதி-ஸ்டாலின் மாற்றம் ஏன்-நிதிஷ் விளக்கம்|விகடன் ஹைலைட்ஸ்

“அரசு நடப்பதே வருமான வரி கட்டும் 4% மக்களால்தான்!”- உச்ச நீதிமன்ற நீதிபதியின் கருத்தால் சர்ச்சை! வருமான வரி ‘அரசு நிர்வாகம் நடப்பது வருமான வரிக் கட்டும் 4 சதவீத மக்களால் மட்டுமே’ என்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் கருத்து சர்ச்சையைக் கிளப்பி உள்ள நிலையில், சமூக வலைதளங்களில் அவரது கருத்துக்கு எதிராக கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டு பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. நீதிபதி அவ்வாறு சொன்னது ஏன்? இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்து கர்நாடக … Read more

மீண்டும் தொடங்கியது மக்கள் போராட்டம்: 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து கருப்பு கொடியுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை: சேலம், சென்னை 8வழி சாலை திட்டத்துக்கு எதிராக மீண்டும் மக்கள் போராட்டம் தொடங்கி உள்ளது. திமுக அரசு தற்போது 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த ஆர்வம் காட்டும் நிலையில், 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து செய்யாறு அருகே கருப்பு கொடியுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடந்த அதிமுக ஆட்சியின்போது சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை  திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்காக நிலம் கையப்படுத்தப்பட்ட நிலையில், மக்களின் போராட்டம், நீதிமன்ற உத்தரவு போன்றவற்றால், அந்த திட்டம் கைவிடப்பட்டது. … Read more

மதுரையில் நிலத்தை அபகரித்த வழக்கில் கைதான தாய், மகனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

மதுரை: தனக்கன்குளம் பகுதியில் ரூ.37 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரித்த வழக்கில் தாய், மகனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆள் மாறாட்டம் செய்தும் போலி ஆவணம் தயாரித்தும் 4.64 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக வழக்கு தொடரப்பட்டது.

மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை வரவேற்கிறேன்: ஓ.பி.ரவீந்திரநாத்

India bbc-BBC Tamil (இந்திய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (06/09/2022) வெளியான சில முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து அளிக்கிறோம்.) மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை வரவேற்பதாக, அதிமுக எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளதாக, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. தேனி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் நேற்று (செப். 05) மாலை பழநி சென்றார். பழநி தண்டாயுதபாணியை ராஜ அலங்காரத்தில் தரிசித்தார். பின்னர் தங்க ரதம் இழுத்து வழிபட்டார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: … Read more

பெங்களூரு வெள்ளத்தில் மிதக்க முந்தைய காங்., ஆட்சியே காரணம்: பசவராஜ் பொம்மை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெங்களூரு: வரலாறு காணாத கனமழையும், முந்தைய காங்கிரஸ் அரசின் தவறான நிர்வாகமுமே காரணம் என முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கடந்த 3 நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகளை வெள்ள நீர்சூழ்ந்துள்ளது. இதனால், மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஐ.டி., நிறுவன ஊழியர்கள் வெள்ளத்திற்கு மத்தியில், டிராக்டர் மூலம் அலுவலகம் சென்றனர். … Read more

காணாமல் போன மேக் இன் இந்தியா.. இப்படியொரு பிரச்சனை இருக்கா..?

இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு ஏகப்பட்ட டிமாண்ட், இதேபோல் சிப் தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி அளவுகள் குறைந்து விலையும் அதிகமாக உள்ளது. இதனால் விற்பனை கணிக்கப்பட்ட அளவுக்கு இல்லை எனப் பல நிறுவனங்கள் புலம்பி வந்தாலும் வரலாறு காணாத உச்ச வர்த்தகத்தைத் தான் இந்திய எலக்ட்ரானிக்ஸ் சந்தை வைத்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் TWS அதாவது ப்ளூடூத் ஹெட்போன் வர்த்தகப் பிரிவில் முக்கியமான விஷயம் நடந்துள்ளது. இதைச் சமாளிப்பது எப்படி என்ற கேள்விக்கு விடை தெரியாமல் பல நிறுவனங்கள் … Read more

சிலிண்டரை திறந்து உயிரை மாய்க்க முயற்சி; பக்கத்து வீட்டுக்குள் புகுந்து தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!

ராஜபாளையத்தில் சமையல் சிலிண்டரை திறந்து அக்கம் பக்கத்தினரை ஓடவிட்ட இளைஞர், பக்கத்து வீட்டுக்குள் புகுந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தபோது, “விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள சம்பந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 38). இவர் கடந்த 3 மாதங்களாக மனச்சிதைவு நோய்க்கு சேத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் சிகிச்சை முடிந்து அவர் ராஜபாளையம், தெற்கு மலையடிப்பட்டியில் உள்ள … Read more

அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது குறித்து சி.வி.சண்முகம் கூடுதல் மனு

சென்னை: அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிய பிறகும் இதுவரை விசாரணை தொடங்கவில்லை. குற்றச்செயல்கள் நடந்த இடத்திற்கு வந்து சிபிசிஐடி பார்வையிடாதது அதிர்ச்சி அளிக்கிறது. அதிமுக அலுவலகத்தில் இருந்து திருடப்பட்ட பொருட்களை மீட்பதில் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பிரதான எதிர்க்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த சிபிசிஐடிக்கு உத்தரவிட மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். … Read more

அன்று ஏசி பஸ்களில் சொகுசா… இன்று டிராக்டர்களில் ஐலசா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெங்களூரு: பெங்களூருவில் பெய்த கனமழை காரணமாக, முன்னர் ஏசி பஸ்களில் சொகுசாக சென்ற ஐ.டி., ஊழியர்கள், இன்று டிராக்டரில் பணிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தியாவில் ஐ.டி., நிறுவனங்கள் அதிகம் உள்ள நகராக பெங்களூரு உள்ளது. பல முன்னணி நிறுவனங்களின் அலுவலகங்கள் இங்கு தான் அமைந்துள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் முன்பு சொகுசான ஏசி பஸ்களில் வருவது வழக்கம். அப்போது காதுகளில் ெஹட்போன், பாக்கெட்டில் விலை உயர்ந்த மொபைல்போன், … Read more

உத்தர பிரதேசத்திற்கு அடித்த ஜாக்பாட்.. பெப்சி-யின் பலே அறிவிப்பு..!

அமெரிக்காவிற்கு வெளியே பெப்சி நிறுவன குளிர்பானங்களின் இரண்டாவது பெரிய பாட்டில் உற்பத்தி நிறுவனமான வருண் பீவரேஜஸ் விரைவில் தனது புதிய பாட்டில் தொழிற்சாலையை உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைக்க உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதிக்கு அருகில் இருக்கும் நைனி-யில் உள்ள சரஸ்வதி ஹைடெக் சிட்டி-யில் இப்புதிய தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளதாக அம்மாநில தொழில் வளர்ச்சி, ஏற்றுமதி மேம்பாடு, என்ஆர்ஐ மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் நந்த கோபால் குப்தா தெரிவித்தார். பிரயாக்ராஜ் பகுதியில் … Read more