“ரஷ்யாவுடன் கூட்டுறவை வலுப்படுத்த இந்தியா ஆர்வமாக இருக்கிறது!'' – பிரதமர் மோடி
ரஷ்யாவில் நடைபெற்ற 7-வது கிழக்கு பொருளாதார மன்ற அமர்வின் கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர், “ரஷ்யாவில் முதலீட்டை அதிகரிக்க 2015-ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த பொருளாதார மன்றம், ரஷ்ய தூரகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கான சர்வதேச முதன்மை தளமாக மாறியிருக்கிறது. ஆர்க்டிக் விவகாரங்களில் (arctic subjects) ரஷ்யாவுடன் கூட்டுறவை வலுப்படுத்த இந்தியா ஆர்வமாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் உலகின் ஒரு பகுதியில் நடக்கும் நிகழ்வுகள் முழு உலகிலும் தாக்கத்தை உருவாக்குகின்றன. … Read more