`உயிரோடுதான் இருக்கேன்..' – இறந்துவிட்டதாக ரேஷன் கார்டில் பெயர் நீக்கிய அதிகாரிகள் – மூதாட்டி வேதனை
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் சங்கர்லால் குமாவத் தலைமையில் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள கடுகுசந்தை சத்திரம் பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் என்ற 67 வயது மூதாட்டி மனு அளித்தார். அதில், `ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா கடுகுசந்தை சத்திரம் பகுதியில் வசித்து வருகிறேன். என் கணவர் மகாலிங்கம் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர். எங்கள் இரு மகன்களும் திருமணம் முடிந்து வெவ்வேறு பகுதிகளில் வசித்து … Read more