தமிழ்நாட்டில் செயல்படும் சட்ட விரோத குவாரிகள் அதிகாரிகளின் கூட்டுச் சதியுடன் தொடர்கிறதா? உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: தமிழ்நாட்டில் செயல்படும் சட்ட விரோத மணல் மற்றும் குல் குவாரிகள் அதிகாரிகளின் கூட்டுச் சதியுடன் தொடர்கிறதா?   என உயர்நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து,  திண்டுக்கல் கலெக்டர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு உள்ளது. கனிம வளம் நமது நாட்டின் சொத்து அதை ஒருபோதும் திருடுவதற்கு அனுமதிக்கக்கூடாது. சட்ட விரோத குவாரி முன்பக்க கதவுகள் சீல் வைக்கப்பட்டு, பின்பக்கமாக குவாரிகளில் மணல் அள்ளப்பட்டு வருகிறது, இதை தடுக்க வேண்டியவர்கள் தடுக்காமல் வேடிக்கை பார்க்கின்றனர் … Read more

மனைவிக்கு வேறொருவருடன் பழக்கம்… கண்டித்த கணவர்… அடுத்து நடந்த விபரீதம்

பாலக்காடு, கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் குழல்மந்தம் நொச்சுள்ளி பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது 40), நகைக்கடை ஊழியர். இவருடைய மனைவி சித்ரா. இவர் குழல்மந்தம் மகாத்மா காந்தி சர்வீஸ் கூட்டுறவு சங்கத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இதற்கிடையே சித்ராவுக்கும், சங்க தலைவரான விஜீஸ் சஹதேவனுக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. 2 பேரும் நெருங்கி பழகியதாக தெரிகிறது. இது மனோஜ்குமாருக்கு தெரிய வரவே, தனது மனைவியை கண்டித்து உள்ளார். இருப்பினும் மனைவி விஜீஸ் சஹதேவனுடன் தொடர்ந்து … Read more

`உலகின் மிக விலையுயர்ந்த கைப்பை' – ரூ.83 கோடிக்கு ஏலம் போன பிரெஞ்சு நடிகையின் ஹேண்ட் பேக்

பிரபல பிரெஞ்சு நடிகை ஜேன் பிர்கினுக்காக 1984 ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட முதல் ஹெர்ம்ஸ் பிர்கின் பை, பாரிஸில் நடந்த சோத்பீஸ் ஏலத்தில் ₹83 கோடிக்கு (சுமார் $10 மில்லியன்) விற்கப்பட்டுள்ளது. இது உலகின் மிக விலையுயர்ந்த கைப்பையாக சாதனை படைத்துள்ளது. ஒன்பது அரிய பொருள்கள் சேகரிப்பாளர்களிடையே நடந்த போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த ஒரு தனியார் சேகரிப்பாளர் இந்த பையை €8.6 மில்லியன் (₹83 கோடிக்கு) வாங்கியிருக்கிறார். ஏலம் 1 மில்லியன் யூரோவில் தொடங்கிய நிலையில் கமிஷன் … Read more

தமிழ் வளர்ச்சிக் கழகத்துக்கு ரூ.2.15 கோடி! காசோலையை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை:  தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற  ரூ.2.15 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ் வளர்ச்சி கழக நிர்வாகத்தினரிடம் வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற 2 கோடியே 15 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை தமிழ் வளர்ச்சிக் கழகத் தலைவர் முனைவர் ம.இராசேந்திரனிடம் வழங்கினார். அனைத்து அறிவுத் துறைகளிலும் தமிழ் வளர்ச்சி காணவேண்டும் என்ற தலையாய நோக்கத்தோடு … Read more

