ஏப்ரல் 30 முதல்… கனடாவுக்கு புலம்பெயரும் திட்டத்திலிருப்போருக்கு ஒரு முக்கியச் செய்தி…
கனடா அரசு 2022ஆம் ஆண்டுக்கான புதிய புலம்பெயர்தல் கட்டணங்களை அறிவித்துள்ளது. ஏப்ரல் 30 முதல், அனைத்து நிரந்தர வாழிட உரிம விண்ணப்பங்களுக்கான கட்டணங்களையும் உயர்த்த கனடா முடிவு செய்துள்ளது. இந்த கட்டண உயர்வு, பொருளாதார, குடும்ப மற்றும் மனிதநேய வகுப்பு புலம்பெயர்தல் ஆகிய அனைத்து வகை புலம்பெயர்தல் விண்ணப்பங்களுக்கும் பொருந்தும். இந்த விண்ணப்பக் கட்டணங்கள் போக, நிரந்தர வாழிட உரிமைக்கான கட்டணமாக 500 கனேடிய டொலர்களும் செலுத்தவேண்டியிருக்கும். இந்தக் கட்டணம் கீழ்க்கண்டவர்களுக்கான விண்ணப்பங்களுக்கு கிடையாது… முதன்மை விண்ணப்பதாரர் … Read more