இன்று ஸ்ரீராமநவமி ஸ்பெஷல்; விரத முறை; நன்மை தரும் பாட்டு| Dinamalar

பங்குனி மாத புனர்பூச நட்சத்திரமான இன்று (ஏப்.10) ஸ்ரீராமநவமி கொண்டாடுகிறோம்.இந்நாளில் விரதமிருப்பவர்கள் காலையில் பூஜையறையில் கோலமிட்டு ராமர் படத்திற்கு சந்தனம், குங்குமம் வைத்து துளசி மாலை சூட்டுங்கள். விளக்கேற்றி ராம அஷ்டோத்திரம், சகஸ்ர நாமம் ஜபியுங்கள். ‘ராம ராம ராம’ என்னும் நாமத்தையும் 108 முறை சொல்லலாம். சுண்டல், பாயசம், பானகம், வடை, நீர்மோர், பஞ்சாமிர்தத்தையும் படையுங்கள். கம்பர், துளசி ராமாயணத்தில் ராமர் பிறப்பை படிக்கலாம். 1008 முறை ‘ஸ்ரீராம ஜயம்’ எழுதலாம். மாலையில் கோயில் வழிபாடு … Read more

1.2 கோடி ரூபாய் சம்பளம்.. அசத்திய ஐஐஐடி மாணவர்.. எந்த நிறுவனம் தெரியுமா..?!

கொரோனா தொற்றுக் காரணமாகக் கடந்த இரண்டு வருடமாக இந்தியாவின் முன்னணி கல்லூரிகள் மாணவர்களைக் கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்வு செய்ய முடியாமல் ஆப்லைன் முறையில் தேர்வு செய்து வந்தது நிறுவனங்கள். இதனால் பெரிய சம்பளத்தில் வேலைவாய்ப்பை அதிகமானோரால் பெற முடியாத நிலை உருவானது. வெறும் 29 ரூபாய் முதலீட்டில் 4 லட்சம் வருமானம்.. எல்ஐசியின் சூப்பர் திட்டம்..! ஊழியர்கள் தட்டுப்பாட்டு இதேபோல் இந்திய ஐடி மற்றும் டெக் நிறுவனங்கள் மத்தியில் தற்போது அதிகப்படியான ஊழியர்கள் தட்டுப்பாட்டுப் பிரச்சனையை எதிர்கொண்டு … Read more

அமைச்சரை முற்றுகையிட்ட மீனவர்கள்; தீக்குளிக்க முயன்ற பெண் – களேபரத்தில் முடிந்த நலத்திட்ட உதவி விழா!

ராமநாதபுரம் மீன்வளத்துறை சார்பில் இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்டு, பயன்படுத்த முடியாமல் சேதமடைந்த மீன்பிடி படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்குதல் மற்றும் படகில் வெளிப்பொருத்தும் இயந்திரம் வழங்கல் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. பழைய ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மீனவர் நலன் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன், ஆட்சியர் சங்கர்லால் குமாவத், காவல் கண்காணிப்பாளர் … Read more

இலங்கையில் இருந்து தமிழகம் வந்த மேலும் 5 தமிழ் குடும்பங்கள்! வெளியான புகைப்படங்கள்

இலங்கையில் இருந்து மேலும் 19 பேர் தமிழகத்திற்கு அடைக்கலம் தேடி வந்துள்ளனர். 5 குடும்பங்களை சேர்ந்த 19 பேர் மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து படகுகள் மூலம் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தொழில்கள் பாதிப்படைந்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகின்றன. கடும் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக இலங்கை … Read more

துனிசியாவில் அகதிகள் படகு மூழ்கி விபத்து – 13 பேர் உயிரிழப்பு

துனிசியா: துனிசியாவில் அகதிகள் படகு மூழ்கி விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். இதுமட்டுமின்றி 10 புலம்பெயர்ந்தோர் Sfax கடற்கரையில் காணாமல் போயுள்ளனர் மற்றும் 19 பேர் மீட்கப்பட்டதாக அதிகாரி மேலும் கூறினார். மீட்கப்பட்ட உடல்களில் நான்கு பெண்களும், நான்கு குழந்தைகளும் இடம் பெற்றுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சமீபத்திய மாதங்களில், துனிசியா மற்றும் லிபியாவிலிருந்து இத்தாலியை நோக்கி ஐரோப்பாவிற்கு கடக்கும் முயற்சிகள் அதிகரித்து, துனிசிய கடற்கரையில் டஜன் கணக்கான மக்கள் நீரில் மூழ்கியுள்ளனர். சமீபத்திய ஆண்டுகளில் … Read more

