இனி இந்தியாவிலும் ‘இந்தச் சேவை’ கிடைக்கும்.. எலான் மஸ்க்-கிற்குப் போட்டியாக ஒன்வெப்..ஏர்டெல் டீலிங்!

உலகளவில் இண்டர்நெட் சேவையில் தற்போது 5ஜி சேவை எந்த அளவிற்கு முக்கியமாகவும், பிரபலமாகவும் இருக்கிறதோ, அதை விடவும் பிராண்ட்பேன்ட் சேவையில் எலான் மஸ்க் தலைமை வகிக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அளிக்கும் செயற்கைக்கோள் வாயிலான இண்டர்நெட் சேவையான ஸ்டார்லிங்க் தான் தற்போது மிகப்பெரிய டெக்னாலஜி பிரேட்டவுனாக விளங்குகிறது. இந்நிலையில் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்குப் பல தனியார் மற்றும் அரசு நிறுவனங்களும் இத்தகைய சேவையை உருவாக்கி வருகிறது. இதன் மூலம் விரைவில் இந்தியாவிலும் செயற்கைக்கோள் வாயிலான இண்டர்நெட் சேவை அறிமுகமாக … Read more

`ஊழல் என்றால் என்னவென்றே தெரியாத எங்கள் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்!' – அண்ணாமலை

விழுப்புரம் மாவட்டத்தில், நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் பரப்புரை மேற்கொண்ட அந்தக் கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை, “விழுப்புரம் மாவட்டம் அதிகமான தேர்தல்களை சந்தித்துள்ளது. குறிப்பாக, குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு வாக்களித்து அவர்கள் ஆட்சியில் இருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கின்றனவா என்றால் நிச்சயமாக கிடையாது. மக்களது வாழ்க்கைத் தரத்தில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை, அப்படியேதான் இருக்கிறார்கள். 8 ஆண்டுகளில் ஒரு … Read more

பிப்ரவரி 28ம் திகதி முதல் பிரான்சில் அமுலுக்கு வரும் புதிய விதி!

 பிப்ரவரி 28 முதல் பிரான்ஸில் முக்கிய கொரோனா விதி தளர்த்தப்படுதவாக நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதாவது, 28ம் திகதி முதல் உட்புற இடங்களில் மக்கள் இனி முகக் கவசம் அணி வேண்டியதில்லை. நுழைவதற்கு தடுப்பூசி பாஸ்போர்ட் தேவைப்படும் பார்கள் மற்றும் உணவகங்கள், விளையாட்டு அரங்குகள் போன்ற பொது இடங்களில் இந்த விதி பொருந்தும்,  இருப்பினும், பிரான்சில் உள்ள மக்கள் பிப்ரவரி 28 ம் திகதிக்குப் பிறகும் பொது போக்குவரத்தில் முகக் கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும். … Read more

சேலம் சிவராஜ் குழும இயக்குனர் சிவராஜ் சஞ்சய் காலமானார்

சேலம்: சேலம் சிவராஜ் குழுமத்தின் தலைவர் டாக்டர் ஆர் சிவராஜ் சிவகுமாரின் மகன் டாக்டர் சிவராஜ் சஞ்சய் காலமானர். அவருக்கு வயது 50. சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 7 தலைமுறையாக இயங்கி வரும் சிவராஜ் சித்த வைத்திய சாலையின் இயக்குநரான சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமார் (78) உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி காலமானார். சிவராஜ் சிவகுமார் மறைவுக்கு பிறகு அவரின் மகன் சஞ்சய் சிவராஜ், சிவராஜ் சித்த வைத்திய … Read more

பந்துவீச்சாளர்கள் அசத்தல் – ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீசை ஒயிட் வாஷ் செய்தது இந்தியா

அகமதாபாத்: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 265 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பண்ட் அரை சதம் அடித்தனர். ஸ்ரேயாஸ் அய்யர் 80 ரன்னும், ரிஷப் பண்ட் 56 ரன்னும் எடுத்தனர். 7-வது விக்கெட்டுக்கு வாஷிங்டன் … Read more

