இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு உக்ரைன் அரசு ஓராண்டு சிறப்பு சலுகை! பாராளுமன்றத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்
டெல்லி: ரஷ்யா உக்ரைன் போரால், உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு உக்ரைன் அரசு ஓராண்டு சிறப்பு சலுகை வழங்கி உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார். நேட்டோ விவகாரத்தில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் காரணமாக அங்கு மருத்துவம் மற்றும் உயர்கல்வி படித்து வந்த ஆயிரக்கணக் கான இந்திய மாணவர்கள் இந்தியா திரும்பினர். அவர்களின் படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது.உக்ரைனில் திரும்பியுள்ள இந்திய மாணவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் … Read more