ரெடியா இருங்க.. பிளிப்கார்ட், அமேசான் கொடுக்கப்போகும் ஜாக்பாட்..!

அமேசான் இந்தியா மற்றும் பிளிப்கார்ட் போன்ற ஈகாமர்ஸ் நிறுவனங்கள் செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் நடக்கவிருக்கும் பண்டிகை கால விற்பனைக்கு மிகப்பெரிய அளவில் தயாராகுமாறு தங்கள் விற்பனையாளர்களிடம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பொருளாதாரம் மறுமலர்ச்சியில் இருக்கும் நிலையில் தொற்றுநோய்க்குப் பிறகு ஒரு முழு அளவிலான பண்டிகை மற்றும் திருமணச் சீசனுக்கான சிறந்த வர்த்தகச் சூழ்நிலை இந்தப் பண்டிகை காலத்தில் துவங்குகிறது. இதேபோல் கொரோனாவுக்குப் பின்பு ரிடைல் கடைகள் அனைத்தும் இந்தப் பண்டிகை காலத்தில் திறக்கப்பட உள்ளது, இதேபோல் பெரிய … Read more

ராணி இரண்டாம் எலிசபெத் காலமானார்

லண்டன்: ராணி இரண்டாம் எலிசபெத் பால்மோரலில் காலமானார். அவருக்கு வயது 96. ராணி இரண்டாம் எலிசபெத் இறந்துவிட்டார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியது. இதுகுறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கையில், “ராணி இன்று பிற்பகல் பால்மோரலில் காலமானார். ராஜாவும் ராணியும், இன்று மாலை பால்மோரலில் தங்குவார்கள், நாளை லண்டனுக்குத் திரும்புவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எல்லையில் வீரர்கள் எண்ணிக்கை குறைப்பு| Dinamalar

புதுடில்லி :லடாக் எல்லையில் வீரர்கள் எண்ணிக்கையை குறைக்க இந்திய – சீனா இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.கிழக்கு லடாக் எல்லையில், 2020ல் சீனா தன் படைகளை திடீரென குவித்தது. இதையடுத்து, இந்தியாவும் அங்கு வீரர்களை குவித்தது. இதையடுத்து, எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டது. எல்லை தாண்டி சீன ராணுவத்தினர் கல்வான் பள்ளத்தாக்கில் நுழைய முயன்றபோது, இருதரப்பினர் இடையே கடும் சண்டை ஏற்பட்டது. இதில், இந்திய வீரர்கள் 20 பேரும், சீன ராணுவத்தினர் 50 பேரும் உயிரிழந்தனர். கிழக்கு லடாக் … Read more

சரக்கு ஆர்டர் செய்தது தப்பா.. ரூ.4 லட்சத்தை ஆட்டைய போட்ட கும்பல்..!!

மும்பை: மும்பையின் பந்த்ரா பகுதியினை சேர்ந்த 47 வயதான பெண் ஒருவர், 2000 ரூபாய் மதிப்பிலான ஒயினை லோக்கல் ஷாப் ஒன்றில் ஆன்லைனில் ஆர்டர் செய்ய முயன்றுள்ளார். அப்போது அந்த பெண்ணிடம் 2,000 ரூபாய் மதிப்பிலான ஒயினுக்கு 3.80 லட்சம் ரூபாயினை ஏமாற்றி மோசடி செய்துள்ளனர் மோசடி கும்பல். இது குறித்து பாந்த்ரா போலீசார் எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளனர். 8 ஏக்கரில் பண்ணை வீடு கட்டும் விராத் கோலி அனுஷ்கா ஷர்மா..! ஓயின் ஆர்டர் … Read more

09.09.22 வெள்ளிக்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | September – 09 |இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

பிரின்ஸ் சார்லஸ் III அரசராக நாளைமுதல் அதிகாரபூர்வமாக செயல்படுவார்

1926 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் லண்டனில் உள்ள மேஃபேரில் பிறந்த எலிசபெத் தனது தந்தை ஜார்ஜ் VI மறைவுக்குப் பின் 1952 ம் ஆண்டு பிப்ரவரி 6 ம் தேதி இங்கிலாந்தின் ராணியாக பதவியேற்றார். சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியமாக விளங்கிவந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்ட போது தனது தந்தைக்கு உதவியாக அரச விவகாரங்களை கவனிக்க தொடங்கிய எலிசபெத் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் சரிந்து காமென்வெல்த்தாக மாறியது முதல் அந்நாட்டின் ராணியாக இருந்து வந்தார். … Read more

பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது: பியுஷ் கோயல் பேச்சு

வாஷிங்டன்; பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது என அமெரிக்காவில் பேசிய ஒன்றிய அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்திய பாஸ்போர்ட்டின் மதிப்பு அதிகரித்துள்ளதாக பல வெளிநாடு வாழ் இந்தியர்கள் கூறுகின்றனர் எனவும் கூறினார்.

சென்னை-யில் முக்கோன காதல்.. ஓரே நேரத்தில் 3..!

இந்தியாவில் டிஜிட்டல் சேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் GIG ஊழியர்களின் தேவையும், சேவையும் பெரிய அளவில் விரிவாக்கம் அடைந்துள்ளது. இப்படியிருக்கும் நிலையில் வேலைவாய்ப்பு கிடைக்காத பலர் தற்போது போதுமான வருமானத்தை ஈட்ட ஓரே நேரத்தில் பல வேலைகள் செய்வது என்பது முன்பெல்லாம் கடினமான இருந்தாலும், இன்றைய இண்டர்நெட் உலகில் மிகவும் எளிதானது. இப்படித் தான் சென்னையில் ஒருவர் ஓரே நேரத்தில் ஸ்விக்கி, ரேபிடோ, டன்சோ நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். சோமேட்டோ, ஸ்விக்கி-க்கு கடும் எதிர்ப்பு.. … Read more

ராணி எலிசபெத் II காலமானார், பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு; அவருக்கு வயது 96

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரிட்டன் மகாராணி எலிசபெத் காலமானார். அவருக்கு வயது 96 கடந்த செவ்வாய்க்கிழமை பிரிட்டனின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட லிஸ் டிரஸ்ஸுடன் புன்னகைத்தபடி அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஆனால், மூத்த அமைச்சர்கள் பங்கெடுத்த பிரைவி கவுன்சிலின் மெய்நிகர் சந்திப்பு மட்டுமே கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலமானார். பால்மோரல் அரண்மனையில் மகாராணியின் உயிர் பிரிந்ததாக பங்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது. எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி ஏப்ரல் 21, … Read more

இங்கிலாந்தின் மகாராணி எலிசபெத் காலமானார்… அரசராக பொறுப்பேற்றார் பிரின்ஸ் சார்லஸ்

இங்கிலாந்து நாட்டின் மகாராணி எலிசபெத் காலமானார். 1952 ம் ஆண்டு இங்கிலாந்து மகாராணியாக பதவியேற்ற எலிசபெத் தனது 96 வது வயதில் இன்று காலமானார். 70 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்தில் ஆட்சி செய்து வந்த அவர் பல்வேறு சீர்திருத்தங்களை அமல்படுத்தினார். கடந்த சில நாட்களாக ஸ்காட்டிஷ் பகுதியில் உள்ள பால்மோரல் அரண்மனையில் தங்கி இருந்த ராணி எலிசபெத்துக்கு இன்று அவரது உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பால்மோரல் அரண்மனைக்கு விரைந்தனர். மருத்துவர்களின் … Read more