கைதிகளுக்கு பைபிள் எஸ்.பி.,யிடம் புகார்| Dinamalar
கதக், : கதக் மாவட்ட சிறைச்சாலையில், கைதிகளுக்கு கிறிஸ்தவர்களின் புனித நுாலான பைபிள் வழங்கி, பிரார்த்தனைக்கு அனுமதியளித்த சிறைச்சாலை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, எஸ்.பி.,யிடம் விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பினர் புகார் அளித்துள்ளனர்.மாவட்ட சிறையில் உள்ள ஒருவரை சந்திக்க சென்ற ஹிந்து அமைப்பை சேர்ந்தவர், அங்கு கைதிகளுக்கு வினியோகிக்கப்பட்ட பைபிள் குறித்து கேட்டறிந்தார். பைபிளையும் புகைப்பட ஆதாரமாக சேகரித்து கொண்டார்.இது தொடர்பாக, விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பினர், மாவட்ட போலீஸ் எஸ்.பி.,யை … Read more