20 வருட சரிவில் யூரோ.. ரஷ்யா செய்த வினை..!

நார்ட் ஸ்ட்ரீம் பைப்லைன் வழியாக ஜெர்மனிக்கு எரிவாயு விநியோகத்தை ரஷ்யா துண்டிக்கும் என்று கடந்த வாரம் அறிவித்ததைத் தொடர்ந்து யூரோ நாணயத்தின் மதிப்புத் திங்கட்கிழமை யாரும் எதிர்பார்க்காத வகையில் 0.99 டாலருக்குக் கீழ் சரிந்து 20 ஆண்டுகளில் இல்லாத சரிவை எதிர்கொண்டு உள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்த காரணமாக ரஷ்யா மீது ஐரோப்பா பல வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் தடைகளை விதித்த நிலையில், இதற்குப் பழி வாங்கும் பொருட்டு ஜெர்மனி உட்படப் பல ஐரோப்பிய நாடுகளுக்கு … Read more

`பதிவு எண் இல்லாத இனோவா கார்’ – கோவை மேயர் விளக்கம்

சீனியர்கள் பலரும் முண்டியடித்துக் கொண்டிருந்த நிலையில், சர்ப்ரைஸ் என்ட்ரியாக கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு டிக் அடிக்கப்பட்டவர் கல்பனா ஆனந்தகுமார். எந்தப் பதவியிலும் இல்லாதத் தொண்டர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருப்பதாக கல்பனாவின் நியமனம் வரவேற்கப்பட்டது. கல்பனா ஆனந்தகுமார் இளம் மேயர் ஆர்யா ராஜேந்திரன் – சச்சின் தேவ் திருமணம்; கவனம் பெற்ற வித்தியாசமான அழைப்பிதழ்! ஆனால், சமீப காலமாக அவரை சுற்றி அடுத்தடுத்து சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தீவிர விசுவாசம், அதிகாரிகளுடன் பனிப்போர், கணவர் ஆனந்தகுமாரின் … Read more

ராகுல் காந்தி மற்றும் பாதயாத்திரை மேற்கொள்பவர்களின் அடிப்படை வசதிகளுக்காக 60 கேரவன்கள் தயார்……

நாகர்கோவில்: செப்டம்பர் 7ந்தேதி மாலை குமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொள்ளும் ராகுல்காந்தி மற்றும் அவருடன் செல்பவர்களின் அடிப்படை வசதிகளுக்காக, குளிர்சாதன வசதிகள் கொண்ட 60 கேரவன் வண்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.  இந்த கேரவன்களில், ஏசி படுக்கையறை,  சமையலறை கழிவறை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. மக்களிடையே  ஒற்றுமையை வலியுறுத்தியும், மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், நாட்டு மக்களிடையே காங்கிரஸ் கட்சிக்கு புத்துணவை ஊட்டவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி 150 நாட்கள் குமரி … Read more

மேட்டூர் அணை நிலவரம்: நீர்வரத்து வினாடிக்கு 65,000 கனஅடியாக உயர்வு

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 65,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஏற்கெனவே வினாடிக்கு 55,000 கனஅடி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருந்த நிலையில் 65,000 கனஅடியாக உயர்ந்துள்ளது.

மோடிக்கு பிடிக்காத “ஒரே வார்த்தை”..குஜராத்தில் வாக்குறுதியை அள்ளிவீசிய ராகுல் காந்தி! தேர்தல் வருதுல

India oi-Noorul Ahamed Jahaber Ali குஜராத்: நரேந்திர மோடி, அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெறும் நிலையில் அங்கு வெற்றிபெற்றால் கொரோனாவால் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அறிவித்து இருக்கிறார். 2019 தேர்தலுக்கு பிறகு இந்த ஆண்டின் தொடக்கத்தில் உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்து இருப்பது அக்கட்சியினரிடமே அவநம்பிக்கையை ஏற்படுத்தியது. … Read more

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி நியமனம்| Dinamalar

புதுடில்லி: சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி. இவர் கடந்த பிப்.,14ம் தேதி தலைமை நீதிபதியாக பதவியேற்று கொண்டார். அவர் வரும் 12ம் தேதி ஓய்வு பெற உள்ளார். இதனையடுத்து, பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி நியமிக்கப்பட்டு உள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார். அவர் வரும் 13ம் தேதி பதவியேற்று கொள்ள உள்ளார். புதுடில்லி: சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை … Read more

தமிழ்நாட்டு நிறுவனத்தை வாங்கும் முகேஷ் அம்பானி..? மாஸ்டர் பிளான் தான்..!

சென்னை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் 45வது வருடாந்திர கூட்டத்தில் பேசிய ஈஷா அம்பானி இந்த வருடம் புதிதாக FMCG பிரிவில் புதிதாக வர்த்தகத்தைத் துவங்கவும், அதை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டு உள்ளதாக அறிவித்தார். ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் சுமார் 200 மில்லியன் பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். இது ஜெர்மனி, பிரிட்டன், இத்தாலி நாடுகளின் மொத்த மக்களைத் தொகையைக் காட்டிலும் அதிகம். ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல FMCG பிரிவு … Read more

சிம்பிளான 5 ஓணம் ரெசிபிகள்! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் கேரளாவின் பிரமாண்ட பண்டிகையான ஓணம் இதோ கூப்பிடு தொலைவில் வந்துவிட்டது(செப்டம்பர் 08). தான தர்மத்தில் தன்னை மிஞ்ச ஆளில்லை என்ற கர்வத்தில் இருந்த மன்னர் மகாபலியை இறைவன் வாமன அவதாரம் எடுத்து தடுத்தாட்கொண்ட கதைநமக்குத் தெரியும்.அந்த மகாபலியின் நினைவாக கொண்டாடப்படும் பண்டிகை தான் … Read more

பெண் ஐபிஎஸ் பாலியல் வழக்கு: காணாமல் போன ஆவணங்களின் நகல்கள் நீதிமன்றத்தில் தாக்கல்

விழுப்புரம்: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் காணாமல் போன ஆவணங்களின் நகல்களை விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர். பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை தந்ததாக ராஜேஷ்தாஸ், கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.   

2013க்கு பிறகு சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. 7 பேர் வரை பலி.. மீட்புப் பணிகள் தீவிரம்

International oi-Halley Karthik பெங்ஜிங்: சீனாவில் சிச்சுவான் நகரத்தில் 6.8 எனும் ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. கடந்த 2013க்கு பிறகு உணரப்பட்ட சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தில் 7 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. சிச்சுவானின் தலைநகர் செங்டுவில் இருந்து தென்மேற்கே 180 கிமீ தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. … Read more