வீட்டுக்கு வெளியில் விளையாடிய சிறுவன் – 20 நாய்கள் கடித்துக் குதறியதில் பரிதாப பலி!

லக்னோவில் உள்ள முஷாஹிகஞ்ச் பகுதியில் மொகமத் ஹைதர் என்ற 8 வயது சிறுவனும், அவனின் 5 வயது சகோதரி ஜன்னத்தும் தங்களது வீட்டிற்கு வெளியில் விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் விளையாடிக்கொண்டிருந்தபோது அந்த தெருவில் சுற்றிக்கொண்டிருந்த தெரு நாய்கள் சிறுவர்கள் இரண்டு பேரையும் விரட்டி விரட்டி கடித்தன. இதனால் சிறுவர்கள் கூச்சலிட்டு உதவிகேட்டன. இதில் படுகாயமடைந்த இரண்டு சிறுவர்களையும் தெருநாய்களிடமிருந்து மீட்டு அவர்களை அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டதில் 8 … Read more

உக்ரைன் சிறார்களுக்கு ரஷ்ய துருப்புகளால் நடந்த கொடூரம்: அம்பலப்படுத்திய பிரித்தானிய வீரர்

உக்ரைன் தலைநகர் கீவ் அருகாமையில் ரஷ்ய துருப்புகளால் சிறார்களுக்கு எற்பட்ட கொடூரம் தொடர்பில் கண்கூடாக பார்த்த பிரித்தானிய வீரர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர், ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் அழைப்பை ஏற்று உக்ரைன் சென்றவர் முன்னாள் பிரித்தானிய இராணுவ ஸ்னைப்பரான ஷேன் மேத்யூ. இவரே தற்போது ரஷ்ய துருப்புகளின் காட்டுமிராண்டித்தனத்தை அம்பலப்படுத்தியுள்ளார். 34 வயதான ஷேன் மேத்யூ கடந்த ஒரு மாத காலமாக உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிராக போர்க்களத்தில் உள்ளார். ஈராக், சிரியா மற்றும் … Read more

“ரஜினி கேட்டார்!” சிட்தி விழாவில் தயாரிப்பாளர் கே. ராஜன்

சூர்யா பிலிம் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பாக திரு.மகேஷ்வரன் நந்தகோபால் அவர்கள் தயாரிப்பில் தமிழ் மற்றும் மலையாளத்தில் கிரைம் திரில்லராக உருவாகியிருக்கும் படம் ‘சிட்தி’ ( SIDDY ) இந்த படத்தை பயஸ் ராஜ் (Pious Raj) எழுதி இயக்கியுள்ளார். அஜி ஜான் கதாநாயகனாக நடித்துள்ளார். அக்ஷயா உதயகுமார் மற்றும் ஹரிதா கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவன் ” சிட்தி ” தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கொலையாளியாக மாறுகிறார். அவர் ஏன் கொலையாளியாக மாறினார் … Read more

தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெறாதவர்கள் ஆசிரியர் பணியை தொடர முடியாது- சென்னை உயர்நீதிமன்றம்

அரசுப் பள்ளிகளில் பணிப்புரிய ஆசிரியர்கள் கட்டாயம் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும். ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களும் தகுதி தேர்வில் தேர்ச்சிப்பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால், தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெறாதர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்தது. தகுதித் தேர்வில் தேர்ச்சிப்பெறாதவர்களின் ஊதிய உயர்வை நிறுத்தியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில்,  இந்த வழக்கு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணகுமார் தலைமையில் வந்தது. அப்போது, … Read more

தமிழகத்தில் மின்துறை சீர்திருத்தப் பணிகளுக்கு ரூ.7,054 கோடி ஒதுக்கீடு செய்தது ஒன்றிய அரசு

டெல்லி: மின்துறை சீர்திருத்தத்திற்காக ஒன்றிய அரசு தமிழகத்திற்கு ரூ.7,054 கோடி ஒதுக்கீடு செய்தது. நடப்பு நிதியாண்டில் மின்சாரத்துறையின் சீரமைப்புக்காக தமிழகத்தில் ரூ.7,054 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, உத்திரப்பிரதேசம், அசாம், ஒடிஷா, சிக்கிம் உட்பட 10 மாநிலங்களுக்கு ரூ.28,204 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.     

