ஜூலையில் கிரெடிட் கார்டு செலவினங்கள்.. முதல் இடத்தில் இந்த வங்கி தான்!

இந்தியாவில் கிரெடிட் கார்டுகள் புதிதாக வாங்குபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகிறது. அதேபோல் கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்யும் தொகையின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஜூலை மாதத்தில் கிரெடிட் கார்டுகள் செலவினங்கள் 6.4% உயர்ந்திருப்பதாகவும் மொத்தம் 1.16 லட்சம் கோடி ரூபாய் கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐடி ஊழியர்களுக்கு எதிராக ஒன்று சேரும் டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ், ஹெச்சிஎல்..! கிரெடிட் கார்டுகள் எண்ணிக்கை … Read more

சுயமரியாதைத் திருமணம் முடித்துவிட்டு, கோயிலில் வைத்துத் தாலி கட்டியது ஏன்?- புகழ் ‘நச்’ பதில்

குக்கு வித் கோமாளி புகழ் – பெல்ஸியா திருமணம் செப்டம்பர் முதல் தேதி புகழின் பெற்றோர் முன்னிலையில் திண்டிவனம் அருகே உள்ள தீவனூர் – பொய்யாமொழி விநாயகர் ஆலயத்தில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. சினிமா மற்றும் சின்னத்திரை நண்பரகளுக்காக திருமண வரவேற்பானது மகாபலிபுரத்தில் வரும் 5ம் தேதி நடக்க இருக்கிறது. இந்நிலையில் ஓராண்டுக்கு முன்பே இந்த ஜோடியின் திருமணம் கோயம்புத்தூரில் சுயமரியாதைத் திருமணமாக நடைபெற்றதாக சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.. (விகடன் … Read more

இந்து சமய அறநிலையத்துறையின் வேலையே அது தான்! திமுக எம்.பி.க்கு அமைச்சர் சேகர்பாபு பதில்…

சென்னை; இந்து சமய அறநிலையத்துறையின் வேலையே அது தான், என  திமுக எம்.பி. டாக்டர் செந்தில்குமாருக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் தெரிவித்து உள்ளார்.  விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிப்பது தவறில்லை; இந்து சமய அறநிலையத்துறையின் வேலையே அது தான் என தெரிவித்து உள்ளார். திமுக எம்.பி. செந்தில்குமார், இந்துக்கள் தொடர்பான விஷயத்தில் அத்துமீறி செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே அரசு நிகழ்ச்சியின் அடிக்கல் நாட்டு விழா பூஜையின் போது, இதை கடுமையாக விமர்சித்து சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார். அதுபோல, … Read more

பாலிவுட் நடிகையிடம் டில்லி போலீஸ் விசாரணை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி : இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய 200 கோடி ரூபாய் மோசடி குறித்த வழக்கில், பாலிவுட் நடிகை நோரா பதேஹியிடம், டில்லி போலீசார் விசாரணை நடத்தினர். அரசியல் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் பல்வேறு மோசடி வழக்குகளில் கைதாகி, டில்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது மனைவி லீனாவும் கைது செய்யப்பட்டுள்ளார். சுகேஷ் சந்திரசேகர் டில்லி திஹார் சிறையில் இருந்தபோது, உடன் இருந்த தொழில் அதிபருக்கு ஜாமின் பெற்றுத் தருவதாகக் கூறி, … Read more

இந்தியாவில் 134 கோடிக்கும் அதிகமான ஆதார் அட்டைகள்.. ஜூலையில் மட்டும் எவ்வளவு?

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது அவசியம் என்பதும் கிட்டத்தட்ட அனைவரும் ஆதார் அட்டை வைத்துள்ளனர் என்பது தெரிந்ததே. ஆதார் என்பது இந்திய குடிமகனின் அத்தியாவசியமான ஒன்றாகி விட்ட நிலையில் ஆதார் அட்டை இல்லாத இந்தியர்களே இல்லை என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதத்துடன் இந்தியாவில் மொத்தம் 134 கோடிக்கும் அதிகமான ஆதார் அட்டைகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய வாகன … Read more

ஆழியா​று- ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டம் கைவிடப்படவில்லை​! ​​ அமைச்சர் கே​.​என்​.​நேரு