சென்னை விமான நிலையத்தில் ரூ.44.25 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.44.25 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.44.25 லட்சமாகும். அந்த தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டாடா சன்ஸ் தலைவராக சந்திரசேகரன் பதவி காலம் நீட்டிப்பு| Dinamalar

புதுடில்லி: டாடா குழுமத்தின்,’ ஹோல்டிங்’ நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என். சந்திரசேகரின் பதவிக் காலம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாடா குழுமத்தின்,’ஹோல்டிங்’ நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராகஎன். சந்திரசேகரன் இருந்து வருகிறார். இவரது தலைமையின் கீழ், டாடா குழுமத்தின் அனைத்து நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. கடந்தாண்டு செப்டம்பரில் சந்திரசேகரின் பதவி காலம் மேலும் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , டாடா குழுமத்தின் வாரிய கூட்டம் இன்று நடந்தது. … Read more

வைப்பு நிதி வட்டி குறைப்பு.. 2 வங்கி முடிவால் மக்கள் அதிர்ச்சி..!

ரிசர்வ் வங்கி தனது இருமாத நாணய கொள்கை கூட்டத்தில் ஒமிக்ரான் மூலம் பாதிக்கப்பட்டு உள்ள இந்தியப் பொருளாதாரம் வேகமாக மீண்டு வர வேண்டும் என்பதற்காக வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் பழைய வட்டி விகிதத்தையே திரும்பவும் அறிவித்துள்ளது. 10வது முறையாக வட்டியை உயர்த்தாமல் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள காரணத்தால் வங்கிகளும் கடன் மற்றும் வைப்பு நிதிக்கான வட்டியை உயர்த்தாது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரு வங்கிகள் வைப்பு நிதிக்கான வட்டியை உயர்த்தியுள்ளது மக்கள் அதிர்ச்சி அடைந்து … Read more

`தமிழகம் விரும்பும் செல்வ மகள் சேமிப்புத் திட்டம்!' – முதலீடு செய்வது எப்படி?

மத்திய, மாநில அரசாங்கங்கள் பெண்களுக்கென்று பிரத்யேகமாகப் பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து வழங்கி வருகின்றன. பெண்களின் பெயரில் வங்கிக்கணக்கு தொடங்குவதில் ஆரம்பித்து, அவர்களின் பெயரில் கடன் வாங்கினால் வட்டிச் சலுகைகள் என்பது வரை நிறைய சலுகைகள் பெண்களுக்கு உண்டு. அந்த வகையில் பெண்களுக்காக மட்டுமே பிரத்யேகமாக ஆரம்பிக்கப்பட்ட `சுகன்யா சம்ருதி யோஜனா – Sukanya Samrudhi Yojana’ எனும் செல்வமகள் சேமிப்புத் திட்டம், 2015-ம் ஆண்டு, ஜனவரி 22-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் ஆரம்பிக்கப்பட்டது. பெண் குழந்தைகளின் … Read more

22 ஆண்டாக ஒரே நிறுவனத்தில் வேலை செய்து வந்த நபர்! திடீரென பெரும் கோடீஸ்வரர் ஆனது எப்படி?

இந்தியாவில் தொழிலாளி ஒருவருக்கு 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பென்ஸ் கார் ஒன்று பரிசாக கிடைத்துள்ளது. கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தை வசித்து வருபவர் ஏ.கே.ஷாஜி. இவர் மைஜி என்ற மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றை பல வருடங்களாக நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் சிஆர் அனிஷ் என்பவர் சுமார் 22 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஏ.கே.ஷாஜி, அனிஷுக்கு இத்தனை ஆண்டுகாலம் விசுவாசமாக பணியாற்றியதற்கு பரிசு ஒன்று கொடுக்க நினைத்துள்ளார். அந்தவகையில் சுமார் 1 கோடி மதிப்புள்ள பென்ஸ் … Read more