தமிழ்நாட்டில் செயல்படும் சட்ட விரோத குவாரிகள் அதிகாரிகளின் கூட்டுச் சதியுடன் தொடர்கிறதா? உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை: தமிழ்நாட்டில் செயல்படும் சட்ட விரோத மணல் மற்றும் குல் குவாரிகள் அதிகாரிகளின் கூட்டுச் சதியுடன் தொடர்கிறதா? என உயர்நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து, திண்டுக்கல் கலெக்டர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு உள்ளது. கனிம வளம் நமது நாட்டின் சொத்து அதை ஒருபோதும் திருடுவதற்கு அனுமதிக்கக்கூடாது. சட்ட விரோத குவாரி முன்பக்க கதவுகள் சீல் வைக்கப்பட்டு, பின்பக்கமாக குவாரிகளில் மணல் அள்ளப்பட்டு வருகிறது, இதை தடுக்க வேண்டியவர்கள் தடுக்காமல் வேடிக்கை பார்க்கின்றனர் … Read more