தேன் நெல்லி – ஓர் உணவு, ஓராயிரம் பலன்கள்!

வைட்டமின் சி அதிகம் நிறைந்த பழங்களில் நெல்லிக்காய்க்கு இரண்டாவது இடம்! ஆப்பிள் மற்றும் ஆரஞ்சை ஒப்பிடும்போது அதிக புரதச் சத்தும், மிக அதிகமான வைட்டமின் சி சத்தும் நெல்லிக்காயில்தான் இருக்கின்றன தெரியுமா? அதிக வைட்டமின் சி இருப்பதனால், நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தோருக்கு வரப்பிரசாதமாக விளங்குகிறது. உடல் சோர்வை நீக்கி, மந்தமான தன்மையை போக்குகிறது. சளி, இருமல், காய்ச்சலைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது நெல்லி. ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் நெல்லியின் பலன்கள் பற்றி நிறைய … Read more

470 ஆளில்லா விமானங்கள் அழிப்பு! உக்ரைன் வீரர்களை சரணடையுமாறு கோரிக்கை விடுத்துள்ள ரஷ்யா.. உலக செய்திகள்

 உக்ரைனிய படையில் 470 ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.  மரியுபோல் நகரில் உள்ள உக்ரைன் வீரர்கள் சரணடைய வேண்டும் என்றும் எதிர்த்து போரிட்டால் கொல்லப்படுவார்கள் என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது. லிபியாவின் மேற்கில் அமைந்துள்ள சப்ரதா நகருக்கு அருகே கடலில் சென்று கொண்டிருந்த மரப்படகு ஒன்று எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது விபத்துக்குள்ளானதில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக லிபிய கடலோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.    … Read more

2024 ஆம் ஆண்டுக்குள் 100 புதிய விமான நிலையங்கள் ‘உதான் திட்டம்’ பிதமர் விருதுக்கு தேர்வு!

டெல்லி: மத்திய நிதிஅமைச்சர் கடந்த 2020ம்ஆண்டு பட்ஜெட்டின்போது, 2024 ஆம் ஆண்டுக்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும் என உதான் திட்டத்தை கூறி அதற்கான நிதி ஒதுக்குவதாக அறிவித்திருந்தார். இந்த  உதான் திட்டம் பிரதமர் விருதுக்கு தேர்வாகி உள்ளது. அதற்கான விருது வரும் 21ந்தேதி நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சாமானிய மக்களும் விமான சேவையைப் பெற 2024-ம் ஆண்டுக்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்க ஒன்றிய அரசு … Read more

வனவிலங்குகளின் உயிருக்கு ஆபத்து… டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை: மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள், கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை வகுக்காவிட்டால் மதுபான கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துளள்து. வனப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மதுபாட்டில்கள் குவிந்து கிடப்பது தொடர்பாக இணையதளத்தில் வெளியான காணொலி காட்சியின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ் குமார் அடங்கிய அமர்வு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.  இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, … Read more

ரூ 141 கோடியில் விமான சாதனங்கள் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்

சென்னை: டிட்கோ, ஜிஇ ஏவியேஷன் கூட்டுடன் தமிழ்நாட்டில் ரூ 141.26 கோடியில் விமான சாதனங்கள் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது , விமான என்ஜின்கள், கியார்கள் உள்பட பல்வேறு உதிரிபாகங்கள் தொழில்நுட்ப மேம்பாடு பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். விமானத்துறை  சார்ந்த உயர் தொழில் நுட்ப ஆராய்ச்சி மையத்தில் 5 ஆண்டுகளில் ரூ 141.26 கோடி முதலீடு செய்ய நிறுவனங்கள் முடிவு. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்துடன் 2021-ல் ஜிஇ ஏவியேஷன் செய்த ஒப்பந்தப்படி ஆராய்ச்சி … Read more

மெட்ரோ ரயில் நிலையங்களில் சூரிய மின்சாரம் தயாரிக்க முடிவு| Dinamalar

பெங்களூரு,-மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் அனைத்து ரயில் நிலையங்களின் மீதும், சோலார் பலகைகள் பொருத்தி, மின்சாரம் தயாரித்து பயன்படுத்த பி.எம்.ஆர்.சி.எல்., எனும் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் திட்டமிட்டுள்ளது.மெட்ரோ ரயில்களின் போக்குவரத்து, எக்சலேட்டர், மின்சார பல்புகள், குளிர்ச்சாதனம், மின் விசிறி, லிப்ட், டிக்கெட் வழங்குவது என, ஒவ்வொன்றுக்கும் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக மாதந்தோறும், 5.8 கோடி ரூபாய் செலவாகிறது.இரண்டாம் கட்ட பணிகள் முடிந்து, மெட்ரோ பாதை விஸ்தரிக்கப்பட்ட பின், இந்த தொகை 19 கோடி … Read more

