எஸ்பிஜி பாதுகாப்பு | முன்னாள் பிரதமர்களை சேர்க்கும் ஆலோசனையை நிராகரித்தார் ராஜீவ் காந்தி – டி.என்.சேஷன் சுயசரிதையில் தகவல்
புதுடெல்லி: எஸ்பிஜி பாதுகாப்பு வளையத்தில் முன்னாள் பிரதமர்களை சேர்க்க வேண்டும் என்ற ஆலோசனையை அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி நிராகரித்தார் என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் சுயசரிதையில் கூறப்பட்டுள்ளது. டி.என்.சேஷனின் சுயசரிதை நூல் ‘த்ரூ தி புரோக்கன் கிளாஸ்’ என்ற தலைப்பில் வெளியாகி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது: பிரதமர் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு உச்சபட்ச பாதுகாப்பு வழங்க வகை செய்யும் சிறப்பு பாதுகாப்புப் படை (எஸ்பிஜி) சட்டம் 1988-ல் அமலுக்கு வந்தது. முன்னதாக, இதற்கான … Read more