மரண பயத்தில் ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள்: புடினின் உத்தரவால் ஏற்பட்ட பீதி
உக்ரைனின் மரியுபோல் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கியுள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உத்தரவு பீதியை கிளப்பியுள்ளது. மரியுபோல் நகரில் அமைந்துள்ள Azovstal தொழிற்சாலை வளாகமானது உக்ரைன் துருப்புகளின் கடைசி நம்பிக்கையாக இருந்து வந்தது. ஆனால், குறித்த வளாகத்தை மொத்தமாக மூட உத்தரவிட்டுள்ள விளாடிமிர் புடின், அந்த வளாகத்தில் இருந்து ஒரு ஈ கூட வெளியேறிவிடக் கூடாது என கட்டளையிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், உள்ளே சிக்கியிருக்கும் இராணுவத்தினர் மற்றும் குடிமக்களுக்கு உணவு அல்லது … Read more