வாங்க! ஒரு நாலு நாள் ஜெயிலில் இருந்துவிட்டு போகலாம்: அழைப்பு விடுக்கும் சுவிஸ் மாகாணம் ஒன்று

சுவிஸ் மாகாணம் ஒன்று, நான்கு நாட்கள் சிறையில் செலவிட வருமாறு தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. விடயம் என்னவென்றால், Zurichஇல் புதிதாக சிறை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அதில் கைதிகளை அடைப்பதற்கு முன், சோதனை முயற்சியாக, அந்த சிறையில் தங்கியிருக்க வருமாறு தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை முயற்சியில் பங்கேற்கும் தன்னார்வலர்களுக்கு பணம் எதுவும் கொடுக்கப்படாது. ஆனால், மூன்று வேளை நல்ல சாப்பாடு சாப்பிட்டு விட்டு அமைதியாக ஓய்வெடுக்கலாம் Zurichஇல் வாழும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த சோதனை … Read more

நீட் விலக்கு மசோதா: சட்டபேரவையில் அதிமுக, திமுக, காங்கிரஸ் இடையே காரசார விவாதம்…

சென்னை: நீட் விலக்கு மசோதா தொடர்பாக சட்டபேரவையில் அதிமுக, திமுக, காங்கிரஸ் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. சென்னை கோட்டை  தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டப்பேரவையில்,  இன்று நீட் விலக்கு மசோதா நிறைவேற்றும் வகையில்  சிறப்புக் கூட்டம் நடைடிபெற்றது. இந்த கூட்டத்தில், நீட் விலக்கு மசோதாவை திருப்பிய அனுப்பிய ஆளுநர் நடவடிக்கை குறித்து, விமர்சித்த சபாநாயகர், நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு ஆளுநர் கூறிய காரணங்கள் ஏற்புடையதாக அல்ல என்று கூறினார். இதையடுத்து, நீட் … Read more

அகமதபாத் குண்டு வெடிப்பு வழக்கில் 49 பேர் குற்றவாளிகள்- குஜராத் கோர்ட்டு தீர்ப்பு

அகமதாபாத்: கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 26-ந்தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல்வேறு இடங்களில் 1 மணி நேரத்தில் 21 குண்டுகள் வெடித்தன. இந்த தொடர் குண்டு வெடிப்பில் 51 பேர் பலியானார்கள். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு பழி வாங்கும் விதமாக இந்திய முஜாஹிதீன் பயங்கரவாதிகள் குண்டு வெடிப்பு தாக்குதலை நிகழ்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த … Read more

எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற போக்கில் நீட் விலக்கு மசோதாவை திமுக அரசு கொண்டு வரவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை:  எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற போக்கில் நீட் விலக்கு மசோதாவை திமுக அரசு கொண்டு வரவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். நீட் தேர்வு வானத்தில் இருந்த குதித்துவிடவில்லை என கூறினார். பாஜகவை தவிர எஞ்சிய அனைத்து உறுப்பினர்கள் ஆதரவுடன் நீட் விலக்கு மசோதா செப்டம்பரில் நிறைவேற்றப்பட்டது. மசோதாவை நிராகரிக்க ஆளுநர் சொன்ன காரணங்கள் சரியானவை அல்ல என கூறினார்.

3 ஆண்டு பணி முடித்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு டிரான்ஸ்பர்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி : மத்திய அரசு துறைகளின் லஞ்ச ஒழிப்பு பிரிவில் குறைந்தபட்ச பதவி காலத்தை முடித்த அதிகாரிகளை ஜூன் மாதத்திற்குள் பணியிட மாற்றம் செய்யுமாறு, மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மூன்று ஆண்டுகள் இது குறித்து அனைத்து மத்திய அரசு துறை செயலர்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கு, லஞ்ச ஒழிப்பு ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:ஒரு நிறுவனத்தின் லஞ்ச ஒழிப்பு பிரிவில், ஒரு அதிகாரியின் பணிக்காலம் மூன்று … Read more

EPFO குட் நியூஸ்.. வட்டி விகிதத்தை உயர்த்த இறுதி முடிவு..!

