அமைச்சரை முற்றுகையிட்ட மீனவர்கள்; தீக்குளிக்க முயன்ற பெண் – களேபரத்தில் முடிந்த நலத்திட்ட உதவி விழா!
ராமநாதபுரம் மீன்வளத்துறை சார்பில் இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்டு, பயன்படுத்த முடியாமல் சேதமடைந்த மீன்பிடி படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்குதல் மற்றும் படகில் வெளிப்பொருத்தும் இயந்திரம் வழங்கல் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. பழைய ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மீனவர் நலன் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன், ஆட்சியர் சங்கர்லால் குமாவத், காவல் கண்காணிப்பாளர் … Read more