"மக்ரோனை கொல்ல வேண்டும்" பிரான்ஸ் தேவாலய பாதிரியாரை கத்தியால் குத்திய நபர்!
பிரான்சில் தேவாலயம் ஒன்றில் “மக்ரோனை கொல்ல வேண்டும்” என்று கத்திக்கொண்டே வந்த நபர் இரண்டு பேரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் இன்று அதிபர் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் நிலையில், நைஸ் நகரத்தில் உள்ள Église Saint-Pierre-d’Arène தேவாலயத்தில், இந்த சம்பவம் நடந்தது. இன்று காலை 10 மணியளவில் (உள்ளூர் நேரம்) தேவாலயத்திற்குள் நுழைந்த, Fréjus-ல் பிறந்த 31 வயதான பிரெஞ்சுக்காரர், பாதிரியார் கிறிஸ்டோப்பை (Christophe) குறைந்தது 20 முறை கத்தியால் … Read more