ராகுல் காந்திக்கு சிறைத் தண்டனை வழங்கிய நீதிபதி.. ஆப்பு வைத்த உச்சநீதிமன்றம்.!
ராகுல் காந்திக்கு சிறைத் தண்டனை வழங்கிய நீதிபதியின் பதவி உயர்வு செல்லாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற இருந்த மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, கர்நாடகா மாநிலம் கோலாருக்கு வாக்கு சேகரிக்கச் சென்ற ராகுல் காந்தி, ‘‘மோடி என்ற பெயரை வைத்தவர்கள் எல்லாம் திருடர்களாகவே இருக்கின்றார்கள்’’ என பேசினார். அதையடுத்து மோடி என்ற பெயரை பயன்படுத்தும் ஓபிசி மக்களை ராகுல் காந்தி இழிவுபடுத்தி விட்டார் என பாஜகவினர் பிரச்சாரம் செய்தனர். அதைத் தொடர்ந்து குஜராத் … Read more