ராகுல் காந்திக்கு சிறைத் தண்டனை வழங்கிய நீதிபதி.. ஆப்பு வைத்த உச்சநீதிமன்றம்.!

ராகுல் காந்திக்கு சிறைத் தண்டனை வழங்கிய நீதிபதியின் பதவி உயர்வு செல்லாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற இருந்த மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, கர்நாடகா மாநிலம் கோலாருக்கு வாக்கு சேகரிக்கச் சென்ற ராகுல் காந்தி, ‘‘மோடி என்ற பெயரை வைத்தவர்கள் எல்லாம் திருடர்களாகவே இருக்கின்றார்கள்’’ என பேசினார். அதையடுத்து மோடி என்ற பெயரை பயன்படுத்தும் ஓபிசி மக்களை ராகுல் காந்தி இழிவுபடுத்தி விட்டார் என பாஜகவினர் பிரச்சாரம் செய்தனர். அதைத் தொடர்ந்து குஜராத் … Read more

பெண் நீதிபதியை கத்தியால் குத்த முயன்ற சிறுவன்!!

போதைக்கு அடிமையான சிறுவன் பெண் நீதிபதியை கத்தியால் குத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் போதை பழக்கத்திற்கு அடிமையாகி தனது தாயிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளான். ஒரு கட்டத்தில் விரக்தியான தாயார் தனது மகன் குறித்து போலீசிடம் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து போலீஸார் சிறுவனை பிடித்து சிறார் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். அன்றைய தினம் இரவு 10 மணி ஆகிவிட்டதால் சிறுவனை … Read more

ஒரு லிங்க்-ஐ கிளிக் செய்தால் ரூ.1.76 லட்சம் அபேஸ்!!

ஆன்லைன் மூலம் ரூ.1.76 லட்சம் மோசடி செய்த இரண்டு வடமாநில இளைஞர்களை புதுச்சேரி போலீஸார் கைது செய்தனர். புதுவையைச் சேர்ந்த கிருஷ்ணா சர்மா என்பவர் ஜிப்மர் மருத்துவமனையில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். கடந்த ஆண்டு அவரது செல்போன் எண்ணிற்கு ஆன்லைன் லிங் ஒன்று வந்தது. அந்த லிங்கை பதிவிறக்கம் செய்த பிறகு அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் வேறு ஒரு வங்கி கணக்கிற்கு மாற்றினர். … Read more

“தேர்தல் முடிவுக்கு பிந்தைய கூட்டணி குறித்து  இறுதி செய்யவில்லை” – மஜத மாநிலத் தலைவர் அறிவிப்பு

பெங்களூரு: தேர்தல் முடிவு வெளியான பின்னர் காங்கிரஸ், பாஜக இரண்டில் யாருடன் கூட்டணி என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் மாநிலத் தலைவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் அக்கட்சியைச் சேர்ந்த தன்வீர் அகமது ‘முடிவெடுக்கப்பட்டுவிட்டது’ என்று கூறிய கருத்தை அவர் மறுத்துள்ளார். கா்நாடகா தேர்தல் களம் அதன் உச்ச கட்ட பரபரப்பில் உள்ளது. கர்நாடகாவின் 224 சட்டப்பேரைவைத் தொகுதிகளுக்கு கடந்த புதன்கிழமை (மே 10) வாக்குப்பதிவு நடந்தது. வாக்குகள் நாளை எண்ணப்பட இருக்கின்றன. இந்த … Read more

Karnataka Election 2023: நாளை கர்நாடகா தேர்தல் முடிவுகள்… 11 தொகுதிகளில் 144 தடை உத்தரவு!

கர்நாடக மாநிலத்தின் 224 தொகுதிகளுக்கும் நேற்று முன்தினம் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு மங்களூருவின் மூடுஷெட்டே என்ற பகுதியில் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு கட்சியினரும் மாறி மாறி கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் ஒரு காவலர் உட்பட 4 பேர் காயமடைந்தனர். இந்த மோதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை … Read more

நாளை வாக்கு எண்ணிக்கை! கர்நாடக தேர்தல் முடிவை எப்போது, எங்கே, எப்படி தெரிந்து கொள்வது?

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு 2023 அட்டவணை: கர்நாடக சட்டசபையின் 224 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மாநிலம் முழுவதும் உள்ள 36 எண்ணும் மையங்களில் காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தேர்தல் முடிவுகள்.eci.gov.in, www.eciresults.nic.in, eci.gov.in, results.eci.gov.in போன்ற இணையதளங்களில் பார்க்கலாம்.

“21-ம் நூற்றாண்டின் தேவைகளுக்கேற்ப தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது” – பிரதமர் மோடி

காந்திநகர்: “21ம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப நாடு பல புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. அந்த தேவைகளை மனதில் கொண்டே புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அகில இந்திய தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கான 29-வது மாநாடு குஜராத்தில் நடைபெற்றது. அம்மாநாட்டில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி கூறியதாவது: “நமது கல்வி முறை மாற்றம் அடைந்து கொண்டிருக்கிறது. மாணவர்களும் ஆசிரியர்களும் மாறிக்கொண்டு இருக்கிறார்கள். மாறிவரும் இந்த காலகட்டத்தில் நாம் எவ்வாறு … Read more

கர்நாடகா தேர்தல் முடிவுகள்: ‘சீக்ரெட் ஆப்ரேஷனுக்கு தயாராகும் பாஜக’.. 2019 ஃபார்முலா நியாபகம் இருக்கா.?

பாஜக மெஜாரிட்டி பெறாவிட்டால் சீக்ரெட் ஆப்ரேஷன் நடத்தி கர்நாடகாவில் ஆட்சியை பிடிப்போம் என பாஜக தலைவர் கூறியுள்ளார். பல்வேறு விருவிருப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல், கடந்த 10ம் தேதி கர்நாடகா சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. நாளை (13ம் தேதி) தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை வாய்ப்பிருப்பதாக ஒரு சில தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் கூறினாலும், பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் மாநிலத்தில் மீண்டும் தொங்கு சட்டசபை அமையும் என கூறியுள்ளது. அப்படி … Read more

கர்நாடக தேர்தல் 2023: 10 விஐபி வேட்பாளர்கள் அவர்கள் போட்டியிடும் தொகுதிப் பற்றி தெரிந்து கொள்வோம்.

கர்நாடகா தேர்தல் முடிவுகள் 2023: நாடே எதிர்பார்க்கும் கர்நாடகாவின் 10 விஐபி வேட்பாளர்கள் பற்றி பார்ப்போம். அவர்கள் எந்த தொகுதியில் போட்டியிடுகிறார்கள்? 2018 சட்டமன்ற தேர்தலில் அவர்கள் வெற்றி, தோல்வியை குறித்து பார்ப்போம்.

ஆந்திர அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம்..!

சித்தூர் மாவட்டத்தில் உள்ள முடிவெடு உள்பட மூன்று பகுதிகளில் நீர்த்தேக்கம் அமைக்க முடிவெடுத்த ஆந்திர அரசு, அதற்கான பணிகளை மேற்கொண்டது. இதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை என்றும், இந்த பணி தொடர்ந்தால், பல கிராமங்கள் பாதிக்கப்படும் என்றும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின் உறுப்பினர்களான நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணன், சத்திய கோபால் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது. நீர்த்தேக்கம் அமைக்கும் பணியை உடனே நிறுத்துமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், கட்டுமான பணிகளால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் … Read more