கர்நாடகா தேர்தல்: ‘அதே இடம்.. ஆனா சம்பவம் பெரிசு’.. போட்டு பொளந்த ராகுல் காந்தி.!

பிரதமர் மோடி அதானிக்கு செய்யும் போது, நாங்கள் மக்களுக்கு செய்ய மாட்டோமா என ராகுல் காந்தி பேசியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் வருகிற மே மாதம் 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, 13ம் தேதி முடிவுகள் வெளியிடப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலத்தில் மொத்தம் 224 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. அதில் 113 தொகுதிகளை வெல்லும் கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க முடியும். தேர்தலுக்கு முந்தையை பெரும்பாலான கருத்து கணிப்புகள் காங்கிரஸ் கட்சியே … Read more

சூப்பர் அறிவிப்பு! குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000!!

குடும்ப தலைவிகளுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட நான்கு முக்கிய அறிவிப்புகளை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கர்நாடகாவில் அறிவித்துள்ளார். இதுகுறித்து முகநூலில் பதிவிட்டுள்ள அவர், பாரத் ஜோடோ யாத்திரையின் போது கர்நாடகா அரசியல் நிலவரத்தையும் மக்களின் வலியையும் உணர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். எனவே, குருக லட்சுமி, குருக ஜோதி, அன்ன பாக்யா, யுவ நிதி ஆகிய புதிய திட்டங்கள் குறித்த வாக்குறுதிகளை ராகுல் காந்தி அறிவித்துள்ளார். குருக லட்சுமி திட்டத்தில் அனைத்து குடும்ப … Read more

கர்நாடகாவில் காங்கிரஸின் 3-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சித்தராமையாவுக்கு கோலார் தொகுதி மறுப்பு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே 10-ம் தேதி ஒரே கட்டமாக‌ நடைபெறுகிறது. இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பாஜக 212 இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மஜத 142 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. காங்கிரஸ் ஏற்கெனவே 2 கட்டங்களாக 166 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயரை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் 3-வது கட்டமாக 43 … Read more

காண்போரை மயக்கும் காசி: பிரதமர் மோடி கருத்து

புதுடெல்லி: ‘‘உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசி நகரம் தற்போது, காண்போரை மயக்கும்’’ என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசி பிரதமர் மோடியின் சொந்த தொகுதி. கடந்த 8 ஆண்டுகளில் வாரணாசி நன்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. வாரணாசிக்கு கடந்த மாதம் 24-ம் தேதி சென்ற பிரதமர் மோடி ரூ,1,780 கோடி மதிப்பில் 28 வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். வாழக்கையில் ஒரு முறையாவது காசிக்கு (வாரணாசி) அவசியம் செல்ல 10 காரணங்கள் உள்ளன என … Read more

கொரோனாவால் உயிரிழந்த நபர்.. மீண்டும் உயிர்த்தெழுந்த அதிசயம்.. ‘எப்புட்ரா’.!

கொரோனாவால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நபர், நேற்று காலை தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா பரவல் தொடங்கியது. டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை கொரோனா முதல் அலையில் பலரும் பாதிக்கப்பட்டனர். இந்திய சுகாதரத்துறை இந்த கொரோனா வைரஸை முதன் முறையாக எதிர்கொண்டது. அதில் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டன. அதைத் தொடர்ந்து மார்ச் இறுதி வரையில் குறைந்த கொரோனா தொற்று, மார்ச் இறுதியிலும் ஏப்ரல் … Read more

பாஜக உத்தரவிட்டால் சிபிஐ மறுக்குமா? – சம்மன் குறித்து டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கேள்வி

புதுடெல்லி: நான் ஊழல்வாதி என்றால், உலகத்தில் யாருமே நேர்மையானவர்கள் கிடையாது என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. அப்போது 849 மதுபான கடைகளுக்கு உரிமங்கள் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கடந்த … Read more

Bizarre! கொரோனாவால் 'இறந்த' நபர்… 2 ஆண்டுகளுக்குப் பிறகு வீடு திரும்பிய அதிசயம்!

கமலேஷ் படிதார்  என்ற நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். பின்னர் குடும்பத்தினரிடம் அவரது “உடல்” ஒப்படைக்கப்பட்ட பிறகு, குடும்பத்தினர் அவரது இறுதிச் சடங்குகளைச் செய்தனர்.

புதிதாக கோவிட் தொற்று பாதித்தவர்கள் 10,093 பேர்

புதுடெல்லி: இந்தியாவில் நேற்று (சனிக்கிழமை) ஒரே நாளில் புதிதாக10,093 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 57,542 – ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,093 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 57,542 ஆக … Read more

''என்னை கைது செய்ய சிபிஐ-க்கு பாஜக உத்தரவிட்டுள்ளது'': அர்விந்த் கெஜ்ரிவால்

புதுடெல்லி: தன்னை கைது செய்ய சிபிஐக்கு பாஜக உத்தரவிட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் மதுபான விற்பனைக்கான உரிமங்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியதில் ஊழல் நடந்துள்ளதாகக் கூறி சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில், டெல்லியின் துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோதியா ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். இதே வழக்கில் பாரத் ராஷ்ட்ர சமிதியின் தலைவரும் தெலங்கானா முதல்வருமான கே. சந்திர சேகர ராவின் மகள் கவிதாவிடம் சில வாரங்களுக்கு முன் சிபிஐ … Read more

யார் இந்த நந்தினி குப்தா? நிகழ்ச்சி தொகுப்பாளர் டூ மிஸ் இந்தியா 2023… முழு பின்னணி!

இந்தியாவின் மிகப்பெரிய அழகிப் போட்டியாக கருதப்படும் ’பெமினா மிஸ் இந்தியா 2023’ நிகழ்வின் இறுதிச் சுற்று நேற்றைய தினம் (ஏப்ரல் 15) மணிப்பூர் மாநிலம் இம்பாலில் குமன் லம்பாக் உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 59வது ஆண்டாக நடைபெற்ற போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். மிஸ் இந்தியா நந்தினி குப்தா இதில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 19 வயதான நந்தினி குப்தா மிஸ் இந்தியாவாக பட்டம் வென்றார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து … Read more