மாற்றுத்திறனாளிகள் நலத்துறை புதிய அறிவிப்புகள்

சென்னை: சட்டசபையில் இன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு: மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 24 பள்ளிகள் நிறுவனங்களின் கட்டடங்கள் ரூ.2  கோடி செலவில் மறுசீரமைக்கப்படும் தென் மாவட்டங்களில் செவித்திறன் குறைபாடுடைய 60 மாணவர்கள் பயன்பெறும் வகையில் உயர் கல்வியில் பி.காம்., பி.சி.ஏ. பாடங்கள் ரூ.18.06 லட்சம் செலவில் அறிமுகம் செய்யப்படும். சென்னை மாவட்டத்தில் ரூ.1.51 கோடி செலவில், … Read more

2000 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை திரும்பப் பெறுவதாக பியூர் இ.வி. நிறுவனம் அறிவிப்பு

சென்னை: 2000 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை திரும்பப் பெறுவதாக பியூர் இ.வி. நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தெலுங்கானா, தமிழ்நாட்டில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களில் நடந்த தீ விபத்துகளை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மின்சாரத் தட்டுப்பாட்டை தீர்க்க இதுதான் ஓரே வழி..! மத்திய அரசு கையில் தான் எல்லாமே..!

இந்தியா கச்சா எண்ணெய் தேவைக்கு எப்படி வெளிநாட்டு இறக்குமதி மட்டுமே அதிகளவில் நம்பியிருக்கிறதோ, மின்சார உற்பத்திக்கும் நிலக்கரியை மட்டுமே அதிகளவில் நம்பியிருக்கிறது. ஆனால் நிலக்கரியில் ஒரு நல்ல விஷயம் என்ன வென்றால் இந்தியாவில் அதிகப்படியான வளம் உள்ளது, இதனால் மிகவும் குறைந்த அளவில் மட்டுமே இறக்குமதி செய்து வருகிறோம். இந்நிலையில் இந்தியாவில் சுமார் 12 மாநிலத்தில் அதிகப்படியான மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கும் அளவிற்கு, தற்போது நாட்டின் மின்சார உற்பத்தி அளவு உள்ளது. ரஷ்ய … Read more

₹70,000 ஸ்கூட்டருக்கு ₹15 லட்சத்தில் VIP நம்பர் ப்ளேட் வாங்கிய நபர்; காரணம் இதுதானாம்!

சண்டிகரை சேர்ந்த ஒருவர் தன்னுடைய 70 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய ஹோண்டா ஆட்டிவா ஸ்கூட்டருக்கு, வி.ஐ.பி நம்பர் ப்ளேட் பெறுவதற்காக 15 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. Money (Representational Image) How to: தனியார் பள்ளி இலவச சேர்க்கை, விண்ணப்பிப்பது எப்படி? How to apply for RTE admission online? சண்டிகரில் ஏப்ரல் 14 முதல் 16 வரையில் சண்டிகர் பதிவு மற்றும் உரிமம் வழங்கும் ஆணையம் நடத்திய ஏலத்தில் … Read more

மரியுபோலில் ரஷ்ய படைகளால் கொல்லப்பட்ட மக்களின் சடலங்கள் மாயம்! மேயர் அதிர்ச்சி தகவல்

 மரியுபோலில் ரஷ்ய படைகளால் கொல்லப்பட்ட பொதுமக்களின் சடலங்கள் காணாமல் போவதாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளார். மரியுபோல் நகர மேயர் Vadym Boichenko,சமீபத்திய நிலைமை குறித்து பேசுகையில், மங்குஷ் கிராமத்தில் பெரிய கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான செய்திகளை உறுதிப்படுத்தினார். மரியுபோலில் தங்கள் குற்றங்களுக்கான தடயங்களை ரஷ்ய படைகள் அழித்து வருவதாகவும், Donetsk பகுதியில் உள்ள மங்குஷில் உள்ள பெரிய கல்லறைகளில் கொல்லப்பட்ட மக்களின் உடல்களை மறைத்து வருவதாகவும் அவர் கூறினார். இது தொடர்ச்சியாக இரண்டாவது வாரமாக மரியுபோல் நகரம் … Read more

