யார் இந்த ஷெபாஸ் ஷெரீஃப்?

இம்ரான்கானின் அரசு கவிழ்ந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீஃப் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அரசியலின் பரபரப்பான சூழலில் ‘பாகிஸ்தான் முஸ்லீம் லீக்’ கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பின் சகோதரருமான ஷெபாஸ் ஷெரீஃப் நாட்டின் பிரதமராகியுள்ளார். காஷ்மீரை பூர்வீகமாகக் கொண்ட இவரது குடும்பம் எஃகு தொழில் மூலம் செல்வ செழிப்பாக வளர்ந்தது. முதலில் ‘பாகிஸ்தான் ஸ்டீல்ஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தி வந்த ஷெபாஸ் ஷெரீஃப், 1980-களில் அரசியலில் களம் கண்டார். 1988ஆம் ஆண்டு … Read more

சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு புதிய செல்போன் எண்கள்! மேயர் பிரியா அசத்தல்

சென்னை: பொதுமக்கள் எளிதில் கவுன்சிலர்களை தொடர்புகொள்ளும் வகையில், சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு புதிய போன் எண்கள் வழங்கி, அதை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும்படி வெளியிட்டுள்ளார் மேயர் பிரியா ராஜன். இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றது. இதையடுத்து சென்னை மாநகராட்சி மேயராக பிரியா ராஜன் தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து பல்வேறு வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தி வரும் மேயர், சென்னையின் 200 வார்டு … Read more

வில்லியம்சன் அபாரம் – குஜராத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஐதராபாத்

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற  21-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அரை சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அபினவ் மனோகர் 35 ரன்கள் எடுத்தார்.  இதையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற … Read more

கோவை மாநகராட்சியின் 2 கூட்டங்களில் பங்கேற்க அதிமுக கவுன்சிலர் பிரபாகரனுக்கு தடை

கோவை: கோவை மாநகராட்சியின் 2 கூட்டங்களில் பங்கேற்க அதிமுக கவுன்சிலர் பிரபாகரனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சொத்து வரி தீர்மான நகலை கிழித்து எறிந்ததாக அதிமுக கவுன்சிலர் பிரபாகரனுக்கு தடை விதிக்கப்பட்டது.

எச்சரிக்கை! கொரோனா நம்மை விட்டு இன்னும் விலகவில்லை.. தடுப்பு நடவடிக்கையை தொடர பிரதமர் வலியுறுத்தல்| Dinamalar

ஆமதாபாத்-”நம்மை விட்டு கொரோனா வைரஸ் இன்னும் விலகவில்லை; அது உருமாற்றம் அடைந்து பரவுகிறது. அதனால் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை கைவிடக் கூடாது,” என, பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமை யிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு ஜூனாகத் மாவட்டத்தில் உள்ள ‘மாதா உமையாள் தேவி’ கோவிலின் ஆண்டு விழாவில், ‘வீடியோ கான்பரன்சிங்’ வாயிலாக பிரதமர் மோடி நேற்று பேசியதாவது:நாட்டை விட்டு கொரோனா இன்னும் விலகவில்லை. இந்த தொற்று நோய் உருமாற்றம் … Read more

துபாயில் மறைத்து வைத்திருக்கும் 100 பிரைவேட் ஜெட்.. ரஷ்ய பணக்காரர்களுக்கு ரகசிய உதவி..?!

உலக நாடுகள் தொடர்ந்து கட்டம்கட்டி தடைகளை விதித்து ரஷ்யா-வை சர்வதேச சந்தை வர்த்தகத்தில் இருந்து ஒதுக்கிவைக்க முயற்சி செய்து வரும் நிலையில், கச்சா எண்ணெய் மூலம் தனது ஆதிக்கத்தைக் காட்டி வரும் ரஷ்யாவுக்குப் பல நாடுகள் தொடர்ந்து அதரவும், நட்புறவையும் கொண்டு உள்ளது. இந்த நிலையில் ரஷ்ய நிறுவனங்கள் மற்றும் ரஷ்ய பணக்காரர்களின் சொத்துக்களைத் தொடர்ந்து உலக நாடுகள் கைப்பற்றி வரும் நிலையில் சுமார் 100 ஆடம்பர பிரைவேட் ஜெட் விமானங்களைத் துபாயில், ரஷ்ய பணக்காரர்கள் மறைத்து … Read more

போர்க்களம்: ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்த நோபிள் அகாடெமி. வெற்றியைத் தொடரும் 'தடம் SA'.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் ‘போர்க்களம்’ கால்பந்து தொடர் நடந்துவருகிறது. கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கிய இத்தொடரில் இரண்டு சுற்றுப் போட்டிகள் முடிவடைந்திருக்கின்றன. இந்நிலையில், மூன்றாவது சுற்று இந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது. போர்க்களம் வாரம் 1: முதல் வாரத்தில் 14 கோல்கள்! சனிக்கிழமை மதியம் நடந்த முதல் போட்டியில், தடம் சாக்கர் அகாடெமி, வோல்ஃப்பேக் எஃப்.சி அணியை எதிர்கொண்டது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியிருந்த வோல்ஃப்பேக் அணிக்கு … Read more

பிரித்தானியாவில் ஈஸ்டர் மிகக் கடுமையாக இருக்கும்: NHS தலைவர்கள் விடுத்த எச்சரிக்கை

பிரித்தானிய நிர்வாகம் மீண்டும் கொரோனா விதிகளை அமுலுக்கு கொண்டுவராவிட்டால் இந்த முறை ஈஸ்டர் மிகக் கடுமையாக இருக்கும் என NHS தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் கூட்டம் மிகுந்த பகுதிகளில் மாஸ்க் கட்டாயமாக்குவது, பல பேர் ஒன்றாக கூடும் தனிப்பட்ட விருந்து கூடுகைகளை மட்டுப்படுத்துவது உள்ளிட்ட விதிகளை பிரித்தானியா மீண்டும் அமுலுக்கு கொண்டுவர வேண்டும் எனவும், அவ்வாறான முடிவை விரைந்து மேற்கொண்டால், ஈஸ்டர் வாரத்தின் நெருக்கடியை எதிர்கொள்ளலாம் என NHS தலைவர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த வாரம் பதிவான … Read more

பாகிஸ்தானில் இம்ரான் கான் கட்சி எம்.பி.க்கள் கூண்டோடு ராஜினாமா..!!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இம்ரான் கான் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா செய்தனர். புதிய பிரதமரை பாகிஸ்தான் நாடாளுமன்றம் தேர்வு செய்யவுள்ள நிலையில் எம்.பி.க்கள் ராஜினாமா செய்தனர்.