முதல் நாளே 1400 புள்ளிகளுக்கு மேல் காலி செய்த சென்செக்ஸ்.. கண்ணீர் வடிக்கும் முதலீட்டாளர்கள்..!

மும்பை: இந்திய பங்கு சந்தையானது வாரத் தொடக்கத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சற்று சரிவில் முடிவடைந்துள்ளது. இன்று காலை தொடக்கத்திலேயே பலத்த சரிவில் தொடங்கிய சந்தையானது, முடிவிலும் பலத்த சந்தைகள் சரிவில் தான் முடிவடைந்துள்ளன. இது முந்தைய சில தினங்களாகவே தொடர்ந்து உச்சம் தொட்டு வந்த நிலையில், முதலீட்டாளார்கள் புராபிட் செய்ய முற்பட்டிருக்கலாம். குறிப்பாக இன்ஃபோசிஸ் உள்ளிட்ட ஐடி பங்குகளில் செல்லிங் அழுத்தம் காணப்பட்டதும் இதற்கு முக்கிய காரணம் எனலாம்.. டாடா ஸ்டீலின் சூப்பர் முடிவு.. … Read more

“இந்துக்கள் அல்லாதவர்களை வெளியேற்றுங்கள்..!" – உத்தரகாண்ட் முதல்வருக்கு ஆனந்த் ஸ்வரூப் கடிதம்

கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய பகுதிகளுக்குள் இந்து அல்லாதவர்கள் நுழைவதைத் தடை செய்ய வேண்டும் எனச் சீர் சுவாமி ஆனந்த் ஸ்வரூப் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங்குக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இந்துக்களுக்குச் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி யாத்திரைகள் மோட்சத்தை அடைய உதவும் என்று நம்பப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சீசன் நேரத்தில் நான்கு கோயில்களும் பொதுமக்கள் தரிசனத்துக்கு திறக்கப்படும். அப்போது லட்சக்கணக்கான பொது மக்கள் தரிசனத்துக்கு வந்து செல்வது வழக்கம்.  … Read more

கனடாவுக்கு புலம்பெயர்ந்த தம்பதிக்கு அடித்த பெரும் அதிர்ஷ்டம்! வாழ்க்கையே மாற உள்ளதாக மகிழ்ச்சி

கனடாவில் புலம்பெயர்ந்த தம்பதிக்கு லொட்டரியில் பெரிய பரிசு விழுந்துள்ளது. Surrey-வை சேர்ந்த தம்பதி ஜார்னில் மற்றும் மஜிந்தர். இவர்களுக்கு லொட்டோ 6/49ல் $1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது. இது குறித்து மஜிந்தர் கூறுகையில், இவ்வளவு பெரிய பரிசு எங்களுக்கு விழுந்ததை நம்பவே முடியவில்லை. நான் தான் ஜார்னிலை கனடாவுக்கு 1990களில் அழைத்து வந்தேன். இந்த பரிசு பணத்தை வைத்து என்ன செய்வது என்பது குறித்து இன்னும் சிந்திக்கவில்லை. ஆனால் இந்த பரிசு சந்தேகத்திற்கு இடமின்றி எங்களின் வாழ்க்கையை … Read more

தேவைப்பட்டால் நீட் விலக்கு மசோதா தொடர்பாக மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டம்! முதல்வர் ஸ்டாலின் – வீடியோ

சென்னை: நீட் விலக்கு மசோதா விவகாரரத்தில் தேவைப்பட்டால் மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படும் என சட்டசபையில் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இன்றைய பேரவையின் விவாதத்தின் போது பேசிய முதல்வர் தமிழ் புத்தாண்டு  அன்று மாலை கவர்னர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்தது ஏன்? என்பது குறித்து சட்டசபையில்  110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில், ஏழரைக் கோடி தமிழ் மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும் பிரதிபலிக்கும் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவு கடந்த 210 நாட்களாக கிண்டி … Read more