ஐபிஎல் 2022: ஐதராபாத் அணிக்கு 163 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது குஜராத் அணி

மும்பை: ஐதராபாத் அணிக்கு 163 ரன்களை வெற்றி இலக்காக குஜராத் அணி நிர்ணயித்தது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்க உள்ளது.

நெடுஞ்சாலையில் காலாவதியான மருந்து பாக்கெட்டுகள்| Dinamalar

மங்களூரு : காலாவதியான மருந்துகள், மருத்துவ கழிவுகளை அறிவியல் முறைப்படி அழிக்க வேண்டுமென்ற விதிமுறை இருந்தும், மங்களூரின் சந்துார் அருகில், தேசிய நெடுஞ்சாலை அருகிலேயே மருந்து பாக்கெட்கள் வீசப்பட்டுள்ளன.தட்சிண கன்னடா மங்களூரு நகரின், சந்துார் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, மரங்கள், செடிகள், புதர்கள் நிறைந்த பகுதிகள் உள்ளன. இங்கு பெருமளவில் மருந்து பாக்கெட்டுகள் வீசப்பட்டுள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், ஊட்டச்சத்து பற்றாக்குறையை நீக்கும் மருந்துகள் பாக்கெட்டுகள், ரத்த அழுத்தம், இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு பயன்படுத்தும் … Read more

100 ஊழியர்களுக்கு 100 கார் கிப்ட்.. இன்ப அதிர்ச்சி கொடுத்த சென்னை Ideas2IT நிறுவனம்..!

பொதுவாகக் குஜராத் வைர ஏற்றுமதி நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் லாபத்தில் ஒரு பகுதியை முக்கியமான ஊழியர்களுக்கும், திறன் வாய்ந்த ஊழியர்களுக்கும் விலை உயர்ந்த பொருட்களைப் பரிசாக அளிப்பது வழக்கம். ஆனால் இந்தக் கலாச்சாரம் தற்போது தமிழ்நாட்டிலும் வேகமாகப் பரவி வருகிறது என்றால் மிகையில்லை, குறிப்பாகத் தமிழ்நாட்டில் தமிழர்களால் நிர்வாகம் செய்யப்படும் முன்னணி நிறுவனங்கள் இதுபோன்ற டிரெண்டை உருவாக்குவது பல கோடி இளைஞர்களுக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு BMW கார் பரிசு.. சென்னையிலுள்ள ஐடி … Read more

“முஸ்லிம்களை அமைதியாகவும் மரியாதையாகவும் வாழ விடுங்கள்!" – கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா

முஸ்லிம்களை அமைதியாகவும் மரியாதையாகவும் வாழ விடுங்கள் எனக் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா கூறியுள்ளார். இந்துத்துவா அமைப்புகள் கோயில்களுக்கு அருகில் உள்ள முஸ்லிம் கடைகளைத் தடை செய்ய வேண்டும், ஹலால் இறைச்சியைப் புறக்கணிக்க வேண்டும், பழ வியாபாரத்தில் முஸ்லிம்களின் வளர்ச்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். அதேபோல, முஸ்லிம் கைவினைக் கலைஞர்களால் செய்யப்பட்ட சிலைகள் மற்றும் அவர்களால் ஓட்டப்படும் டாக்சிகள், ஆட்டோக்களை புறக்கணிக்க வேண்டும், கர்நாடகா மசூதிகளிலுள்ள ஒலிபெருக்கிகளை எடுக்க வேண்டும் என முஸ்லிம்கள் மற்றும் … Read more

ஓட்டுனரை அரிவாளால் தாக்கிய மர்மநபர்…ரயிலில் பயணித்த குதிரை! இந்திய செய்திகள்

தெலங்கானா மாநிலத்தில் தீவிர சிகிச்சையில் உள்ள நோயாளியை உற்சாகமூட்டும் வகையில் செவிலியர்கள் நடனமாடிய காட்சிகள் இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. மகாராஷ்டிராவில் தாகத்தில் தவித்த குரங்கு ஒன்றிற்கு போக்குவரத்து காவலர் ஒருவர் பாட்டிலில் தண்ணீர் வழங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொல்கத்தாவின் நேத்ரா ரயில் நிலையத்தில் இருந்து துர்காபுர் வரை மின்சார ரயிலில் மக்கள் கூட்ட நெரிசலுக்கு மத்தியில் குதிரை ஒன்று பயணம் செய்த படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதுகுறித்து மேலதிக தகவல்களை … Read more