தாம்பரம் மாநகராட்சி மன்ற கூட்டம் நாளை நடைபெறுகிறது

தாம்பரம்: சென்னையை அடுத்த தாம்பரம் புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சி ஆகும். இப்போது நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 70 வார்டுகளில் போட்டியிட்ட தி.மு.க. கூட்டணி 56 வார்டுகளில் வெற்றி பெற்றது. 9 வார்டுகளில் அ.தி.மு.க. கூட்டணி ஜெயித்தது. இதனால் தி.மு.க.வை சேர்ந்த வசந்தகுமாரி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்ற பதவிகளுக்கும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையொட்டி தாம்பரம் மாநகராட்சியின் முதல் மன்ற கூட்டம் நாளை காலை (திங்கள்கிழமை) 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் பார்வைக்கு 171 … Read more

ரயில் மோதி யானைகள் இறக்கும் விவகாரம்: உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேரில் ஆய்வு

கோவை: ரயில் மோதி யானைகள் இறக்கும் விவகாரம் தொடர்பாக கோவையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஸ்குமார், இளந்திரையன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

"ஒட்டகப் பால் காமெடில வடிவேலுவின் டிப்ஸ்; அவன யாரு ஷோ பண்ண சொன்னா என்ற கவுண்டமணி" – சௌந்தர் ஷேர்ஸ்!

`ஒட்டகப் பால்’ என்று சொன்னவுடன் உடனே நம் நினைவுக்கு வரும் முகம் இவருடையதாகதான் இருக்கும். வடிவேலு கவுண்டமணியுடன் பல படங்களில் இணைந்து நடித்த காமெடி நடிகர் சௌந்தர் அவரது திரை வாழ்க்கை குறித்து அளித்த சிறப்பு நேர்காணல் இதோ, வெற்றிக்கொடி கட்டு படம் வெளியாகி 22 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்றும் நீங்கள் நடித்த ஒட்டக காமெடி முகநூல் மீம்களிலும், நகைச்சுவை சேனல்களிலும் வலம் வந்துக்கொண்டிருக்கிறது. அது குறித்து நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அந்தக் காமெடி எப்படி … Read more

இது ஒரு ரகசிய விளையாட்டு! பிரித்தானியாவில் 9 ஆண்டுகளாக சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை… அதிர்ச்சி பின்னணி

பிரித்தானியாவில் சிறுமிகளை தனிமையான வீட்டில் அடைத்து வைத்து 9 ஆண்டுகளாக சீரழித்த கொடூரனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Nottinghamshire-ஐ சேர்ந்த மேத்யூ இலிஸ் என்ற 35 வயதான நபர் ஒரு வீட்டில் சிறுமிகளை அடைத்து வைத்து 9 ஆண்டுகளுக்கு மேலாக பாலியல் துன்புறுத்தல் கொடுத்திருக்கிறார். அந்த சமயத்தில் யாரும் இது குறித்து வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டி வைத்திருக்கிறார். மற்றும் இது ஒரு ரகசிய விளையாட்டு என அவர்களை ஏமாற்றியிருக்கிறார். ஒரு கட்டத்தில் மேத்யூவால் பாதிக்கப்பட்ட சிறுமிகளில் … Read more

மோகன் ஜி – செல்வராகவனுடன் நட்டியும் இணைந்தார்!

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் ஆகிய அதிரடி படங்களின் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன் ஜி. அவர் அடுத்ததாக ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் புதிய பட உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். இப்படத்தில், இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது நடிகர் நட்டி இந்த படத்தில் இணைந்துள்ளார். இது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை நிச்சயம் ஏற்படுத்தி இருக்கிறது. “மற்ற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய … Read more