கர்நாடகா தேர்தல்: ‘அதே இடம்.. ஆனா சம்பவம் பெரிசு’.. போட்டு பொளந்த ராகுல் காந்தி.!
பிரதமர் மோடி அதானிக்கு செய்யும் போது, நாங்கள் மக்களுக்கு செய்ய மாட்டோமா என ராகுல் காந்தி பேசியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் வருகிற மே மாதம் 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, 13ம் தேதி முடிவுகள் வெளியிடப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலத்தில் மொத்தம் 224 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. அதில் 113 தொகுதிகளை வெல்லும் கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க முடியும். தேர்தலுக்கு முந்தையை பெரும்பாலான கருத்து கணிப்புகள் காங்கிரஸ் கட்சியே … Read more