ஆச்சாரியா கல்வி குழுமத்தில் | Dinamalar

புதுச்சேரி : ஆச்சாரியா கல்விக் குழுமம் சார்பில், ‘நீட்’ நுழைவுத் தேர்விற்கான சிறப்பு பயிற்சி வகுப்பு, வரும் ஜூன் 1ம் தேதி துவங்குகிறது.இதுகுறித்து ஆச்சாரியா கல்விக் குழுமத் தலைவர் அரவிந்தன் கூறியதாவது:புதுச்சேரியில் சிறந்த கல்வி நிறுவனமான ஆச்சாரியா மற்றும் பயிற்சி அளிப்பதில் சிறந்து விளங்கும் வெற்றி கோச்சிங் சென்டர் இணைந்து, ‘நீட்’ நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்பு துவக்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பு, வரும் ஜூன் 1ம் தேதி முதல், புதுச்சேரி, தேங்காய்திட்டு, ஆச்சாரியா பாலசிக் ஷா … Read more

தங்கம் விலையில் அதீத தடுமாற்றம்.. வாங்கலாமா..? வேண்டாமா..?

தங்கம் யாருக்கு தான் பிடிக்காது, அமெரிக்காவைத் தொடங்கி ஜப்பான் வரையில் அனைத்து நாடுகளும் தங்களது நிதி நிலையைச் சரி செய்யவும், நாணய மதிப்பை சரி செய்யவும் தங்கத்தைத் தான் அதிகளவில் சார்ந்து உள்ளனர். முகேஷ் அம்பானியின் வெற்றிக்கான 4 சீக்ரெட்.. என்னன்னு தெரிஞ்சுக்கணுமா.. இதை படியுங்க? இதனால் தங்கத்திற்கு எப்போதும் உலகம் முழுவதும் டிமாண்ட் அதிகம், ஆனால் தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலை கணிசமாகக் குறையத் துவங்கியுள்ள நிலையில் இந்தியாவில் மட்டும் விலை உயர துவங்கியுள்ளது. … Read more

குடிபோதையில் தாயிடம் தகராறு – அண்ணன் கழுத்தை அறுத்து கொலை செய்த தம்பிகள் கைது!

குடித்துவிட்டு தாயிடம் ரகளை: பூந்தமல்லி அருகே உள்ள கரையான்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான கணேசன். இவர் பெயிண்டராக வேலைப்பார்த்தது வருகிறார். தீவிர குடிப்பழக்கம் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பாக கணேசனின் மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து தாய், தம்பிகள் மணி (35), குமார் (30) ஆகியோருடன் கணேசன் வசித்து வந்திருக்கிறார். கொலை கணேசன் தினமும் மது குடித்திவிட்டு வந்து தன் தாயுடன் தகராறு செய்து, தகாத வார்த்தைகளால் திட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார். … Read more

7 தமிழர்கள் விடுதலை! ஆவணங்களை குடியரசு தலைவருக்கு அனுப்பினார் ஆளுநர்… முக்கிய தகவல்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு தமிழர்களின் ஆவணங்களையும் குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார். இந்த முக்கிய தகவலை தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 7 பேர் விடுதலை தொடர்பில் ஆளுநர் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் அதிகாரம் வழங்கியது. ஆனால் ஆளுநர் இந்த விவகாரத்தில் முடிவெடுக்காமல் … Read more

Mr. லோக்கல் விவகாரம் : சம்பளபாக்கி குறித்து மூன்றாண்டுகள் கழித்து வழக்கு தொடுத்தது ஏன் ? சிவகார்த்திகேயனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

2019 ம் ஆண்டு எம். ராஜேஷ் இயக்கத்தில் ஞானவேல்ராஜா தயாரித்து வெளியான படம் மிஸ்டர் லோக்கல். இந்தப் படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயனுக்கு ரூ. 15 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. ரூ. 11 கோடி மட்டுமே சம்பளம் வழங்கிய நிலையில் தயாரிப்பு நிறுவனம் அதற்கான டி.டி.எஸ். தொகையை வருமான வரித்துறையில் செலுத்தவில்லை என்று கூறி சிவகார்த்திகேயன் தரப்பில் ஏற்கனவே வழக்கு தொடுக்கப்பட்டது. இந்நிலையில், தனக்கு வரவேண்டிய மீதம் 4 கோடி ரூபாய் சம்பள பாக்கியை வழங்க உத்தரவிடக் கோரி … Read more