அனைத்து சர்வதேச மன்றங்களிலும் காஷ்மீர் விவகாரத்தை எழுப்புவோம்! பாகிஸ்தான் பிரதமராக தேர்வாகி உள்ள ஷெபாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத்: அனைத்து சர்வதேச மன்றங்களிலும் காஷ்மீர் விவகாரத்தை நாங்கள் எழுப்புவோம் என புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள  ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் பிரதமராக இருந்த இம்ரான்கான் அரசு வாக்கெடுப்பில் தோல்வி அடைந்த நிலையில், பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரரும், முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவருமான ஷெபாஸ் ஷெரீப்  அறிவிக்கப்பட்டார். அவர் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அதேபோல், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் … Read more

பாகிஸ்தான் எம்.பி. பதவியில் இருந்து இம்ரான் கான் விலகல்?

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இம்ரான் கான், தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 16 ஆயிரம் கோடி ஊழல் வழக்குகள் உள்ளவரை ( ஷபாஸ் ஷெரீப்) பிரதமராக தேர்வு செய்திருப்பதை விட நாட்டிற்குப் பெரிய அவமானம் வேறு எதுவும் இருக்க முடியாது என்று கூறியுள்ளார். நாங்கள்(பிடிஐ கட்சி எம்.பி.க்கள்) பாராளுமன்றத்தில் இருந்து ராஜினாமா செய்கிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். திருடர்களுடன் … Read more

விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையில் பங்காற்றிய சபேசன் சத்குணம் உள்ளிட்ட 3 பேரின் ரூ.3.59 கோடி சொத்துகள் முடக்கியது அமலாக்கத்துறை

சென்னை: விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையில் முக்கிய பங்காற்றிய சபேசன் சத்குணம் உள்ளிட்ட 3 பேரின் ரூ.3.59 கோடி சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது. 2021 மார்ச் மாதம் லட்சத் தீவு அருகே இலங்கை படகில் 300 கிலோ ஹெராயின், 9 எம்.எம். துப்பாக்கி 1000-ஐ கடத்தியதாக 6 பேரை கொச்சின் தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்து வழக்குப்பதிவு செய்தது.  

தூள் கிளப்பிய டிசிஎஸ்.. Q4ல் ரூ.9926 கோடி லாபம்.. பங்குதாரர்களுக்கும் ஜாக்பாட்..!

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் டாடா கன்சல்டன்ஸி நிறுவனம் (TCS), இன்று அதன் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டு முடிவினை வெளியிட்டுள்ளது. அதன்படி 4வது காலாண்டில் அந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த லாபம் 7.3 சதவீதம் அதிகரித்து, 9926 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த நிறுவனம் முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 9246 கோடி ரூபாய் லாபத்தினை கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதே முந்தைய காலாண்டில் இந்த நிறுவனத்தின் லாபம் 9769 கோடி ரூபாயாக இருந்தது … Read more

"எங்கள் உணவு, உடை, மொழி குறித்துப் பேச நீங்கள் யார்?" – அமித்ஷாவுக்கு பிரகாஷ் ராஜ் கேள்வி!

கடந்த வாரம் டெல்லியில் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை வகித்துப் பேசிய இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘நாட்டின் ஒருமைப்பாட்டை அதிகரிக்க அலுவல் மொழியின் முக்கியத்துவத்தையும், பயன்பாட்டையும் அதிகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. பல்வேறு மொழிகளில் உரையாடும் மாநில மக்கள், ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது அவர்கள் பேசும் இணைப்பு மொழி இந்தி மொழியாக இருக்க வேண்டும். இந்தி உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்துக்கு மாற்றாக. பிற உள்ளூர் … Read more