தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தமிழக – வட இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது:- வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும். தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா, … Read more