மத்திய ஆயுதக் காவல் படை நியமனங்களுக்கு தமிழ் உட்பட 15 மொழிகளில் தேர்வு: பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

சென்னை: மத்திய ஆயுதக் காவல் படைகளின் (சிஏபிஎஃப்) எழுத்து தேர்வு இனிமேல் இந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது 2024 ஜனவரியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. இதற்கு பிரதமர் நரேந்திரமோடி, முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் மத்திய ஆயுதக் காவல் படைகள் (சிஏபிஎஃப்) அமைப்பு செயல்படுகிறது. நாடு முழுவதிலும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை … Read more

பெண்களுக்கு அதிகாரம் – உலக வங்கி தலைவர் இந்தியாவுக்கு பாராட்டு

புதுடெல்லி: உலக வங்கி தலைவர் மால்பாஸ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெண்களுக்கான அதிகாரம் வழங்குவதில் உலகம் முன்னேறி வருகிறது. இதில், இந்தியாவின் அதிலும் குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகள் மிகவும் பாராட்டுதலுக்குரியன. பெண்களுக்கு தேவையான அதிகாரங்களை வழங்குவதில் மோடி ஆழ்ந்த அக்கறையுடனும், ஆர்வத்துடனும் பணியாற்றி வருகிறார். மேலும், டிஜிட்டல் மயமாக்கல் பெண்களுக்கு அதிக பலன்களை கொண்டு சேர்த்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அமெரிக்காவில் ஒரு குழு விவாதத்தில் கலந்து கொண்ட உலக வங்கி தலைவர் மால்பாஸ் … Read more

வடகிழக்கின் முதல் எய்ம்ஸ் மருத்துவமனை – குவாஹாத்தியில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

குவாஹாத்தி: வடகிழக்கு மாநிலமான அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாதலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தின் குவாஹாத்தி நகரில் நேற்று நடைபெற்ற விழாவில் ரூ.3,400 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். குவாஹாத்தியில் ரூ.1,123 கோடியில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை அவர் திறந்து வைத்தார். இது வடகிழக்கின் முதல் எய்ம்ஸ் மருத்துவமனை ஆகும். அசாமின் நல்பாரி, நகாவோன், கோகராஜ்ஹர் நகரங்களில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவ கல்லூரிகளையும் அவர் திறந்துவைத்தார். மேலும் ரூ.14,300 … Read more

உ.பி.யில் மர்ம நபர்களால் பிரபல ரவுடி அத்திக் அகமது சுட்டுக் கொலை

லக்னோ: வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை வழக்கில் உத்தர பிரதேசத்தின் முன்னாள் எம்எல்ஏவும் பிரபல ரவுடியுமான அத்திக் அகமதுவும் அவரது சகோதரரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் அவரின் மகன் ஆசாத் அகமது என்கவுன்ட்டர் செய்யப்பட்ட நிலையில் தற்போது அத்திக் அகமது சுட்டுக்கொலைப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில மணிநேரங்கள் முன்பு அத்திக் அகமதுவும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமதுவும் மருத்துவ சிகிச்சைக்காக பிரயாக்ராஜ் அழைத்துச் செல்லப்பட்டபோது மர்ம நபர்களால் கொல்லப்பட்டுள்ளனர். நிருபர்கள் உடன் பேசிக்கொண்டு செல்லும்போதே யாரோ ஒரு … Read more

Atiq Ahmad Shot Video: பிரபல ரவுடி அத்திக் அகமது மர்ம நபரால் சுட்டுக்கொலை… உ.பி.,யில் பரபரப்பு

Atiq Ahmed Shot Video​: உத்தர பிரதேசத்தில் பிரபல ரவுடியாக அறியப்படும் அத்திக் அகமது மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது கும்பல் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் சுட்டுக்கொல்லப்பட்டபோது பதிவான வீடியோக்கள் வெளியாகியுள்ளது. 

மெகுல் சோக்சிக்கு ஆதரவாக ஆன்டிகுவா நீதிமன்றம் தீர்ப்பு: இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் சிக்கல்

ஆன்டிகுவா: இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மெகுல் சோக்சியை வலுக்கட்டாயமாக நாட்டைவிட்டு வெளியேற்றமுடியாது என அவர் தற்போது தஞ்சம் புகுந்திருக்கும் ஆன்டிகுவா அண்ட் பார்புடா நாட்டின் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் ரூ.13,500 கோடி நிதி மோசடியில் தொடர்புடைய மெகுல் சோக்சி, 2018-லிருந்து ஆன்டிகுவா தீவில் வசித்து வந்தார். இதற்கிடையில் கடந்த ஆண்டு அவர் திடீரென காணாமல் போனார். பின்னர் சில நாட்கள் கழித்து தன் காதலியுடன் கியூபாவிற்கு தப்பிச் செல்ல இருந்தவரை … Read more

சோபாவில் அமர்ந்து மார்பைத் தொட்டார்…தொழில் அதிபர் மீது கவர்ச்சி நடிகை பாலியல் புகார்..!!

தொழில் அதிபர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்தாக ஷெர்லின் சோப்ரா போலீசில் புகார் அளித்து உள்ளார். மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சுனில் பரஸ்மானி லோதா (சுனில் லோதா) தனக்கு எதிராக மிகவும் மோசமாக நடந்து கொண்டதாக அவர் கூறி உள்ளார். இதுகுறித்து ஷெர்லின் சோப்ரா கூறியதாவது;- ஏப்ரல் மதியம் 12 மணிக்கு மும்பை தொழிலதிபர் ஒருவர் துபாயிலிருந்து உங்களுக்காக வந்திருப்பதாகவும், ஒரு ஓட்டலில் சந்திக்கலாம் என கூறினார். மாலையில் மும்பையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் ஹிப் ஹாப் … Read more

ராகுல் காந்தி நாளை கோலார் வருகை: ‘மோடி’ பெயர் குறித்த பேச்சு சர்ச்சையான இடத்திலேயே மீண்டும் உரை

பெங்களூரு: கடந்த நாடாளுமன்றத்தேர்தலின் போது மோடி பெயர் குறித்த பேச்சுக்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, எம்.பி. பதவி தகுதி இழப்புக்கு ஆளான கோலார் பகுதியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ராகுல் காந்தி மீண்டும் உரையாற்ற இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சி தகவலின்படி,”இந்திய தேசிய காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை காலையில் பெங்களூரு வருகிறார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கோலாருக்கு பயணமாகிறார். அங்கு கட்சியின் ‘ஜெய் பாரத்’ பேரணியில் பங்கேற்று பேசுகிறார். மாலையில், … Read more

‘திங்கட்கிழமை இருக்கு கச்சேரி’.. அரவிந்த் கெஜ்ரிவாலின் புது வியூகம் எடுபடுமா.?

டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் நாளை ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பிய நிலையில், வருகிற திங்கட்கிழமை சட்டசபை சிறப்பு கூட்டத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind kejriwal) அழைப்பு விடுத்துள்ளார். ரெய்டு பாஜக ஒன்றிய பாஜக (Bjp) அரசை கடுமையாக விமர்சிக்கும் கட்சிகள் மீது சிபிஐ மற்றும் அமலாக்குத்துறை ஆகிய அமைப்புகளை ஏவி விட்டு ரெய்டு நடத்துவது குறித்து எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். எதிர்கட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகளால் சிபிஐ விசாரணை வளையத்தில் இருந்த நபர்கள், பாