பிரபல தமிழ் திரைப்பட நடிகை கணவருடன் சேர்ந்து கைது! வெளியான காரணம்

பிரபல நடிகையும், எம்.பியுமான நவ்நீத் கவுர் கணவருடன் சேர்ந்து கைது செய்யப்பட்டார். தமிழில் விஜய்காந்துடன் அரசாங்கம் திரைப்படத்தில் நடித்தவர் நவ்நீத் கவுர். இவர் அம்பாசமுத்திரம் அம்பானி உள்ளிட்ட தமிழ் படங்களிலும் பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் எம்.பியாகவும் உள்ளார். இந்நிலையில் சிவசேனா கட்சித் தலைவரும், மகாராஷ்டிர மாநில முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே வீட்டின் முன்பு ஹனுமன் சாலீசா பாடப் போவதாக, நவ்நீத் ரானாவும், அவரது கணவரும், சுயேச்சை எம்.எல்.ஏ.,வுமான ரவி ரானாவும் அறிவித்தனர். பிரபல தமிழ் … Read more

செங்காடு ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

காஞ்சிபுரம்: தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் நிலையில், ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்காடு கிராமத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார். அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஊராட்சிகளை மேம்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது; திட்டங்களை கடைக்கோடி மக்களிடம் கொண்டு செல்ல ஊராட்சி அமைப்புகளால்தான் முடியும் என்றார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை நிபுணர்களுடன் ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கடந்த 2 ஆண்டுகளாக ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மிகக்கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு மே மாதம் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற கால கட்டத்திலும் கொரோனா பரவல் தினசரி 26 ஆயிரம் ஆக உச்சத்தில் இருந்தது. அதன்பிறகு கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கையின் காரணமாக ஒரு சில மாதங்களில் கொரோனா குறையத் தொடங்கியது. அதன்பிறகு அரசு விதித்த கட்டுப்பாடுகள் ஒவ்வொன்றாக விலக்கிக்கொள்ளப்பட்டு வந்தது. கடந்த … Read more

அதிவேக இணைய சேவைக்காக 53 ஸ்டார் லிங்க்' செயற்கைக்கோள்கள்களை: விண்னுக்கு செலுத்தியது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்

அமெரிக்கா: அதிவேக இணைய சேவைக்காக புளோரிடாவில் கேப் கேனவென்றால் எவ்விதளத்தில் இருந்து 53 ஸ்டார் லிங்க்’ செயற்கைக்கோள்கள் அடங்கிய பால்கன் -9 ராக்கெட்டை விண்னுக்கு செலுத்தியது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம். இதுவரை சுமார் 2000க்கும் அதிகமான செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணுக்கு அனுப்பியுள்ளது

டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிப்பு: பிரதமர் பெருமிதம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளதாகவும், இந்த முறையில் மார்ச் மாதம் மட்டும் ரூ.10 லட்சம் கோடி அளவுக்கு பரிவர்த்தனை நடந்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவிற்கு பிரதமர்கள் அருங்காட்சியகம் கிடைத்துள்ளது. நாட்டு மக்களுக்காக இது திறக்கப்பட்டது. பிரதமர்களின் பங்களிப்பை நாம் நினைவு கூர்வது பெருமைக்குரிய விஷயம். அருங்காட்சியகங்களுக்கு பொது மக்கள் அதிகளவு நன்கொடை வழங்குகின்றனர். கோவிட் காலத்தில் அருங்காட்சியகங்கள் … Read more

தங்கம் விலையை மீடியம் டெர்மில் நிர்ணயிக்கும் 5 முக்கிய காரணிகள்.. கவனமா இருங்க!