பரம்பிக்குளம்- ஆழியாறு ​​திட்டத்தில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு குடிநீர் எடுத்துச்செல்லும் திட்டத்துக்கு 930 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பொள்ளாச்சி, திருப்பூர் பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இத்திட்டம் கைவிடப்படவில்லை என ​தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே​.​என்​.​நேரு ​தெரிவித்துள்ளார். பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டம் ஒட்டன்சத்திரம் பாச்சலூர் சாலையில் உள்ள பரப்பலாறு அணைக்கு ஒரு விசிட்! #Album ​திண்டுக்கல் மாவட்ட ​கலெக்டர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகத்துறை, அமைச்சர் கே​.​என்​.​நேரு … Read more

லொட்டரியில் £10 மில்லியன் வென்ற பிரித்தானியர்… தலைகீழாக மாறிய வாழ்க்கை: தற்போதைய அவரது நிலை?

19 வயதில் தேசிய லொட்டரியில் சுமார் 10 மில்லியன் பவுண்டுகளை அவர் சொந்தமாக்கினார். வாரத்தில் ஏழு நாட்களும் மீனவ கிராமங்களுக்கு நிலக்கரி கட்டிகளை வழங்கும் வெறும் தொழிலாளி தேசிய லொட்டரியில் 10 மில்லியன் பவுண்டுகளை அள்ளிய பிரித்தானியர் தற்போது கூலித் தொழிலாளியாக அல்லல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியரான மைக்கேல் கரோலிக்கு 19 வயதில் அந்த அதிர்ஷ்டம் தேடி வந்தது. தேசிய லொட்டரியில் சுமார் 10 மில்லியன் பவுண்டுகளை அவர் சொந்தமாக்கினார். @pa பெருந்தொகையை லொட்டரியில் வென்ற நேரத்தில் … Read more

பள்ளி, கல்லூரி நேரங்களில் அதிக பேருந்துகள் இயக்க நடவடிக்கை! அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு…

சென்னை: பள்ளி, கல்லூரி நேரத்தில் கூடுதலாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் கூறினார். காலை, மாலை பள்ளி தொடங்கும் நேரம் மற்றும் முடியும் நேரங்களில், குறைவான பேருந்துகளே இயக்கப்படுவதால், பொதுமக்களுடன் பள்ளி மாணாக்கர்களும் நெருக்கியடித்துக்கொண்டு பயணிக்கும் சூழல் உள்ளது. இதனால் விபத்துக்ளும் ஏற்படுகின்றன. மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் பயணிப்பதால் விபத்துகள் ஏற்படுகிறது. சமீபத்தில் பள்ளி மாணவன் ஒருவன், பேருந்து படியில் இருந்து விழுந்தது தொடர்பான வீடியோ வைலானது. இதையடுத்து, பள்ளி, கல்லூரி நேரங்களில் … Read more

ஜாதி வெறி.. அரசு பள்ளியில் தலித் மாணவிகள் வழங்கிய உணவு.. வன்மத்துடன் தூக்கி வீசக்கூறிய சமையல்காரர்

India oi-Nantha Kumar R உதய்ப்பூர்: ராஜஸ்தான் அரசு பள்ளியில் தலித் சிறுமி வழங்கியதாக கூறி உணவை தூக்கி எறியுமாறு மாணவர்களுக்கு சமையல்காரர் அறிவுறுத்திய வன்மமான செயல் நடந்துள்ளது. ஜாதிகள் பார்க்கக்கூடாது. பிறப்பால் அனைவரும் சமம். பிறப்பால் உயர்வு, தாழ்வு கிடையாது என பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் ஆங்காங்கே ஜாதிய வன்ம சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இத்தகைய சம்பவங்களை இன்று வரை முற்றிலுமாக ஒழிக்க முடியாதது வருத்தமான ஒன்றாக தான் உள்ளது. இந்நிலையில் … Read more

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு.. லிக்விட் ஃபண்ட்கள் என்றால் என்ன?

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் பல்வேறு வகைகள் இருக்கும் நிலையில் அதில் முக்கியமான ஒன்றாக லிக்விட் ஃபண்ட் என கூறப்படுகிறது. லிக்விட் ஃபண்ட் என்றால் என்ன? குறைந்த கால முதலீட்டில் இந்த லிக்விட் ஃபண்ட் எந்த அளவுக்கு வருமானத்தை கொடுக்கும் என்பதை பார்ப்போம். ஓரே நாளில் 10000 ஸ்கூட்டர்களை விற்பனை செய்த ஓலா..! மியூச்சுவல் … Read more