1089 கால்நடை மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணைகள்! முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்..

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 1089 கால்நடை மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்குவதன் அடையாளமாக, 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னைத் தலைமைச்செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகர்ச்சியில்,  கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை 5 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வா ணையம் … Read more

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான காலக்கெடுவை நீட்டித்தது தேர்வு வாரியம்

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) சமீபத்தில் 2022-ம் ஆண்டுக்கான அட்டவணையை வெளியிட்டது. அதில் ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கும் என று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு இருக்கிறது. இதற்கிடையே, ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் மார்ச் 14-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 13-ம் தேதி என ஆசிரியர் தேர்வு வாரியம் … Read more

தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா, நீலகிரி, கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா, நீலகிரி, கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல், சேலம், தென்காசி, தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மங்களூரில் குடிநீர் பிரச்னை தவிர்ப்பு| Dinamalar

மங்களூரு-தொடர் மழையால் மங்களூரு நகருக்கு குடிநீர் வினியோகிக்கும் தும்பே அணையில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. அணை நிரம்பியதால், கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.தட்சிண கன்னடாவில் பரவலாக மழை பெய்கிறது. மங்களூரு நகருக்கு குடிநீர் வழங்கும் தும்பே அணையில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.பொதுவாக ஏப்ரல் இரண்டாம் வாரம், அணையில் ஐந்து அடி தண்ணீர் மட்டுமே இருக்கும். கோடைக்காலம் முடியும் வரை, இந்த தண்ணீர் போதாது. குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது … Read more

நிமிடங்களில் ரூ.40,000 கோடியை இழந்த முதலீட்டாளார்கள்.. இன்ஃபோசிஸ் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!

பங்கு சந்தையில் ஏற்ற இறக்கம் என்பது சகஜமான விஷயமாக இருந்தாலும், இன்று காலை முதல் கொண்டு பலத்த ஏற்ற இற்ககம் இருந்து வருகின்றது. குறிப்பாக இன்று காலை தொடக்க முதல் கொண்டே சந்தையானது பலத்த சரிவிலேயே காணப்படுகின்றது. குறிப்பாக சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேலாக சரிந்து காணப்படுகின்றது. இதற்கிடையில் இன்று முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 7% மேலாக சரிந்து காணப்படுகின்றது. ரூ.47907 கோடி இழப்பு.. முதலீட்டாளர்களைக் கதறவிட்ட இன்போசிஸ்..! தற்போதைய பங்கு … Read more

“தனிப்பட்ட முறையில் ஆளுநரிடம் எந்த விரோதமும் இல்லை!” – சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்

தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தை, தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தது. இதன் காரணமாக ஆளுங்கட்சிக்கும் ஆளுநருக்குமிடையே மோதல் மேலும் அதிகரித்திருப்பதாக செய்திகள் பரவின. இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “ஆளுநரிடம் எங்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் இல்லை. ஆளுநர் என்ற முறையில் அந்த பதவிக்குரிய மரியாதையை நாங்களும் அளிக்கிறோம்” என கூறியுள்ளார். சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பேசிய … Read more

அவர் எப்போது வேண்டுமானாலும் உக்ரைனுக்கு வரலாம்: ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அதிரடி அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எப்போது வேண்டுமானாலும் உக்ரைனுக்கு வருகை தரலாம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார். உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் இன அழிப்பை முன்னெடுத்ததற்கான உறுதியான ஆதாரங்கள் தங்கள் வசம் இருப்பதாக தெரிவித்துள்ள ஜெலென்ஸ்கி, விளாடிமிர் புடினின் உண்மை முகம் மேற்கத்திய நாடுகளின் தலைவர்களிடம் அம்பலப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையிலேயே, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை உக்ரைனுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். மேலும், ஜனாதிபதி ஜோ பைடன் … Read more

திருநங்கை அ.மர்லிமாவுக்கு சிறந்த திருநங்கை விருதினை விருது வழங்கி கவுரவித்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த திருநங்கை அ.மர்லிமாவுக்கு சிறந்த திருநங்கை விருதினை விருது வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவுரவித்தார். திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில் 2021–22 ஆம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கைக்கான விருது தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளது. இவ்விருது பெறும் சாதனையாளருக்கு 1 லட்சம் ரூபாய் காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. அதற்கான தகுதிகளும் அறிவிக்கப்பட்டது. அதில், ஒருவர், குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் … Read more

ஜி.எஸ்.டி. வரிகள் உயர்த்தப்பட்டால் மக்கள் பாதிக்கப்படுவர்- ராமதாஸ்

சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை அறிமுகம் செய்யப்பட்ட போது, 2015-16 ஆண்டின் வருவாயை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் மாநிலங்களின் வரி வருவாய் 14சதவீதம் உயர்வது உறுதி செய்யப்படும் என்றும், அதில் குறையும் தொகையை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இழப்பீடாக மத்திய அரசு வழங்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசு நிர்ணயித்திருந்த ஐந்தாண்டு காலம் … Read more

கோடைக்காலத்தில் ஏற்பட்டுள்ள தேவையை கருத்தில் கொண்டு கூடுதலாக மின்சாரம் கொள்முதல்: அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: கோடைக்காலத்தில் ஏற்பட்டுள்ள தேவையை கருத்தில் கொண்டு கூடுதலாக மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். விவசாயிகளுக்கு சீரான மின் விநியோகம் செய்யப்படுகிறது எனவும் தெரிவித்தார். தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது என கூறினார்.