ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் மீண்டும் குளறுபடி 14 மணி நேரம் பரிதவித்த மங்களூரு பயணியர்| Dinamalar

மங்களூரு : துபாயிலிருந்து 189 பயணியருடன் புறப்பட்ட ‘ஸ்பைஸ் ஜெட்’ விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, மங்களூருக்கு பதிலாக கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது. அங்கு விமானியின் பணி நேரம் முடிந்து விட்டதாக கூறி, அவர் விமானத்தை இயக்க மறுத்து விட்டார். இதனால், மறுநாள் காலை ௧௦:௦௦ மணி வரை, 14 மணி நேரம் பயணியர் பரிதவித்தனர்.துபாயிலிருந்து ஜூலை 8ம் தேதி, ‘ஸ்பைஸ் ஜெட்’ நிறுவன விமானம், 189 பயணியருடன் மாலை 5:00 மணிக்கு … Read more

அரசு பள்ளிகளில் மாணவர் தேர்தல் இலாகாக்கள் ஒதுக்கி கண்காணிப்பு| Dinamalar

சாம்ராஜ் நகர் : சரியான தலைவரை தேர்ந்தெடுக்கும் அறிவை மாணவர்களிடம் வளர்க்கும் வகையில் சாம்ராஜ் நகர் மாவட்டத்தின் பல்வேறு அரசு பள்ளிகளில், ‘மாணவர் தேர்தல்’ நடத்தப்பட்டு வருகிறது.சாம்ராஜ் நகர் மாவட்டம், குண்டுலுபேட் சோமள்ளி கிராமத்தில் ஸ்ரீகங்காதரேஸ்வரா அரசு முதன்மை தொடக்க பள்ளி உள்ளது. இங்கு மாணவர் பார்லிமென்ட் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் போட்டியிட விரும்புவோர், 10 ரூபாய் கட்டணம் செலுத்தி போட்டியிடலாம் என்று கூறப்பட்டது.தற்போது நடக்கும் கிராம பஞ்சாயத்து தேர்தல் போன்றே, ஓட்டு சீட்டு நடைமுறை, விரலில் … Read more

ராஜபக்ச கேட்டுக் கொண்டால்…இந்திய ராணுவம் களமிறங்கும்: பிரபல தலைவர் கருத்து!

இலங்கையின் ராஜபக்சேவுக்கு இந்தியாவின் ராணுவ உதவி வேண்டுமானால் நாங்கள்(இந்தியா) கொடுக்க வேண்டும் என இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, அந்த நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என லட்சக்கணக்கான இலங்கை மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனைத் தொடர்ந்து இலங்கையின் காலிமுகத் திடலில் ஜூலை 9ம் திகதியான சனிக்கிழமை காலை தொடங்கிய மக்கள் … Read more

28 கோடி பேருக்கு இ — ஷ்ரம் கார்டு மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி பெருமிதம்| Dinamalar

பெங்களூரு : ”நாட்டில் 28 கோடி பேருக்கு ‘இ — ஷ்ரம்’ கார்டுகள் அளிக்கப்பட்டுள்ளது,” என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.பெங்களூரில், நேற்று நடந்த மாநில பா.ஜ., தொழிலாளர் பிரிவு செயற்குழு கூட்டத்தில், மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி பங்கேற்று பேசியதாவது:’ஒரு நாடு ஒரு கார்டு’ திட்டத்தால், நகர் பகுதிகளுக்கு பிழைக்க வரும் அமைப்பு சாரா தொழிலாளர்கள், எந்த நகருக்கு சென்றாலும் ரேஷன் பொருட்கள் கிடைக்கும்; சுய தொழில் துவங்க கடனுதவி வழங்கப்படும். அரசின் நலத்திட்டங்கள் … Read more

மாநகராட்சி கமிஷனர் குழப்பம்; ஆம் ஆத்மி குற்றச்சாட்டு| Dinamalar

பெங்களூரு : ‘சாம்ராஜ் பேட்டின், ஈத்கா மைதானம் விஷயத்தில் விவாதம் ஏற்படுவதற்கு, பெங்களூரு மாநகராட்சியே காரணம்’ என, ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.இது குறித்து, ஆம் ஆத்மியின் பெங்களூரு பிரிவு செயலரும், சாம்ராஜ்பேட் தலைவருமான ஜெகதீஷ் சந்திரா கூறியதாவது:மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத், சாம்ராஜ்பேட் ஈத்கா மைதானம் தொடர்பாக, முன்னுக்கு பின், முரணான கருத்துகளை தெரிவிக்கிறார். மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.ஒரு முறை இந்த மைதானம், வக்ப் வாரியத்தின் சொத்து என்கிறார்; மற்றொரு முறை மாநகராட்சி சொத்து … Read more

