கோத்தபய, மகிந்த, நமல்… இலங்கை மக்களின் பஞ்சத்துக்கு வித்திட்ட ராஜபக்சே குடும்பப் பின்னணி
1948-ம் ஆண்டு பிரிட்டிஷிடமிருந்து சுதந்திரம் பெற்றது இலங்கை. சுதந்திரத்துக்குப் பின்னர் அந்த நாடு, தற்போதுதான் மிக மோசமான நிலையைச் சந்தித்துவருகிறது. இலங்கை மக்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில், மிகப் பெரிய பொருளாதாரச் சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கிறது இலங்கை. அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு எனத் திண்டாடி வருகிறார்கள் இலங்கை மக்கள். இலங்கை கடந்த 2019 தேர்தலில், சிங்கள மக்களின் பெருவாரியான ஆதரவைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது ராஜபக்சே குடும்பத்தின் இலங்கை பொதுசன முன்னணி கட்சி. ஈழப் … Read more