நந்தினி… கர்நாடகாவின் பெருமை… ராகுல் காந்தி பளீச்… அப்ப கேரளாவில் இதை செய்வீங்களா? கேட்டது யாருனு பாருங்க!

கர்நாடக மாநிலத்தில் நந்தினி vs அமுல் இடையிலான மோதல் அரசியல் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது மாநிலத்தின் தனித்துவத்தை அழிக்கும் முயற்சி என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. குஜராத் மாநில கூட்டுறவு பால் உற்பத்தி பிராண்ட்டான அமுலை சம்பந்தமே இல்லாமல் இம்மாநிலத்தில் திணிக்க நினைப்பது ஏன் என்ற கேள்வியை பலரும் முன்வைத்தனர். பாஜக அரசு திட்டம் ஏனெனில் கர்நாடகாவின் பிரத்யேக பிராண்ட்டான நந்தினி சுமார் 50 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. மத்திய ஆளும் பாஜக அரசு ’ஒரே நாடு … Read more

இந்தியாவில் புதிதாக 9,111 பேருக்கு கோவிட்: மொத்த பாதிப்பு 60,313 ஆக அதிகரிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் புதிதாக 9,111 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 60,313 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,111 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 60,313 ஆக … Read more

கொரோனா: 60 ஆயிரத்தை கடந்த பாதிப்புகள் – சுகாதர அமைச்சகம் பகீர் லிஸ்ட்.!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,111 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டில் பரவிய கொரோனா வைரஸ், பல நாடுகளுக்கும் பரவியது. கொத்துக் கொத்தாக மக்கள் உயிரிழந்தனர். பலநாடுகளின் பொருளாதாரமும் சரிவைக் கண்டது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து கோவிட் 19 வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் சிறிது காலத்திலேயே கொரோனா இரண்டாம் அலை பரவத் தொடங்கியது. கொரோனா வைரஸ் அழிக்க முடியாது … Read more

தன்பாலினத்தவர் குழந்தைகளை தத்தெடுப்பது பெரும் பாதிப்பை உண்டாக்கும்: NCPCR

ஒரே பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரிய மனுக்களை உச்சநீதிமன்றம், 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்துள்ள நிலையில், ஒரே பாலின திருமண மனுக்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) மனு தாக்கல் செய்தது.  

20 கிமீ தூரம் போலீஸை இழுத்துச் சென்ற கார்!!

கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் போலீஸை 20 கிலோ மீட்டர் தூராம் காரில் இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ராய்க்கர் மாவட்டத்தில் உள்ள பீம்பீச் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், போலீஸார் பணி மேற்கொண்டு வந்தனர். அப்போது, விதிகளை மீறி காரை ஒன்று வேகமாக வந்துள்ளது. இதையடுத்து போக்குவரத்து காவலர் மோகன் மாலி (37) அந்த காரை மடக்கிப் பிடித்து நிறுத்தினார். ஆனாலும், அந்த வேகமாக செல்ல முயன்றது. அப்போது … Read more

தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் என்பது ‘நகர்ப்புற மேல்தட்டுப் பார்வை’ – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கருத்து

புதுடெல்லி: தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்க வேண்டுமா என்பதை நாடாளுமன்றத்திடம் விட்டுவிட வேண்டும் என்றும், நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்க வேண்டும் எனக் கோரி தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் … Read more

‘டெல்லி க்ளோஸ்.. அடுத்தது மேற்கு வங்கம்..’ பாஜக ஸ்கெட்ச்.. மம்தா மருமகனுக்கு ஆப்பு..!

மம்தாவின் மருமகன் பல கோடி ரூபாய் மதிப்பிலான மாடு கடத்தல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜிக்கு மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது. ஆசியர்களை வேலைக்கு அமர்த்துவதில் ஊழல் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் விசாரணையை இடை நிறுத்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த சில மணிநேரங்களிலேயே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனான அபிஷேக் பானர்ஜிக்கு இன்று சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. முதலமைச்சருக்கு நெருக்கமானவராக கருதப்படும் திரிணாமுல் … Read more

தன்பாலின திருமணம் என்பது நகர்ப்புற மேல்தட்டுப் பார்வை: மத்திய அரசு

Same-Sex Marriage: தன்பாலின திருமணம்: நாட்டில் ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு செவ்வாய்கிழமை விசாரிக்கிறது.

பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தது ஏன்? – ஜெகதீஷ் ஷெட்டர் விளக்கம்

பெங்களூரு: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தது ஏன் என்பது குறித்து முன்னாள் முதல்வரான ஜெகதீஷ் ஷெட்டர் விளக்கம் அளித்துள்ளார். கர்நாடக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ஜெகதீஷ் ஷெட்டர். இவர், கர்நாடக பாஜக தலைவராகவும், மாநில முதல்வராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவர். அவர் திடீரென நேற்று பாஜகவில் இருந்து விலகி, இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இது கர்நாடக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தான் ஏன் பாஜகவில் … Read more

Gay, Lesbian.. ‘நோ.. அவங்களுக்கெல்லாம் முடியாது’.. ஒன்றிய அரசு பிடிவாதம்.!

உச்சநீதிமன்றம் Gay, Lesbian, Trans மற்றும் bisexual உள்ளிட்ட LGBT சமூகத்தின், ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் தொடங்கப்பட்ட மனு நாளை விசாரிக்கப்பட உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், ரவீந்திர பட், ஹிமா கோஹ்லி மற்றும் பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கோரி தொடரப்பட்ட மனுக்களை நாளை விசாரிக்க உள்ளது. இந்தசூழலில் தன் … Read more