தங்கம் விலையானது 2 வாரங்களுக்கு பிறகு வார இறுதியில் சற்று குறைந்து முடிவடைந்துள்ளது. இது அவுன்ஸூக்கு 2000 டாலர்களை தொட்டு, பிறகு 1929 டாலர்களாக சரிவினைக் கண்டு முடிவடைந்துள்ளது. இதே இந்திய சந்தையினை பொறுத்தவரையில் 10 கிராமுக்கு 52,264 ரூபாயினை தொட்டுள்ளது. எனினும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பே இருந்து வருகின்றது. ஆக இந்த குறைந்த விலையானது வாங்க சரியான இடமா? கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன? குறிப்பாக கொரோனா தாக்கம், சீனா, உக்ரைன் … Read more

மதுபான கொள்முதல்… கமிஷனில் கறார்… வாரிய இடத்தை ‘வாரியது’ அமைச்சரின் உறவினரா? – கழுகார் அப்டேட்ஸ்

கமிஷன் கேட்கும் பிரதிநிதிகள்… அமைச்சரை கைக்காட்டும் பிரதிநிதிகள்… சென்னையை ஒட்டியிருக்கும் கடற்கரை பேரூராட்சியின் 5-ம் எண் பிரதிநிதியும், 7-ம் எண் பிரதிநிதியும் இணைந்து அடிக்கும் வசூல் வேட்டையைக் கண்டு உள்ளூர் தொழில் பிரமுகர்கள் மிரண்டு போயிருக்கிறார்கள். இதுபற்றி பேசும் அந்த ஏரியாவின் தொழில் பிரமுகர்கள் சிலர், “இங்குள்ள சுற்றுலா விடுதிகள், பார்கள், டாஸ்மாக் கடைகள், ஹோட்டல்கள் என ஒன்றுவிடாமல் மாதம் சராசரியாக ஐந்தாயிரம் ரூபாய் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை மாமூல் வசூலிக்கிறார்கள். பானிபூரி விற்கும் தள்ளுவண்டி … Read more

போரை முடித்து கொள்ளலாம்! இதுக்கு தயாரா இருக்கேன்… ரஷ்யாவிடம் இறங்கிவந்த ஜெலன்ஸ்கி

போர் சண்டையை முடித்து கொள்ளலாம் என்றும் பேச்சுவார்த்தைக்கு நான் தயார் என்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ரஷ்ய புடினுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் துவங்கி 2 மாதம் ஆகிவிட்டது. ரஷ்யா தனது போர் நடவடிக்கையை கைவிட வேண்டும் என உலக நாடுகள் கூறி வருகின்றன. ஆனால் அதை கண்டு கொள்ளாத ரஷ்யா தனது தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. நேற்று கூட நாட்டின் ஒடேசா நகரில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. … Read more

சாக்லேட் உள்ளிட்ட 143 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி உயருகிறதா?

புதுடெல்லி: சர்க்கரை அப்பளம் சாக்லேட் உள்ளிட்ட பொருட்களின் ஜிஎஸ்டி வரியை உயர்த்தப்பட வாய்ப்புக்காக வெளிவந்திருக்கும் தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய், கேஸ் பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் தற்போது சர்க்கரை அப்பளம் சாக்லெட் உள்ளிட்ட 143 பொருட்களின் ஜிஎஸ்டி வரியை 26 வீதமாக உயர்த்தலாம் என மாநில அரசுகளிடம் மத்திய அரசு கருத்து கேட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. மேற்கண்ட பொருட்களுக்கு தற்போது 18 … Read more

ஸ்ரீபெரும்புதூர் அருகே நடந்த கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு- மக்களின் குறைகளை கேட்டார்

ஸ்ரீபெரும்புதூர்: நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பஞ்சாயத்து ராஜ் தினம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. காஷ்மீரில் நடந்த பஞ்சாயத்து ராஜ் தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முதன் முதலாக கலந்துகொண்டார். மாநிலங்களில் நடந்த பஞ்சாயத்து ராஜ் நிகழ்ச்சிகளில் கிராம மக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்தனர். தமிழ்நாட்டிலும் பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுவதும் சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் ஏப்ரல் 24-ந்தேதி பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள … Read more