பிட் காயின் ஊழல் விவகாரம் விசாரணைக்கு அமெரிக்க அதிகாரிகள் வருகை; சி.பி.ஐ., மறுப்பு| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி-‘கர்நாடகாவின், ‘பிட் காயின்’ ஊழல் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த, அமெரிக்காவின் எப்.பி.ஐ., அதிகாரிகள் டில்லி வந்துள்ளதாக கூறப்படும் தகவல் அடிப்படை ஆதரமற்றது’ என, சி.பி.ஐ., மறுத்துள்ளது. கர்நாடகாவில், ‘பிட் காயின்’ எனப்படும், ‘டிஜிட்டல் கரன்சி’ வாயிலாக, பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகவும், இதில், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு தொடர்பு உள்ளதாகவும், காங்கிரஸ் கட்சியினர் கடந்த ஆண்டு குற்றஞ்சாட்டினர். இந்த பிட் காயின் ஊழல் … Read more