20/04/2022: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2067 புதிய கோவிட் வழக்குகள் பதிவு…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2067 புதிய கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆயிரத்துக்கும் கீழே குறைந்து வந்த பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கி இன்று இரண்டாயிரத்தை கடந்துள்ளது. தினசரி நேர்மறை விகிதம் 0.31 சதவீதத்தில் இருந்து 0.83 ஆக அதிகரித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 2,067 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,47,594 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் … Read more