தமிழ் இனத்தை அழித்த இலங்கை அரசின் இன்றைய நிலை! ஆடியோ

தமிழ் இனத்தை அழித்த இலங்கை அரசு இன்று பொருளாதார நெருக்கடியில் சிக்கி தத்தளிக்கிறது. அன்று கொத்து கொத்தாக மக்களை கொல்ல உலக நாடுகளிடம் போர் தளவாடங்களை வாங்கி குவித்த இலங்கை இன்று போருளாதார நெருக்கடியில் சிக்கி தத்தளிக்கிறது. இலங்கையே இன்று திவாலாகி உள்ளது. இலங்கையின் தற்போதைய நிலவரத்தையே கார்டூன் விமர்சித்துள்ளது. https://patrikai.com/wp-content/uploads/2022/04/Pari-cartoon-Audio-2022-04-05-at-8.35.18-PM.ogg

மருத்துவ முகாம்| Dinamalar

காரைக்கால் : காரைக்காலில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமை நாக தியாராஜன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.புதுடெல்லியில் இயங்கும் ‘ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் பாரத்’ என்ற அமைப்பின் மூலம் இந்தியாவின் 75வது சுதந்திர தின ஆண்டை கொண்டாடும் வகையில், நாடு முழுதும் 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. அதையொட்டி, காரைக்கால் காமராஜர் கல்வியியல் கல்லுாரியில் மாவட்ட நிர்வாகம் சார்பில், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது. முகாமை நாகதியாகராஜன் எம்.எல்.ஏ., குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். … Read more

இன்றைய ராசி பலன் | 06/04/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

ஜேர்மனியில் குறிவைக்கப்படும் உக்ரேனியர்கள்! அமைச்சர் பரபரப்பு தகவல்

 ஜேர்மனியில் ரஷ்ய மற்றும் உக்ரேனிய புலம்பெயர்ந்தோருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் Nancy Faeser தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய நாள் முதல் ஜேர்மனியில் ரஷ்ய மற்றும் உக்ரேனிய புலம்பெயர்ந்தோருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக Faeser குறிப்பிட்டுள்ளார். Faeser கூறுகையில், பிப்ரவரி மாத இறுதியில் இருந்து 15 வன்முறை செயல்கள் உட்பட ரஷ்யர்களுக்கு எதிராக 308 குற்றங்கள் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரஷ்யர்கள் மற்றும் ரஷ்ய சொத்துக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து … Read more

கூட்டுறவு சங்கங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை! அமைச்சர் எச்சரிக்கை.

சென்னை: கூட்டுறவு சங்கங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் ரேசன் கடைகளில் ஆய்வு செய்த அமைச்சர், பின்னர் செய்தியளார்களை சந்தித்தார். அப்போது,  அரிசி கடத்தல், ரேஷன் பணியாளர்களை மிரட்டி பணம் வசூலித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல குற்றங்களில் ஈடுபடும் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாக கூறியவர், இது தொடர்பான புகார் … Read more

ஐபிஎல் கிரிக்கெட்- 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி

மும்பை: ஐபிஎல் தொடரின் 13-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய படிக்கல், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜோஸ் பட்லருடன் சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி … Read more

2022 ஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி

மும்பை: பெங்களூரு அணிக்கு 170 ரன்களை வெற்றி இலக்காக ராஜஸ்தான் அணி நிர்ணயம் செய்தது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. பின்னர் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 19.1 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்து … Read more

மாஜி மல்யுத்த வீரர்கள்| Dinamalar

பெங்களூரு, : ”முன்னாள் மல்யுத்த வீரர்களின் உதவித்தொகை, 1,000 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது,” என இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் நாராயண கவுடா தெரிவித்தார்.பெங்களூரில் அவர் நேற்று கூறியதாவது:முதல்வர் பசவராஜ் பொம்மை, 2022 – -23 பட்ஜெட்டில், 50 வயதுக்கு மேற்பட்ட முன்னாள் மல்யுத்த வீரர்களின் உதவித்தொகை அதிகரிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, மாநில அளவில் 2,500 ரூபாயிலிருந்து 3,500 ரூபாயாகவும்; தேசிய அளவில் 3,000 ரூபாயிலிருந்து 4,000 ரூபாயாகவும்; சர்வதேச அளவில் 4,000 ரூபாயிலிருந்து … Read more

குபேரப்பட்டினத்தில் பரம ஏழையையும் குபேரனாக்கும் ஸ்ரீமஹாராஜ குபேர ஹோமம் – நீங்களும் சங்கல்பிக்கலாம்!

ஈசனும் குபேரரும் ஒருசேர அருள்பாலிக்கும் இந்த தலத்தில் வரும் 14-4-2022 அன்று சிறப்பு யாகங்கள், அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற உள்ளன. இதில் கலந்து கொண்டு சகலவிதமான சம்பத்துக்களைப் பெற்று வாழ வேண்டுகிறோம். காமதேனு போன்றவை ஹோமங்கள், மனிதன் விரும்புவதை அக்னி பகவான் வழியே குறிப்பிட்ட தெய்வங்களுக்கு அறிவித்து நலம் அடையச் செய்பவை ஹோமங்கள். மனிதனைப் படைத்தபோதே நான்முகன் அவர்களுக்கு ஹோமங்கள் செய்யப்படும் விதங்களை ரிஷிகளின் வழியே அளித்ததை பகவத் கீதை ஸ்லோகம் ஒன்று கூறுகிறது என ஆன்மிகப் … Read more

நமது கண்முன்னே அப்பாவி உயிர்களின் படுகொலை… ஐநாவில் பிரபல ஐரோப்பிய நாடு வருத்தம்!

உக்ரைனில் நாம் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே பல அப்பாவி உயிர்கள் பலியாகி இருக்கின்றன என ஐக்கிய நாடுகள் சபையின் அயர்லாந்து தூதர் ஜெரால்டின் பைர்ன் நாசன் தெரிவித்துள்ளார். உக்ரைனில் ரஷ்யா 41வது நாளாக போர்த்தாக்குதலை நடத்திவரும் நிலையில், ரஷ்ய ராணுவம் பல மனித உரிமை மீறல்களையும் போர் விதிமீறல்களையும் புரிந்து இருப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். அந்தவகையில், உக்ரைனின் புச்சா நகரின் தெருக்களில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டு கிடக்கும் காட்சிகள் வெளியாகி உலகநாடுகள் மத்தியில் பெரும் … Read more