பெண் டாக்டரிடம் ரூ.11 லட்சம் அபேஸ்| Dinamalar

குமாரசாமி லே — அவுட் : மின் கட்டணம் செலுத்தும்படி கூறிய, சைபர் மோசடி நபர்கள், பெண் டாக்டரிடம் 10.76 லட்சம் ரூபாய் கொள்ளையடித்தனர்.பெங்களூரின், குமாரசாமி லே — அவுட்டில் வசிப்பவர் டாக்டர் வாணி பிரபாகர். ஜூலை 7ல், அறிமுகமில்லாத எண்ணிலிருந்து, குறுந்தகவல் வந்தது. இந்த எண்ணில் தொடர்பு கொண்டு விசாரித்த போது, அதில் பேசிய நபர், மின் கட்டணம் செலுத்த ‘டீம் விவர்’ செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி கூறினார்.இதன்படி வாணி, பதிவிறக்கம் செய்து கொண்டார். … Read more

11.07.22 திங்கட்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | July – 11 இன்றைய ராசிபலன் | Astrology

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டில் போன் சார்ஜர் இல்லாமல் அல்லாடிய நபர்…

அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையை ஆளும் தார்மீக பொறுப்பை இழந்த நிலையில் பதவி விலக 13 ம் தேதி வரை அவகாசம் கேட்டு தலைமறைவாக உள்ளார். தவிர இரண்டு நாட்களாக யாருடைய கண்ணுக்கும் புலப்படாமல் ஆட்சி செய்து வருவது உலக அரசியலில் இல்லாத விந்தையாக உள்ளது. அதேவேளையில், அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அவரது கட்டிலில் படுத்து உருண்டு மகிழ்ந்ததுடன் அங்குள்ள நீச்சல் குளத்தை பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றி அருணாச்சலம் படத்தில் வருவது போல் அங்கு காமெடி … Read more

முழுமையாக நம்பிய இந்திய வம்சாவளி நபர்., லொட்டரியில் விழுந்த பம்பர் பரிசு!

அபுதாபியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இந்த முறை பம்பர் வெல்வார் என்ற நம்பிக்கையில் லொட்டரி சீட்டு வாங்கிய நிலையில், அவர் நினைத்தது அப்படியே நடந்துவிட்டது. பிக் டிக்கெட் லக்கி டிராவில் அபுதாபி பிரஜை ஒருவர் இந்திய பண மதிப்பில் ரூ.32 கோடி மதிப்பிலான லொட்டரியை வென்றுள்ளார். முதல் இடத்தைப் பிடித்ததற்காக, அவருக்கு 15 மில்லியன் திர்ஹாம்ஸ் பரிசு வழங்கப்படும், இது இந்திய மதிப்பில் ரூ. 32.26 கோடியாகும் (இலங்கை பண மதிப்பில் ரூ.148 கொடியாகும்). St … Read more

ஆகஸ்ட் 15ல் இரும்பு மேம்பாலம்; சிவானந்த சதுக்கத்தில் திறக்க தயார்| Dinamalar

பெங்களூரு : கர்நாடகாவின் முதல் இரும்பு மேம்பாலம் பணிகள் முடிவடைந்துள்ளது. ஆகஸ்ட் 15ல் பொது மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க, பெங்களூரு மாநகராட்சி தயாராகி வருகிறது. பெங்களூரு சிவானந்த சதுக்கத்தில், வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், இரும்பு மேம்பாலம் கட்ட, பெங்களூரு மாநகராட்சி திட்டமிட்டது. திட்டத்துக்காக மரங்கள் வெட்டப்படுவதற்கும், நிலம் கையகப்படுத்துவதற்கும் கேள்வியெழுப்பி சிலர், கர்நாடக உயர்நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தனர்.வாதம், பிரதிவாதங்களை கேட்டறிந்த நீதிமன்றம், இரும்பு பாலம் கட்ட அனுமதியளித்தது. … Read more