பொது நுழைவுத் தேர்வை அமல்படுத்துகிறது காந்திகிராம் பல்கலைக்கழகம்

திண்டுக்கல்: திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு CUET  தேர்வு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், 2022 -23ம் கல்வி ஆண்டுக்கு இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான காந்திகிராமம் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. CUET பொதுத்தேர்வு தமிழ் உட்பட 13 பிராந்திய மொழிகளில் கணினி அடிப்படையில் நடைபெறும். இந்த தேர்வுக்கான வினாக்கள் கொள்குறி வகையில் இடம்பெறும். தேர்வு மூன்று பிரிவாக நடத்தப்பட … Read more

மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றுவோம்- சட்டசபையில் உறுதி அளித்த முதல்வர்

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று மானியக்கோரிக்கை விவாதத்தின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தலைவர் கலைஞர் அவர்கள் தமிழகத்தினுடைய முதலமைச்சராக இருந்தபோது மாற்றுத் திறனாளிகள் நலத் துறையை தன் கையில் வைத்துக்கொண்டு எவ்வாறு பணியாற்றினாரோ, அதே வழியில் நின்று, இன்றைக்கு நானும் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.  இங்கே அ.தி.மு.க.வைச் சார்ந்த உறுப்பினர் அருண்குமார், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த உறுப்பினர் உதயநிதி மாற்றுத் திறனாளிகள் குறித்துப் பேசி, அதையொட்டி அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை … Read more

கோடநாடு வழக்கு; விசாரணை நிறைவடைந்த பிறகு இது தொடர்பாக விரிவாக பேசுகிறேன்.! சசிகலா பேட்டி

சென்னை: கோடநாடு வழக்கு தொடர்பாக காலையில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளேன், நாளையும் விசாரணை உள்ளது என சசிகலா பேட்டி அளித்துள்ளார். விசாரணை நிறைவடைந்த பிறகு இது தொடர்பாக விரிவாக பேசுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

சாதித்த HCL ரோஷினி நாடார்.. Q4ல் ரூ.3593 கோடி லாபம்.. முதலீட்டாளார்களுக்கும் சூப்பர் அறிவிப்பு..!

நாட்டின் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்னாலஜி அதன் ஜனவரி – மார்ச் காலாண்டு முடிவினை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி அதன் நிகர லாபம் 3,593 கோடி ரூபாயாக லாபம் அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 226% அதிகரித்துள்ளது. இதன் வருவாய் விகிதமானது 15% அதிகரித்து, 22,597 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க Comments Get Latest News alerts. Allow Notifications You … Read more

`நண்பா… இனி உங்கள் பெயர் துளசிபாய்!' – WHO தலைவர் டெட்ராஸுக்கு இந்தியப் பெயர் வைத்த மோடி

குஜராத்தில், சர்வதேச ஆயுஷ் முதலீடு மற்றும் புத்தாக்க உச்சிமாநாடு சமீபத்தில் நடைபெற்றது. அதில் பிரதமர் நரேந்திர மோடி, உலக சுகாதார நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் மருத்துவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியேசிஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய மோடி, “டெட்ராஸ் காலையில் என்னைச் சந்தித்தபோது நான் ‘பக்கா’ குஜராத்தியாக மாறிவிட்டதாகவும், நரேந்திர மோடி 250 மில்லியன் டாலர் மதிப்பில் உலக பாரம்பர்ய மருத்துவ மையம்; அடிக்கல் நாட்டிய மோடி; என்ன சிறப்பு? தனக்கொரு குஜராத்தி பெயரை வைக்குமாறு கேட்டுக்கொண்டார். … Read more