பதில் வரவில்லை என்றாலும் கடிதங்கள் போடும் அம்மா! – நினைத்துப் பார்க்கும் மகள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் எதிர்பாராமல்   வசந்தியை சந்தித்தது ஒரு ஆச்சரியம் என்றால் அவள் பேசிய வார்த்தைகள் மேலும் மகிழ்ச்சியை உண்டாக்கி விட்டன.  எத்தனையோ நாட்கள் ,இல்லை வருடங்கள் கழித்து பார்க்கிற சந்தோஷம் அலை மோதியது. “ஹேய்! உன்னை நேற்றுதான் நினைத்தேன். இன்று பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை”. அவள் … Read more

“உலகப் பொதுமறை திருக்குறள்” என்ற நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (11.07.2025) தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் “உலகப் பொதுமறை திருக்குறள்” (TIRUKKURAL- Treasure of Universal Wisdom) என்னும் நூலினை வெளியிட்டார். இந்நூலினை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தனது முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டத்தின் கீழ், சிகாகோ உலகத் தமிழ் மொழி அறக்கட்டளையுடன் சேர்ந்து கூட்டு வெளியீடாக வெளியிடுகிறது. இத்திருக்குறள் நூல், எளிதில் வாசிப்பதற்கேற்ற விதத்தில் சீர் பிரிக்கப்பட்ட வடிவத்துடன் தமிழண்ணல் எழுதிய நுண்பொருள் … Read more

6 ஏர்பேக்குடன் புதிய டொயோட்டா கிளான்ஸா விற்பனைக்கு வெளியானது | Automobile Tamilan

பலேனோ ரீபேட்ஜிங் கிளான்ஸா ஹேட்ச்பேக்கில் 6 ஏர்பேக்குகளை அடிப்படையாக சேர்க்கப்பட்டு ரூ.6.90 லட்சம் முதல் ரூ.9.99 லட்சம்  எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக பிரெஸ்டீஜ் எடிசனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 6 ஆண்டுகளில் சுமார் 2 லட்சம் விற்பனை இலக்கை கடந்துள்ள நிலையில் இதனை கொண்டாடும் வகையில் பிரெஸ்டீஜ் எடிசன் என்ற பெயரில் டீலர் அளவிலான கூடுதலான ஆக்செரீஸ் வழங்கப்படுகின்றது. Toyota Glanza Prestige Package பிரீமியம் கதவு விசர்கள் குரோம் மற்றும் கருப்பு நிற கார்னிஷ் … Read more

58பேரை பலி கொண்ட கோவை குண்டுவெடிப்பு யங்கரவாதிகள் ‘ஆபரேஷன் அறம்’ மூலம் கைது! டிஜிபி சங்கர் ஜிவால்

சென்னை: 58பேரை பலிகொண்ட கோவை குண்டுவெடிப்பு   சம்பவத்தின் குற்றவாளிகளான பயங்கரவாதிகள் 3 பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த 27 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த நிலையில், தற்போது திடீரென கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சங்கர் ஜிவால், கோவை குண்டுவெடிப்பு தொடர்புடைய பயங்கரவாதிகள் ‘ஆபரேஷன் அறம்’   நடவடிக் மூலம் கைது செய்யப்பட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் உள்ள காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் உள்ள … Read more

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ் | Automobile Tamilan

இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் பயணிகள் வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ் ஹாரியர்.இவி மாடலை தொடர்ந்து Curvv EV மற்றும் Nexon EVகளுக்கு (15 ஆண்டுகள் ) வாழ்நாள் பேட்டரி உத்தரவாதத்தை அறிவித்துள்ளது. குறிப்பாக, மஹிந்திரா நிறுவனம் வாழ்நாள் வாரண்டி அறிவிப்பை வெளியிட்டதை தொடர்ந்து டாடா மோட்டாருசின் முயற்சியாக புதிய வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல் ஏற்கனவே கர்வ்.இவி, நெக்ஸான்.இவி என இரண்டிலும் 45 kWh HV பேட்டரிக்கு உத்தரவாதம் வழங்கப்படுகின்றது. HV பேட்டரி உத்தரவாதத்தின் நன்மையைப் பற்றிப் பேசுகையில், டாடா … Read more