இந்தியர்களுக்கு டபுள் ஜாக்பாட்.. அமெரிக்காவில் புதிய மசோதா..!

உலகம் முழுவதும் திறன் வாய்ந்த ஊழியர்களுக்கான தட்டுப்பாடு அதிகமாக இருக்கும் நிலையில், அமெரிக்க அரசு முக்கியமான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதா மூலம் ஏற்கனவே ஹெச்1பி விசாவில் அதிகளவில் நன்மை அடையும் இந்தியர்களுக்கு டபுள் ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது. ஆனால் இந்த மசோதா இறுதி ஒப்புதல் பெற்று நடைமுறைப்படுத்த வேண்டும்..? குறிப்பாக இந்த மசோதா மூலம் புதிதாக ஹெச்1பி விசா வாங்குவோருக்கு அதிகப்படியான நன்மை கிடைக்க உள்ளது. குறிப்பாக ஐடி ஊழியர்களுக்கு.. ரஷ்யாவை அசைக்க … Read more

“பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது!" – ஸ்டாலின் காட்டம்

நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டம் நேற்று நடைபெற்றது. அதற்கு தலைமை வகித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்லாமல், ஆங்கில மொழிக்கு பதிலாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும். அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநிலங்களில் உள்ள மக்கள் , ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, ​​அது `இந்திய மொழியில்’ இருக்க வேண்டும். இந்தி மொழியின் முக்கியத்துவத்தை … Read more

பலரை பலிவாங்கிய ஏவுகணையில் பொறிக்கப்பட்ட அந்த வாசகம்: ரஷ்யர்களின் கொடூர முகம் அம்பலம்

உக்ரைனில் ரயில் நிலையம் ஒன்றில் ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்து பலர் கொல்லப்பட காரணமான சம்பவத்தில் முக்கிய பின்னணி கசிந்துள்ளது. கிழக்கு உக்ரைனில் ரயில் நிலையம் ஒன்றில் ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்தது ரஷ்யா. இதில் நான்கு சிறார்கள் உட்பட 39 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 87 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர். குறித்த ரயில் நிலையம் ஊடாக ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டைவிட்டு வெளியேறிவரும் நிலையில், பழி தீர்க்கும் வகையில் ரஷ்ய துருப்புகளால் இந்த ஏவுகணை தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அந்த … Read more

இந்தியா முன்பு ஒரு தேசமாக இருந்தது, இப்போது தேசத்திற்குள் வெவ்வேறு நாடுகளை உருவாக்கி விட்டார்கள் : ராகுல் காந்தி

ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என்று சரத் யாதவ் விருப்பம் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, சரத் யாதவ் தனது அரசியல் ஆசான் என்றும் அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “ஊடகங்கள், பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் தலைவர்கள் கடந்த 2 … Read more

பஞ்சாப்-க்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பந்து வீச்சு தேர்வு – தமிழக வீரர் சாய் சுதர்சன் அறிமுகம்

ஐபிஎல் கிரிக்கெட்டில் 16-வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் இன்று மோதுகின்றனர். இதில் டாஸ் வென்ற அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் அணியில் ராஜபக்‌ஷேவுக்கு பதிலாக பேர்ஸ்ரோவ் இணைந்துள்ளார். குஜராத் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.  பஞ்சாப் அணி மயங்க் அகர்வால் (கேப்டன்), ஷிகர் தவான், ஜானி பார்ஸ்டோவ் (கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், ஷாருக் கான், ஜிதேஷ் சர்மா, ஒடியன் ஸ்மித், அர்ஷ்தீப் சிங், காகிசோ ரபாடா, ராகுல் … Read more

ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது: அமித்ஷாவின் கருத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: ஆங்கிலம், இந்தி குறித்த அமித்ஷாவின் கருத்து இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்; முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள்; ஆனால் அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

