சிறுவர்களை மிரட்டி ஓரினச்சேர்க்கை: பத்திரிைகயாளருக்கு 2 வழக்கில் 13 ஆண்டுகள் சிறை தண்டனை

உடுப்பி: சிறுவர்களை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட பத்திரிகையாளருக்கு 2 வழக்கில் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ விரைவு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. சிறுவர்களுடன் ஓரினச்சேர்க்கை உடுப்பி மாவட்டம் குந்தாபுராவை சேர்ந்தவர் சந்திரா கே. பத்திரிகையாளரான இவர் பள்ளி சிறுவர்களை ஆசை வார்த்தை கூறி வனப்பகுதிகளுக்கு அழைத்து சென்று ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டிருந்தார். மேலும் அதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து மிரட்டி அந்த சிறுவர்களுடன் அவர் மீண்டும் மீண்டும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்த புகாரின் … Read more

சீனா – தைவான், உக்ரைன் – ரஷ்யாவுக்கு அடுத்து இராணுவ நடவடிக்கைக்கு தயாராகும் நாடு: பகிரங்க எச்சரிக்கை விடுப்பு

இரு நேட்டோ அண்டை நாடுகளுக்கும் நீண்ட காலமாக கடல் மற்றும் வான் எல்லை தகராறு ஏஜியன் கடற்பகுதியில் தொடர்ந்து சீண்டினால், கிரீஸ் கடும் விலையை கொடுக்க நேரிடும் துருக்கிய போர் விமானங்களை ஏஜியன் கடற்பகுதியில் தொடர்ந்து சீண்டினால், கிரீஸ் கடும் விலையை கொடுக்க நேரிடும் என அந்நாட்டு ஜனாதிபதி தயிப் எர்டோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதே நிலை நீடிக்கும் என்றால் இராணுவ நடவடிக்கைகளுக்கும் துருக்கி தயங்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் மீது படையெடுத்து கடும் பாதிப்புகளை … Read more

சிறுமியின் புகைப்படம் வெளியிட்டு லண்டன் பொலிசார் விடுத்த கோரிக்கை

கடைசியாக சம்பவத்தன்று காலை தோர்ன்டன் ஹீத் பகுதியில் காணப்பட்டதாக தகவல் சாம்பல் மற்றும் வெள்ளை நிற ஜம்பர் அணிந்துள்ள, புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். தெற்கு லண்டனில் குரோய்டன் பகுதியை சேர்ந்த 11 வயது இந்திய வம்சாவளி சிறுமி தொடர்பில் புகைப்படம் வெளியிட்டு பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குரோய்டன் பகுதியை சேர்ந்த 11 வயது நெஹால் என்ற சிறுமி செப்டம்பர் 2ம் திகதியில் இருந்தே காணவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். பெற்றோர் மற்றும் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தேடி வருவதாக … Read more

ஏழுமலையான் பிரம்மோற்ஸவம் : தேவஸ்தானம் விரிவான ஏற்பாடு| Dinamalar

திருப்பதி :திருமலை ஏழுமலையான்பிரம்மோற்ஸவத்தின் போது நடைபெறவுள்ள முக்கிய நிகழ்வுகள் குறித்த அறிக்கையை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.கலியுக தெய்வமான ஏழுமலையான் உள்ள திருமலை புனித சேத்திரத்தில் ஒவ்வொரு நாளும் திருவிழா நடந்து வருகிறது. ஆனால் அனைத்து திருவிழாக்களிலும் பிரம்மோற்ஸவம் அலங்கார பிரியரான ஏழுமலையானுக்கு மிகவும் பிடித்தமான உற்ஸவமாகும்.இந்த பிரம்மோற்ஸவத்தை செப்.27 முதல் அக்டோபர் 5 வரை பிரமாண்டமாக நடத்த தேவஸ்தானம் ஏற்பாடு செய்து வருகிறது. ஒன்பது நாட்களுக்கு நடக்கும் இந்த திருவிழாவில் ஏழுமலையானின் உற்ஸவமூர்த்தியாக விளங்கும் ஸ்ரீ மலையப்ப சுவாமி … Read more

