மேற்குவங்க சட்டமன்ற இடைத்தேர்தல்: திரிணாமுல் வேட்பாளர் பாபுல் சுப்ரியோ வெற்றி

கொல்கத்தா: மேற்குவங்க சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திரிணாமுல் வேட்பாளர் பாபுல் சுப்ரியோ வெற்றி பெற்றார். பாபுல் சுப்ரியோ வென்ற பல்லிகஞ்ச் தொகுதியில் மார்க்சிஸ்ட் 2-ம் இடத்தை பிடித்தது, பாஜக 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டது. பாஜகவில் இருந்து திரிணாமுல் கட்சிக்கு தாவிய பாபுல் எம்பி பதவியிலிருந்து விளக்கு எம்எல்ஏ தேர்தலில் வெற்றி பெற்றார்.  

மூன்றடி இளைஞருக்கு 35 நிறுவனங்களில் வேலை!| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் குவாலியர் : வேலை கிடைக்காமல் மிகவும் சிரமத்தில் இருந்த உயரம் குறைந்த வாலிபருக்கு சமூக வலைதள பதிவு காரணமாக, 35 நிறுவனங்கள் வேலைக்கு அழைப்பு விடுத்துள்ளன. மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியரை சேர்ந்த அங்கேஷ் கோஷ்தி, 3.7 அடி உயரம் கொண்டவர். அதனால், குழந்தைப் பருவத்தில் இருந்தே கேலி,கிண்டலுக்கு ஆளானார். ஆனால், இதை மீறிஅவர் பட்டப் படிப்பை முடித்து, 2020லிருந்து வேலை தேடி அலைகிறார். அவரது உயரம் காரணமாக எங்குமே … Read more

டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா; அடுத்த அலை வந்தாலும் அச்சப்பட வேண்டாம்! ஆறுதலளிக்கும் மருத்துவர்

கொரோனா அலை ஓய்ந்துவிட்டதாக நினைத்து மக்கள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டபடி வெளிக்காற்றை சுவாசித்துக்கொண்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப ஆரம்பித்திருக்கிறார்கள். கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அனைத்தும் விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில் அத்தியாவசியமான பாதுகாப்பான முகக்கவசம் அணிவதைக்கூட பல மக்கள் மறந்துவிட்டனர். இந்நிலையில் சீனாவில் மீண்டும் உச்சமெடுக்கத் தொடங்கியிருக்கிறது கொரோனா. அங்கே ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருக்கிறார்கள். இதையடுத்து இந்தியாவிலும் மீண்டும் கொரோனா பரவல் ஆரம்பித்திருக்கிறது. டெல்லியில் அந்தப் பரவல் வேகமெடுக்கத் தொடங்கியிருக்கிறது. நொய்டா உள்ளிட்ட சில பகுதிகளில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. … Read more

புலம்பெயர்வோரை ருவாண்டாவுக்கு அனுப்பும் திட்டத்திற்கு பிரித்தானியர்களிடையே அமோக வரவேற்பு!

ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரை ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்பும் திட்டத்திற்கு பிரித்தானிய வாக்காளர்கள் அமோக வரவேற்பு அளித்துள்ளார்கள். நேற்றிரவு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், கிட்டத்தட்ட இரண்டு பேரில் ஒருவர் புலம்பெயர்வோரை ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்பும் போரிஸ் ஜான்சனின் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது தெரியவந்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், லேபர் கட்சித் தலைமை இந்த திட்டத்தை எதிர்த்துள்ள நிலையில், அக்கட்சியின் வாக்காளர்களே இந்த திட்டத்தை ஆதரித்துள்ளதுதான். தொண்டு நிறுவனங்கள் இந்த திட்டத்தை … Read more

பெரியார் சிலைகளில் கடவுள் மறுப்பு வாசகங்கள்! உச்சநீதிமன்றத்தில் வழக்கு…

சென்னை: தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைகளில் உள்ள கடவுள் மறுப்பு வாசகங்கள் இடம்பெற்றுள்ளதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது. கடவுள் மறுப்புகொள்கை மற்றும் சாதி பாகுபாடுகளுக்கு எதிராக தீவிரமாக பிரசாரம் செய்து பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் ஈ.வே.ராமசாமி நாயக்கர். இவரை  பெரியார் என திகவினரும், திமுகவினரும் அழைத்து வருகின்றனர். சமூக போராளியான இவருக்கு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சிலை வைக்கப்பட்டு உள்ளது.  அவரது சிலையின் கீழ் இந்து … Read more

ராஜஸ்தானில் குளிர்பானம் குடித்து 7 குழந்தைகள் பலி- தொற்று நோயால் இறந்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் பதில்

