பொதுத்தேர்வுக்கு குறைக்கப்பட்ட பாடங்களை விரைந்து நடத்தி முடிக்க பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவு
சென்னை: தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மே 5-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடத்தப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து பொதுத்தேர்வு க்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் பாட அளவு கணிசமாக குறைக்கப்பட்டது. அதன்படி 10-ம் வகுப்புக்கு 39 சதவீதம், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு தலா 35 சதவீதம் என்ற விகிதத்தில் பாடங்கள் குறைக்கப்பட்டன. இதன் … Read more