மாத சம்பளக்காரர்களுக்கு அதீத பலன் அளிக்கும் மிக முக்கியமான சேமிப்பு திட்டமான EPF மீதான வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்து முடிவு எடுக்க முக்கியமான ஆலோசனைக் கூட்டம் கூட உள்ளது. 2022-23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் தனிநபர் பலன் அடையும் வகையில் அறிவிப்புகள் வெளியாகாத நிலையில் மத்திய அரசு EPF வைப்பு நிதி மீதான வட்டி விகிதத்தைக் கணிசமாக உயர்த்தும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் இந்த முக்கியமான கூட்டத்தின் முடிவுகள் எதிர்நோக்கி மாத சம்பளக்காரர்கள் … Read more

“அமெரிக்கர்களே உக்ரைனை விட்டு வெளியேறுங்கள்" – அறைகூவல் விடுத்த அதிபர் ஜோ பைடன்!

அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைனை அச்சுறுத்தும் விதமாக ஆயுதங்களுடன் கூடிய ஒரு லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் எல்லைப்பகுதியில் ரஷ்யா நிறுத்தியுள்ளது. இதனால் பல நாள்களாகவே உக்ரைனில் போர் பதற்றம் நிலவிக்கொண்டிருக்கிறது. இதுகுறித்து ஐ.நா பாதுகாப்பு அவையில் பல பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் இந்த விவகாரம் ஓய்ந்தபாடில்லை. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக, அமெரிக்கா ரஷ்யாவை கடுமையாக எச்சரித்தும் வருகிறது. அண்மையில் கூட அமெரிக்கா, உக்ரைன் தலைநகரை ரஷ்யா கைப்பற்ற முயன்றால் … Read more

சுவிஸில் யாருடைய கார் என்று தெரியாமல் லிப்ட் கேட்ட இரு பெண்கள்! காத்திருந்த இன்ப அதிர்ச்சி., குவியும் பாராட்டு

சுவிட்சர்லாந்தில் சாலையில் சென்ற Mini Cooper கார் ஒன்றில் லிப்ட் கேட்ட இரண்டு பெண்களுக்கு இன்ப அதிர்ச்சி தரக்கூடிய அளவிற்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் கடந்த வாரம், இரன்டு பெண்கள் சாலையில் நடந்து சென்றுள்ளனர். அப்போது அவ்வழியே Mini Cooper கார் ஒன்று வந்துள்ளது. இருவரும் அந்த காரை நோக்கி லிப்ட் கேட்டுள்ளனர். அந்த காரும் நிறுத்தப்பட்டது, அவர்களும் உள்ளே ஏறினார். உள்ளே சென்று இருவரும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். ஏனெனில், அந்த காரை ஒட்டி … Read more

தலைமைச்செயலகத்தில் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் தொடங்கியது….

சென்னை, தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு ஆளுநர் திருப்பி அனுப்பிய கடிதம் குறித்து விளக்கி பேசினார். அப்போது நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு ஆளுநர் கூறிய காரணங்கள் ஏற்புடையதாக அல்ல என்று கூறினார். தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவி ஏற்றபிறகு, கடந்த 2021ம் ஆண்டு  செப்டம்பர் மாதம் மருத்துவ படிப்புக்கான நீட் விலக்கு மசோதா சட்ட முன் வடிவு நிறைவேற்றப்பட்டு, ஒப்புதல் கோரி ஆளுநருக்கு அனுப்பி … Read more

சிறப்பு சட்டசபை கூட்டம்: பா.ஜனதா வெளிநடப்பு

நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றம் செய்ய சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. சபை தொடங்கியதும் சபாநாயகர் அப்பாவு, கவர்னர் எழுதிய கடிதத்தை சபையில் வாசித்தார். பின்னர், ஆளுநர் குறிப்பிட்டுள்ள கருத்துகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார். அதன்பின், ஆளுநர் அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க ஒவ்வொரு கட்சிகளுக்கும் சபாநாயகர் வாய்ப்பு அளித்தார். முதலில் ஜெகன்மூர்த்தியை பேச சபாநாயகர்  அழைத்தார். அப்போது பா.ஜனதாவின் சட்டசபை தலைவர் நயினார் நாகேந்திரன் பேச … Read more