உயர் வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் அடுத்த வாரம் முதல் அரசியல் சாசன அமர்வில் விசாரணை…
டெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகள் அனைத்தும், தலைமை நீதிபதி யுயுலலித் தலைமை யிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் அடுத்த வாரம் முதல் தொடர் விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் படிப்பு, வேலைவாய்ப்பு உள்பட அனைத்து துறைகளிலும் சாதி, மத ரீதியிலான இடஒதுக்கீடுகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதையடுத்து, கடந்த 2019ம் ஆண்டு மத்திய பாஜக அரசு, பொது பிரிவினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு … Read more