வீட்டுக்கு வெளியில் விளையாடிய சிறுவன் – 20 நாய்கள் கடித்துக் குதறியதில் பரிதாப பலி!
லக்னோவில் உள்ள முஷாஹிகஞ்ச் பகுதியில் மொகமத் ஹைதர் என்ற 8 வயது சிறுவனும், அவனின் 5 வயது சகோதரி ஜன்னத்தும் தங்களது வீட்டிற்கு வெளியில் விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் விளையாடிக்கொண்டிருந்தபோது அந்த தெருவில் சுற்றிக்கொண்டிருந்த தெரு நாய்கள் சிறுவர்கள் இரண்டு பேரையும் விரட்டி விரட்டி கடித்தன. இதனால் சிறுவர்கள் கூச்சலிட்டு உதவிகேட்டன. இதில் படுகாயமடைந்த இரண்டு சிறுவர்களையும் தெருநாய்களிடமிருந்து மீட்டு அவர்களை அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டதில் 8 … Read more