செஸ் ஒலிம்பியாட்டில் இளையராஜா இசை நிகழ்ச்சி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி நேற்று நடந்தது. போட்டியை துவக்கி வைத்து அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை மாதம் நடக்கிறது. இதன் தொடக்க விழாவில் இசையசைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நிறைவு விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா இசை நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர் என்றார்.

விவசாயிகளுக்கு புதிய பலம் கிடைப்பதில் மகிழ்ச்சி: பிரதமர்| Dinamalar

புதுடில்லி: விவசாயம் தொடர்பான திட்டங்களினால், விவசாயிகளுக்கு புதிய பலம் கிடைப்பதில் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: விவசாயிகளினால் நாடு பெருமை கொள்கிறது. அவர்கள் வலுவாக இருந்தால், புதிய இந்தியா மேலும் வளமானதாக இருக்கும். பிரதமர் கிசான் நிதி மற்றும் விவசாயம் தொடர்பான பிற திட்டங்களினால் நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு புதிய பலம் கிடைத்து வருவதில் மிகழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் வெளியிட்ட சில தகவல்களில் … Read more

வெறும் 29 ரூபாய் முதலீட்டில் 4 லட்சம் வருமானம்.. எல்ஐசியின் சூப்பர் திட்டம்..!

இந்தியாவின் மிகப்பெரிய ஆய்வு காப்பீட்டு சேவை நிறுவனமான லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் காரணத்தால் மக்கள் மத்தியில் அதிகப்படியான நம்பிக்கையைப் பெற்று இயங்கி இத்துறையில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்து வருகிறது. லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அனைத்துத் தரப்பு மக்களையும், அனைத்து வயதுடையவர்களையும் கவர வேண்டும் என்பதற்காக எல்ஐசி நிறுவனம் அதிகப்படியான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. சீரிஸ் 1 :பங்கு சந்தை என்றால் என்ன.. இது எப்படி … Read more

பஞ்சாங்கக் குறிப்புகள் – ஏப்ரல் 11 முதல் 17 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

மின்னல் வேகத்தில் மிரள வைத்த புது மாப்பிள்ளை மேக்ஸ்வெல்..! ஒரு நிமிடம் உறைந்துபோன ரசிகர்கள்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி வீரர் மேக்ஸ்வெல் ரன் அவுட் செய்த விதம் ரசிகர்களை மிரள வைத்தது. ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மேக்ஸ்வெல் நேற்றைய போட்டியில் பெங்களூரு அணியுடன் இணைந்தார். புதிதாக திருமணம் முடித்துள்ள மேக்ஸ்வெல் அணியில் இணைந்திருப்பதால் அவரது பேட்டிங் மீது பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் … Read more

பொருளாதார நெருக்கடி – இலங்கையிலிருந்து மேலும் 19 பேர் தமிழகம் வருகை

ராமேஸ்வரம்: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, குழந்தைகள் உட்பட மேலும் 19 பேர் இலங்கையிலிருந்து தமிழகம் வந்துள்ளனர். இலங்கையிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதிக்கு வந்த 19 நபர்களிடம், கியு பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது இலங்கையில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், தமிழகத்திற்கு வந்ததாகத் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர், மரைன் காவல் நிலையத்தில் ஒப்படைக்கவுள்ளனர். ஏற்கனவே இலங்கையிலிருந்து வந்த ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 20பேர், மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் … Read more

தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தமிழக – வட இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது:- வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும். தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா, … Read more

தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தமிழ்நாடு – வட இலங்கை கடலோர பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலடுக்கு சுழற்சியால் இன்று தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

உலகில் மிக உயர ஆஞ்சனேயர் சிலை பிரதமர் மோடி இன்று திறந்து வைப்பு| Dinamalar

துமகூரு : குனிகல், பிதனகரே பசவேஸ்வரா மடத்தில், புதிதாக கட்டப்பட்ட உலகிலேயே மிகவும் பெரிதான 161 அடி உயரமுள்ள பஞ்சமுக ஆஞ்சனேயர் சிலையை, பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வழியாக திறந்து வைக்கிறார்.துமகூரு குனிகல்லின், பிதனகரே பசவேஸ்வரா மடத்தில் 161 அடி உயரமுள்ள பஞ்சமுக ஆஞ்சனேயர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது உலகிலேயே மிகவும் உயரமான சிலை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி, காணொலி காட்சி வழியாக, இன்று திறந்து வைக்கிறார்.இந்நிகழ்ச்சிகளை, முதல்வர் … Read more

பிஎஸ்என்எல் உடன் டிசிஎஸ் கூட்டணி.. 4ஜி சேவையில் அதிரடி..!

இந்தியாவில் 5ஜி டெலிகாம் சேவையை கொண்டு வருவதற்கான பணிகள் ஒரு பக்கம் வேகமாக நடந்து வரும் நிலையில் மறுபக்கம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரசு டெலிகாம் சேவை நிறுவனமான பிஎஸ்என்எஸ் விரைவில் இந்தியா முழுவதும் 4ஜி சேவையை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கானப் பணிகளை வேகமாகச் செய்ய வேண்டும் எனப் பிஎஸ்என்எல் முடிவு செய்துள்ள நிலையில் முக்கியமான திட்டத்தை நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் தலைமையிலான கூட்டணி கைப்பற்றியுள்ளது. பிஎஸ்என்எல் … Read more