சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பும் நபர்களை கண்டுபிடித்து உடனடி நடவடிக்கை எடுக்க காவல்துறையில் தனி குழு அமைப்பு

சென்னை: சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பும் நபர்களை கண்டுபிடித்து உடனடி நடவடிக்கை எடுக்க காவல்துறையில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகக் குழு என்ற பெயரில் புதிய பிரிவு உருவாக்கப்படும் என தமிழக டிஜிபி அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள அதிகாரிகளும் அந்த குழுவில் இணைந்து செயல்படுவார்கள் என கூறப்படுகிறது.

எப்பவுமே பசங்க கூடதான் பேசுவியா? 5-ம் வகுப்பு சிறுமியை கொன்ற கொடூர பெற்றோர்.. உ.பி.யில் கொடுமை

International oi-Jackson Singh மீரட்: ஐந்தாம் வகுப்பு பயிலும் தங்கள் எப்பொழுதும் ஆண் நண்பர்களுடன் பேசியதால் ஆத்திரமடைந்த பெற்றோர், அவரை இரக்கமின்றி கொலை செய்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரைச் சேர்ந்தவர்கள் பப்லூ (43) – ரூபி (36) தம்பதியர். இவர்களது ஒரே மகளான சவுமியா (10), அங்குள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். படிப்பிலும், விளையாட்டிலும் படுசுட்டியாக இருந்த சவுமியாவுக்கு பள்ளியில் அதிக நண்பர்கள் இருந்துள்ளனர். அவர்களில் … Read more

உக்ரைன் போரால் கடும் பாதிப்பு; ரயில் பெட்டி தயாரிப்பு குறைவு| Dinamalar

புதுடில்லி : உக்ரைனில் நடந்து வரும் போரால், நம் நாட்டில் ரயில் தொழிற்சாலைகளின் தயாரிப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ரயில்வேக்கு தேவையான ரயில் இன்ஜின்கள், பெட்டிகள், சக்கரங்கள் உள்ளிட்டவை பல்வேறு தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகின்றன. நடப்பு நிதியாண்டில் இந்த தொழிற்சாலைகளின் தயாரிப்பு திறன் குறித்து, சமீபத்தில் ஆய்வு செய்யப்பட்டது.ரயில்வே வாரியத் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான வி.கே.திரிபாதி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், ரயில்வே பொது மேலாளர்கள், ரயில் தொழிற்சாலைகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்தக் கூட்டத்தில், ஜூலை 25ம் தேதி … Read more

இந்த 15 பங்குகள் உங்களிடம் இருக்கின்றதா? உங்கள் காட்டில் அடைமழை தான்!

உலகம் முழுவதும் பணவீக்கம் மோசமான நிலையில் இருந்தாலும் இந்திய பங்குச் சந்தை ஏற்றம் கண்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. குறிப்பாக ஒரு சில பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு 300 சதவீதம் வரை லாபம் கிடைத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் இந்திய பங்கு சந்தையில் உள்ள என்னென்ன பங்குகள் ஏற்றம் கொண்டுள்ளன என்பது குறித்து தற்போது பார்ப்போம். மில்லியன் கடன்.. பாப்ஸ்டார் லேடிகாகா திவால் ஆனது ஆனாரா? போர் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் அரசியல் … Read more

“துரோகம் செய்த உத்தவ் தாக்கரேவுக்கு பாடம் கற்பிக்க வேண்டியது அவசியம்” – அமித் ஷா

இரண்டு நாள் பயணமாக மும்பை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அமித் ஷா, “சிவசேனா பாஜக-வுக்கு துரோகம் செய்துவிட்டது. எனவே உத்தவ் தாக்கரேவுக்கு பாடம் புகட்டுவது அவசியம். அரசியலில் எதைவேண்டுமானாலும் பொறுத்துக்கொள்வோம். ஆனால் துரோகத்தை ஒரு போதும் பொறுத்துக்கொள்ளமாட்டோம். சிவசேனா உடைந்ததற்கும், அதனை தொடர்ந்து நடந்த நிகழ்வுகளுக்கும் உத்தவ் தாக்கரே தான் காரணம். உத்தவ் தாக்கரேயின் பேராசைதான் கட்சியில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அவருக்கு எதிராக … Read more

இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார் லிஸ் ட்ரஸ்

லண்டன்: இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வு செய்யப்பட்டார். லிஸ் ட்ரஸை எதிர்த்து போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக் பிரதமர் தேர்தலில் தோல்வியடைந்தார். பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் நீக்கப்பட்டதை அடுத்து லிஸ் ட்ரஸ் புதிய பிரதமராகிறார்.

