பல்லாரி மேயர் தேர்வில் அதிருப்தி காங்கிரஸ் கவுன்சிலர் ராஜினாமா| Dinamalar
பல்லாரி : பல்லாரி மாநகராட்சி மேயர் தேர்வில் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் பெண் கவுன்சிலர், தன் பதவியை ராஜினாமா செய்தார். அவரது கணவரும் கட்சியை விட்டு விலகினார்.பல்லாரி மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்தல் கடந்த மாதம் 19ல் நடந்தது. இதில் காங்கிரசை சேர்ந்த ராஜேஸ்வரி, 40 மேயராகவும், முலான பீவி, 45 துணை மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.மேயர் தேர்தல் முடிந்து ஒரு மாதம் கூட முடிவடையான நிலையில் ஆறாவது வார்டு காங்கிரஸ் உறுப்பினர் பத்ம ரோஜா, தன் … Read more