ராஜஸ்தானில் சிரோஹி கிராமத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த வியாழக்கிழமை அக்கிராமத்தில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட குளிர்பானங்களை குடித்ததால் ஏழு குழந்தைகளும் மர்ம நோயால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இறந்த குழந்தைகளின் குடும்பத்தினரிடம் விசாரித்தபோது, உள்ளூர் விற்பனையாளர்கள் பிளாஸ்டிக் கவர்களில் விற்கும் பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்களை குழந்தைகள் முன்னாள் இரவு குடித்ததை அடுத்து மறுநாள் காலையில் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தொகுதி … Read more

சென்னை திருவல்லிக்கேணியில் பார்வை மாற்றுத்திறனாளிகளை மதுபோதையில் தாக்கிய காவலர் போலீஸில் ஒப்படைப்பு

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் பார்வை மாற்றுத்திறனாளிகளை தாக்கிய காவலர் போலீஸில் ஒப்படைக்கப்பட்டார். வழிகேட்ட மாற்றுத்திறனாளிகள் தினேஷ், விஜயகாந்தை மதுபோதையில் இருந்த காவலர் தினேஷ்குமார் தாக்கினார். இருவரையும் தாக்குவதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் தினேஷ்குமாரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

முதல்வர் பசவராஜ் பொம்மை உறுதி!| Dinamalar

ஹூப்பள்ளி : “ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை வழக்கில், காங்கிரசாரே வக்கீலாக, நீதிபதியாக ஆக வேண்டாம். விசாரணையால் உண்மை வெளிச்சத்துக்கு வரும்,” என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.ஹூப்பள்ளி விமான நிலையத்தில் அவர் நேற்று கூறியதாவது:சந்தோஷ் பாட்டீல் வழக்கில், விசாரணை அதிகாரிகள், வக்கீல்கள், நீதிபதிகள் என அனைவரும், காங்கிரஸ் தலைவர்களாக மாறி உள்ளனர். இவ்வழக்கை சுதந்திரமாக விசாரணை நடத்த விட வேண்டும்.தேவையின்றி குழப்பத்தை உருவாக்க வேண்டாம். விசாரணை அறிக்கை வந்த பின், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.டி.எஸ்.பி., கணபதி … Read more

உலக நாடுகளில் கலக்கினாலும், இந்தியாவில் அட்ரெஸ் கூட இல்லை..!!

இந்தியாவின் மிகப்பெரிய நுகர்வோர் சந்தையில் அனைத்து விதமான பொருட்களுக்கும் சிறப்பான வர்த்தக வாய்ப்புகள் உள்ளது. சரியான பொருட்களுக்கு, சரியான விலையில், சிறப்பான மார்கெட்டிங் இருந்தால் போதும் மிகப்பெரிய வெற்றி தான். ஆனாலும் சில நிறுவனங்கள் வெளிநாட்டில் சிறப்பான வர்த்தகத்தை வைத்திருந்தாலும் இந்தியாவில் வெற்றி அடைய முடியாமல் பல வருடங்களாகத் தவித்து வருகிறது. ஹோம் லோன்: எஸ்பிஐ வங்கியின் புதிய வட்டி விகிதம் இதுதான்..! இந்தியா இந்தியாவில் ஈஸ் ஆப் டூயிங் பிஸ்னஸ் ரேங்கிங் தொடந்து முன்னேற்றம் அடைந்து … Read more

நாடோடிச் சித்திரங்கள்: வரலாற்றில் சுவாரஸ்ய இடைச்செருகல்கள் |தேவகிரி (எ) தெளலதாபாத் கோட்டை | பகுதி 30

– நெப்போலியன் பொனபார்ட்வரலாறு என்பது பெரும்பாலானோரால் ஏற்றுக்கொள்ளப் பட்ட புனைவுக் கதைகளே. மகாராஷ்டிரா பள்ளியில் பணியாற்றிய சில நாள்களில் ராஜ்யஶ்ரீ என்பவருடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. ஜல்காவ் மாவட்டத்தின் புசாவல் பகுதியை சேர்ந்தவர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் அவர். மகாராஷ்டிரா என்றால் மும்பை, புனே, கோவா ஆகிய இடங்களைத் தவிர்த்து வேறு இடங்களைப் பற்றி பெயரளவில் கூட தெரிந்திராததால் ராஜ்யஶ்ரீயின் நட்பு மகாராஷ்டிரா மாநிலம் மக்கள் வாழ்வியல் குறித்து ஆழ்ந்து அறிந்து கொள்ள முடிந்தது. ஒருமுறை … Read more