ஜார்க்கண்ட் முதல்வர் சோரன் வெற்றி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ராஞ்சி: சட்டசபையில் நடந்த ,நம்பிக்கை வாக்கெடுப்பில், 48 பேரின் ஆதரவுடன் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றார்.ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் மீது சுரங்க முறைகேடு புகார் எழுந்தது.இதையடுத்து, அவரை எம்.எல்.ஏ., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யும்படி, எதிர்க்கட்சியான பா.ஜ., தரப்பில் இருந்து தேர்தல் கமிஷனுக்கு … Read more

20 வருட சரிவில் யூரோ.. ரஷ்யா செய்த வினை..!

நார்ட் ஸ்ட்ரீம் பைப்லைன் வழியாக ஜெர்மனிக்கு எரிவாயு விநியோகத்தை ரஷ்யா துண்டிக்கும் என்று கடந்த வாரம் அறிவித்ததைத் தொடர்ந்து யூரோ நாணயத்தின் மதிப்புத் திங்கட்கிழமை யாரும் எதிர்பார்க்காத வகையில் 0.99 டாலருக்குக் கீழ் சரிந்து 20 ஆண்டுகளில் இல்லாத சரிவை எதிர்கொண்டு உள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்த காரணமாக ரஷ்யா மீது ஐரோப்பா பல வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் தடைகளை விதித்த நிலையில், இதற்குப் பழி வாங்கும் பொருட்டு ஜெர்மனி உட்படப் பல ஐரோப்பிய நாடுகளுக்கு … Read more

`பதிவு எண் இல்லாத இனோவா கார்’ – கோவை மேயர் விளக்கம்

சீனியர்கள் பலரும் முண்டியடித்துக் கொண்டிருந்த நிலையில், சர்ப்ரைஸ் என்ட்ரியாக கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு டிக் அடிக்கப்பட்டவர் கல்பனா ஆனந்தகுமார். எந்தப் பதவியிலும் இல்லாதத் தொண்டர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருப்பதாக கல்பனாவின் நியமனம் வரவேற்கப்பட்டது. கல்பனா ஆனந்தகுமார் இளம் மேயர் ஆர்யா ராஜேந்திரன் – சச்சின் தேவ் திருமணம்; கவனம் பெற்ற வித்தியாசமான அழைப்பிதழ்! ஆனால், சமீப காலமாக அவரை சுற்றி அடுத்தடுத்து சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தீவிர விசுவாசம், அதிகாரிகளுடன் பனிப்போர், கணவர் ஆனந்தகுமாரின் … Read more

ராகுல் காந்தி மற்றும் பாதயாத்திரை மேற்கொள்பவர்களின் அடிப்படை வசதிகளுக்காக 60 கேரவன்கள் தயார்……

நாகர்கோவில்: செப்டம்பர் 7ந்தேதி மாலை குமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொள்ளும் ராகுல்காந்தி மற்றும் அவருடன் செல்பவர்களின் அடிப்படை வசதிகளுக்காக, குளிர்சாதன வசதிகள் கொண்ட 60 கேரவன் வண்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.  இந்த கேரவன்களில், ஏசி படுக்கையறை,  சமையலறை கழிவறை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. மக்களிடையே  ஒற்றுமையை வலியுறுத்தியும், மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், நாட்டு மக்களிடையே காங்கிரஸ் கட்சிக்கு புத்துணவை ஊட்டவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி 150 நாட்கள் குமரி … Read more