குஜராத் | ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புள்ள 4 பேர் கைது
அகமதாபாத்: ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 4 பேரை குஜராத் தீவிரவாத எதிர்ப்பு படை (ஏடிஎஸ்)போலீஸார் கைது செய்துள்ளனர். ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஒரு பிரிவான ஐஎஸ்கேபி (கோரசான் மாகாண இஸ்லாமிக் ஸ்டேட்) ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏடிஎஸ் போலீஸார் கண்காணிப்பு பணி மேற்கொண்டிருந்தனர். இதில் போர்பந்தரில் இருந்து மீன்பிடி படகில் செல்ல முயன்ற 3 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் இவர்கள் மூவரும் ஜம்மு … Read more