04.09.22 ஞாயிற்றுக்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | September – 04 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

மரணத்துடன் சதுரங்க விளையாட்டு வேண்டாம்… மேற்கத்திய நாடுகளை கடுமையாக எச்சரித்த ரஷ்ய தலைவர்

ரஷ்ய பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க செய்யலாம் என்ற மோசமான கனவு மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்யாவுக்கு எதிரான மேற்கத்திய நாடுகளின் நகர்வுகள் அனைத்தும் மனித குலத்திற்கே ஆபத்தாக முடியும் ரஷ்யாவை துண்டாட திட்டமிடும் மேற்கத்திய நாடுகள் மரணத்துடன் சதுரங்க விளையாட்டு ஆடுவதாக முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி மெத்வெதேவ் எச்சரித்துள்ளார். ரஷ்யாவுக்கு எதிரான மேற்கத்திய நாடுகளின் நகர்வுகள் அனைத்தும் மனித குலத்திற்கே ஆபத்தாக முடியும் என கூறியுள்ள முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி மெத்வெதேவ், உக்ரைன் படையெடுப்பை சாதகமாக பயன்படுத்தி ரஷ்ய பொருளாதாரத்தை … Read more

முற்றும் அரசியல் நெருக்கடி.. ஜார்கண்டில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. தப்புவாரா ஹேமந்த் சோரன்?

India oi-Vigneshkumar ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், நாளை (செப். 5) நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 2019இல் நடந்த சட்டசபைத் தேர்தல் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தன. இத்தனை மாதங்களாகக் கூட்டணியில் எவ்வித குழப்பமும் இல்லாமல் ஆட்சி நடந்து கொண்டிருந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு திடீரென அங்கு திடீரென சிக்கல் ஏற்பட்டது. ஜார்க்கண்ட் … Read more

பார்லிமென்டிற்கு புதிய பாதுகாப்பு படை| Dinamalar

நம் நாட்டின் அரசியல் சாசனம் நவம்பர் மாதம் 26ல் முதன் முதலாக அமல்படுத்தப்பட்டது. இந்த நாளை மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறது.இந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி புதிய பார்லிமென்டில் லோக்சபா, ராஜ்யசபா இரண்டும் கூட உள்ளது. பார்லிமென்டிற்கு என தனி பாதுகாப்பு அமைப்பு இருந்தாலும், இதை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் முடிவெடுத்து. உள்ளது. இதற்காக தனிப்படை அமைக்கப்பட உள்ளது. என்.எஸ்.ஜி., என அழைக்கப்படும் கறுப்பு பூனை படை, வி.வி.ஐ.பி.,க்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறது. … Read more

ஒரே நாளில் 81 ஆன்லைன் கோர்ஸ்கள்: சர்வதேச சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த பெண்!

பலரும் ஒரு பாடத்தை கற்கவே, முட்டி மோதி சிரமப்படுவதுண்டு. ஆனால் கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான ரெஹனா ஷாஜஹான் (Rehna Shajahan), ஒரே நாளில் 81 ஆன்லைன் படிப்புகள் முடித்து, சர்வதேச உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். Online Class (Representational Image) இவர் ஜாமியா மில்லியா இஸ்லாமியா (Jamia Millia Islamia) என்ற மத்திய அரசின் பல்கலைக்கழகத்தில் எம். காம் நுழைவுத் தேர்வில், 0.5 மதிப்பெண் குறைவாக பெற்றதால், அவருக்கு பல்கலைக்கழகத்தில் … Read more

பொதுமக்களே எச்சரிக்கை: சென்னையில் நாளை விநாயகர் சிலைகள் கரைப்பு –

சென்னை: தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் பலத்த பாதுகாப்புடன் நீர்நிலை களில் கரைக்கப்பட்டு வருகின்றன. மாநில தலைநகர் சென்னையில் நாளை விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளன. இதனால், சென்னையில் பல இடங்களில் நாளை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் பொதுமக்கள், நாளை தேவையின்றி வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது. விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகத்தில் இந்து முன்னணி சார்பில் மட்டும் சுமார் 1 … Read more