இந்தியாவில் கோவிட் பாதிப்பு 5 ஆயிரமாக குறைவு| Dinamalar
புதுடில்லி: இந்தியாவில் நேற்று 5,910 பேருக்கு உறுதியான நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்று பாதிப்பு 4,417 பேராக ஆக குறைந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,417பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,44,66,862 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 6,032 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,38,86,496 ஆனது. தற்போது 52,336 … Read more