வெடித்தது கலகம்… உக்ரைனில் போரிட மறுத்த ரஷ்ய வீரர்கள்

உக்ரைனில் ரஷ்ய சிறப்புப்படையினர் பலர் போரிட மறுத்து கலகத்தில் ஈடுபட்ட சம்பவம், மற்றுமொரு பின்னடைவை புடினின் துருப்புகளுக்கு ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய ராணுவ வீரர்கள் பலர் உக்ரைனில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில், தற்போது 60 எலைட் பராட்ரூப்பர்கள் கலகத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. வடக்கு ரஷ்யாவை சேர்ந்த குறித்த வீரர்கள் போருக்கு மிகவும் முக்கியமானவர்கள் என்றே கூறப்படுகிறது. மேலும், குறித்த இராணுவ வீரர்கள் பெலாரஸ் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், கலகத்தில் ஈடுபட்டதால், அது இராணுவத்திற்கு … Read more

07/04/2022: தமிழ்நாட்டில் இன்று 26 பேருக்கு கொரானா பாதிப்பு 37 பேர் டிஸ்சார்ஜ்…

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா உயிரிழப்பின்றி, 26 பேருக்கு கொரானா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், 37 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. ஆனால்  ஜூன் மாதத்தில் கொரோனா 4வது அலை பரவும் வாய்ப்பு இருப்பதாக சில மருத்துவ நிபுணர்கள் கூறி வரும் நிலையில், தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ள மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும் மக்கள் முக்கவசம் அணிவது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழக … Read more

அரசு துறைகளில் காலி இடங்கள் உடனே நிரப்ப பிரதமர் உத்தரவு ..| Dinamalar

புதுடில்லி-”காலியாக உள்ள பணி இடங்களை உடனே நிரப்ப வேண்டும். உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்பை அதிகரிக்க, தனியாரை ஊக்குவிக்க வேண்டும் என, மத்திய அரசின் துறை செயலர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்,” என, மத்திய அமைச்சரவை செயலர் ராஜிவ் கவுபா தெரிவித்து உள்ளார், ஆலோசனை மத்திய அரசின் பல்வேறு துறைகளின் செயலர்களை, பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் சந்தித்து, ஆலோசனை நடத்தினார்.அப்போது, செயலர்கள் பலர், பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள இலவச திட்டங்கள் குறித்து, கவலை தெரிவித்தனர். … Read more

08/04/2022 இன்றைய ராசி பலன் | Daily Rasi Palan | Indraya Rasi Palan | Astrology | Sakthi Vikatan

இன்றைய ராசி பலன் – Indraya Rasi Palan – 08/04/2022 மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

நீங்கள் பயங்கரமான மனிதர்… பள்ளி ஆசிரியரின் சகோதரி நீதிமன்றத்தில் ஆதங்கம்!

பிரித்தானியாவில் தொடக்கப்பள்ளி ஆசிரியை அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்த நபரை அவரது சகோதரி மற்றும் குடும்பத்தார், அருவருக்கத்தக்க மிருகம் என்றும் “கோழை” என்றும் நிதிமன்ற விசாரணையில் முத்திரை குத்தியுள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் நண்பரை சந்திப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறிய தொடக்கப்பள்ளி ஆசிரியை சபீனா நேசா(28) பிரித்தானியாவின் தெற்கு லண்டன் பகுதியில் உள்ள கேட்டர் பார்க்கில் கோசி செலமாஜ்(36) என்ற நபரால் அடித்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் தற்போது … Read more

எங்கே செல்கிறது தமிழகம்? வகுப்பறையில் மதுகுடித்து கும்மாளமிட்ட கல்லூரி மாணவிகள்…

காஞ்சிபுரம்: சமீபத்தில்தான் ஓடும் பேருந்து பள்ளி மாணவிகள் பீர் குடித்து அதகளப்படுத்திய நிலையில், தற்போது கல்லூரி வகுப்பறையில் மாணவிகள் மதுகுடித்து அலப்பறையில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ, புகைப்படங்கள் வைரலான நிலையில், 5 மாணவிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டு இருப்பதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் அரசே மதுபானக்கடைகளை நடத்தி கல்லா கட்டி வருகிறது. நகரம், கிராமம் என எந்த இடத்தையும் விட்டு வைக்காமல், ஆங்காங்கே மதுபானக் கடைகளை திறந்து, தமிழக மக்களை தண்ணியடிப்பவர்களாகவே மாற்றி வருகிறது. மக்களின் … Read more

ஐபிஎல்: குவின்டன் டி காக் அதிரடி ஆட்டத்தால் லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

மும்பை ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 15-வது லீக் ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்  அணியும், ரி‌ஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீசுவதாக அறிவித்தது.  அதன்படி முதலில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா தொடக்கம் முதலே பவர்பிளே ஓவர்களை சிறப்பாக பயன்படுத்தி ரன்களை குவித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் 30 … Read more

2022 ஐபிஎல் டி20: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

மும்பை: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு 150 ரன்களை வெற்றி இலக்காக டெல்லி கேபிட்டல்ஸ் அணி நிர்ணயம் செய்தது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. பின்னர் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 19.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் … Read more

டில்லி குதுப்மினாரின் முக்கிய இடத்தில் விநாயகர் சிலைகளை வைக்க கோரிக்கை| Dinamalar

புதுடில்லி:’டில்லியில் குதுப்மினார் வளாகத்தில், விநாயகர் சிலைகள் அவமதிக்கும் நோக்கில் வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை முக்கிய இடத்தில், கவுரவமாக வைக்க வேண்டும்; இல்லாவிடில் அகற்ற வேண்டும்’ என, தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு தேசிய நினைவு சின்னங்கள் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.தேசிய நினைவு சின்னங்கள் ஆணைய தலைவர் தருண் விஜய் கூறியதாவது:டில்லியில் உள்ள குதுப்மினார் வளாகத்தில், விநாயகர் சிலைகள் அவமதிக்கும் நோக்கில் வைக்கப் பட்டு உள்ளன. குதுப்மினாரை பார்வையிட வருவோரின் காலடியில் இருக்கும் வகையில், அவை வைக்கப்பட்டு உள்ளன.விநாயகர் சிலைகளை முக்கிய … Read more