TVK Vijay: 7 மணி நேர விசாரணை: சிபிஐ-யிடம் விஜய் கொடுத்த வாக்குமூலம் என்ன?
செப்டம்பர் 27, 2025 அன்று கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) முன் ஆஜரானார். காலை 10.30 மணியளவில் தனி விமானத்தில் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோருடன் டெல்லிக்கு சென்றார். டெல்லியில் விஜய்யின் ஆதரவாளர்கள் கூடுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதற்காக, எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் தடுக்க, டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளின் பல … Read more