ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் மீண்டும் குளறுபடி 14 மணி நேரம் பரிதவித்த மங்களூரு பயணியர்| Dinamalar
மங்களூரு : துபாயிலிருந்து 189 பயணியருடன் புறப்பட்ட ‘ஸ்பைஸ் ஜெட்’ விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, மங்களூருக்கு பதிலாக கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது. அங்கு விமானியின் பணி நேரம் முடிந்து விட்டதாக கூறி, அவர் விமானத்தை இயக்க மறுத்து விட்டார். இதனால், மறுநாள் காலை ௧௦:௦௦ மணி வரை, 14 மணி நேரம் பயணியர் பரிதவித்தனர்.துபாயிலிருந்து ஜூலை 8ம் தேதி, ‘ஸ்பைஸ் ஜெட்’ நிறுவன விமானம், 189 பயணியருடன் மாலை 5:00 மணிக்கு … Read more