ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் ஹிட் பங்கு.. நல்ல ஏற்றம் காணலாம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?

பங்கு சந்தை முதலீடு செய்பவர்களில் பிரபலமானவர்களில் ஒருவரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஒரு பங்கினை வைத்திருக்கிறார் என்றாலே அது கவனத்தில் கொள்ள வேண்டிய பங்கு என பல டிரேடர்களும் நிணைப்பதுண்டு. இவரின் போர்ட்போலியோ பங்கினை தொடர்பவர்களும் சந்தையில் ஏராளம். அதிலும் அது டாடா குழும பங்கு எனும் போது வேண்டாம் என்று கூறி விட முடியுமா என்ன? இன்றும் பலரின் போர்ட்போலியோ முதலீடுகளிலும் இருக்கும், பங்குகளில் ஒன்று டாடா குழுமத்தினை சேர்ந்த பங்குகள். இந்தியாவை விட்டு வெளியேறும் சிங்கப்பூர் … Read more

வலது காலுக்குப் பதில் இடதுகாலில் ஆபரேஷன்; பணியிடமாற்றம் செய்யப்பட்ட அரசு மருத்துவர்! – என்ன நடந்தது?

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இலுப்பையூரணியைச் சேர்ந்தவர் குருவம்மாள். இவர் கணவர் மணிமுருககுமார் உடல்நலக்குறைவால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இரண்டு மகன்கள் இருந்த போதிலும், 67 வயதானக் குருவம்மாள் தனியாகவே வசித்து வருகிறார். கல்குவாரியில் வேலைப் பார்த்து அதில் கிடைக்கும் வருவமானத்தில் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், தன் வலது காலில் அடிக்கடி வலி ஏற்பட்டதால் கோவில்பட்டியிலுள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். குருவம்மாள் அவரைப் பரிசோதனை செய்த … Read more

உக்ரைன் மீதான போரில்,  குறிப்பிடத்தக்க’ அளவில் இழப்புகளை ஏற்பட்டுள்ளது! ரஷ்யா ஒப்புதல்

மாஸ்கோ: உக்ரைன் மீதான போரில்,  குறிப்பிடத்தக்க’ அளவில் இழப்புகளை ஏற்பட்டுள்ளது என கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் பெஸ்கோவ்  ஒப்புக்கொண்டுள்ளார். இஸ்ரேல் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள தாக்குதல் 44 நாட்களாக தொடர்கிறது. பல நகரங்களை ரஷ்யா படைகள் குண்டுவீசி அழித்து வந்தாலும், முழுமையாக கைப்பற்ற முடியாத நிலையே தொடர்கிறது. ரஷியா படைகள் கைப்பற்றிய நகரங்களை உக்ரைன் மீட்டு வருகிறது. இதனால் ஆவேசம் அடைந்துள்ள ரஷிய படையினர் அப்பாவி மக்களையும் கொன்று குவித்து வருகின்றனர். சமீபத்தில் புச்சா நகரில் 400-க்கும் … Read more

10-ம் வகுப்புக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு தேதி அறிவிப்பு

சென்னை:  10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு வருகிற 27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடக்க உள்ளது.  இந்த பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள நேரடி தனித்தேர்வர்கள் மற்றும் ஏற்கனவே அறிவியல் பாட செய்முறைத் தேர்வு எழுதி அத்தேர்வில் தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்கள், மேற்படி தேதிகளில் நடைபெற உள்ள அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தவறாமல் கலந்து கொண்டு செய்முறைத் தேர்வு எழுத அறிவிக்கப்படுகிறார்கள். அறிவியல் … Read more

ஒன்றிய அரசு விலைவாசி பிரச்சனையை திசை திருப்பவே இந்தி திணிப்பை கையில் எடுத்திருக்கிறது: அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னை: ஒன்றிய அரசு விலைவாசி பிரச்சனையை திசை திருப்பவே இந்தி திணிப்பை கையில் எடுத்திருக்கிறது என அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம் சாட்டினார். இதனால் எந்த முன்னேற்றமும் ஏற்படாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு தமிழ்நாட்டில் இந்தி திணிப்பை என்றும் அனுமதிக்காது எனவும் கூறினார்.

யோகா தினத்தில் பங்கேற்க பிரதமருக்கு எம்.பி., அழைப்பு| Dinamalar

மைசூரு-இம்முறை மைசூரில் நடக்கும் உலக யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு, பிரதமர் நரேந்திர மோடியிடம், பா.ஜ., எம்.பி., – பிரதாப் சிம்ஹா வேண்டுகோள் விடுத்தார்.டில்லி சென்றிருந்த எம்.பி., பிரதாப் சிம்ஹா, நேற்று முன்தினம், தன் குடும்பத்துடன் பிரதமர் மோடியை சந்தித்தார். மைசூரு மற்றும் யோகா தொடர்பாக விவரித்தார்.நேற்று அவர் கூறியதாவது: மைசூரு யோகா திருவிழாவுக்கு பிரசித்தி பெற்ற நகராகும். இம்மாவட்டத்தில் பல ஆண்டுகளாக யோகா பயிற்சி நடக்கிறது. யோகாவை பிரபலப்படுத்த, மைசூரு மக்கள் பல பங்களிப்பை அளித்துள்ளனர்.ஐ.நா., … Read more

முதலீட்டாளர்கள் பெரும் நிம்மதி.. வட்டி மாற்றமின்மையால் மாற்றமின்றி காணப்படும் சென்செக்ஸ், நிஃப்டி!

இந்திய பங்கு சந்தைகள் நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, முதலீட்டாளர்களுக்கு பெரும் நிம்மதியினை கொடுக்கும் விதமாக பெரியளவிலான மாற்றம் ஏதும் இல்லை. இன்று வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டால் அது சந்தையில் பெரியளவிலான தாக்கத்தினை ஏற்படுத்தலாம். சென்செக்ஸ், நிஃப்டி பலத்த வீழ்ச்சியினை காணலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக வட்டி விகிதத்திலும் மாற்றம் செய்யப்படவில்லை. அதேசமயம் சந்தையிலும் பெரியளவில் மாற்றமில்லை. சொல்லப்போனால் சந்தையில் பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும், சரிவினைக் காணவில்லை … Read more

“இலங்கை போன்ற சூழலை இந்தியா சந்திக்கும், காத்திருங்கள்..!" – ராகுல் காந்தி

மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்த பின்பு ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “பாரதிய ஜனதா கட்சி, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்திற்கு (ஆர்.எஸ்.எஸ்) எதிராக அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து நம் கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். நாடு மிகவும் மோசமான சூழ்நிலையில் உள்ளது, வெறுப்பு பரப்பப்படுகிறது, நாடு பிளவுபடுகிறது என்று சரத் யாதவ் இன்று கூறினார். ஆம், அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். … Read more

ரஷ்ய கொடூரனுக்கு வரம்புகளே இல்லை.. ஒருபோதும் அடங்காது! ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

   உக்ரைன் ரயில் நிலையம் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல், ரஷ்ய கொடூரனுக்கு வரம்புகளே இல்லை என்பதை காட்டுகிறது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெவித்துள்ளார். உக்ரைனின் Kramatorsk-ல் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல் சர்வதேச நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், KramatorsK ரயில் நிலைய தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பொதுமக்கள் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார். இந்த தாக்குதலில் உக்ரைன் வீரர்கள் யாரும் இறக்கவில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி, குறைந்தபட்சம் 30 பேர் கொல்லப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்டோர் … Read more