கட்டட தொழிலாளருக்கு இலவச சிகிச்சை முகாம்| Dinamalar

தங்கவயல்,–இந்திரா காந்தி கட்டட தொழிலாளர் சங்க அலுவலகத்தில் இலவச மருத்துவ முகாம் நேற்று நடந்தது.தொழிலாளர் சங்க தலைவர் சம்பத்குமார் பிறந்த தினத்தை முன்னிட்டு, 500 பேருக்கு, கோரமண்டல் ரயில் நிலையம் அருகில் உள்ள கட்டட தொழிலாளர் சங்க அலுவலகத்தில் நடந்த இலவச மருத்துவ முகாமை டாக்டர் அறிவழகன் துவக்கி வைத்தார்.அவர் பேசுகையில், ”ஆஞ்சியோ கிராம், ஆஞ்சியோ பிளாஸ்ட், இதய அறுவை சிகிச்சை உட்பட முக்கிய மருத்துவ வசதிகள் தங்கவயலில் இல்லை. கொரோனா நேரத்தில் முடிந்தவரை மருத்துவ உதவிகளை … Read more

ருச்சி சோயாவின் பங்கு விலை 13% ஏற்றம்.. சிறு முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்..!

சமையல் எண்ணெய் நிறுவனமான ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதன் ஃபாலோ ஆன் பப்ளிக் (FPO) மூலம் கடந்த மார்ச் 24 – 28 அன்று பங்கு வெளியீட்டினை செய்தது. எஃப்பிஓ என்பது ஏற்கனவே பங்கு சந்தையில் பங்குகளை வெளியிட்டுள்ள ஒரு நிறுவனம், கூடுதல் பங்குகளை மீண்டும் பொது மக்களுக்கு வெளியிடுவதாகும். இதனை தொடர் பங்கு வெளியீடு என்று கூறுவார்கள். அந்த வகையில் ருச்சி சோயா நிறுவனம் அதன் தொடர் பங்கு வெளியீட்டின் மூலம் 4,300 கோடி … Read more

கோலிவுட் ஸ்பைடர்: அப்பா பற்றி மனம் திறந்த பிரசாந்த்; விஜய் 66 வசனகர்த்தா மாறியது ஏன்?

* வேல ராமமூர்த்தி எழுதிய ‘குற்றப்பரம்பரை’ நாவலை யார் திரைப்படமாக்குவது என்பதில் ரொம்ப நாள்களாக வார்த்தைப் போர் நடந்து வந்தது. அதில் இயக்குநர்கள் பாலாவுக்கும், பாரதிராஜாவிற்கும் நடந்த வாக்குவாதம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இப்போது அந்த நாவலைப் படமாக்க ஹாட் ஸ்டார் ரெடியாக இருக்கிறது. அதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த இயக்குநர் பாண்டிராஜ். ஆனால், அவரோ கையில் இருக்கிற ஸ்கிரிப்ட்டைக் காரணம் காட்டி மறுத்துவிட, மறுபடியும் அது இயக்குநர் முத்தையா வசம் போனது. பிறகு அதில் சாதி சாயம் விழுந்துவிடுமோ … Read more

கனேடிய கடல் உணவு ஒன்றின் மூலம் பரவும் வைரஸ்: அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை

கனடாவில் உற்பத்தி செய்யப்பட்ட சிப்பி உணவு ஒன்றின் மூலம் வைரஸ் ஒன்று பரவுவது தெரியவந்துள்ளதால், அதை உண்ணவேண்டாம் என கனேடிய அதிகாரிகளும், அமெரிக்க அதிகாரிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில், ஜனவரி 31 வாக்கில் சேகரிக்கப்பட்ட Oysters என்னும் சிப்பி உணவில், norovirus என்னும் வைரஸ் இருப்பதும், அது அமெரிக்காவில் பல இடங்களில் நோய்த்தொற்றை உருவாக்கியதும் தெரியவந்துள்ளது. கனடாவில் உற்பத்தி செய்யப்பட்ட அந்த சிப்பிகள் அமெரிக்காவின் 13 மாகாணங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த norovirus பொதுவாக உயிருக்கு … Read more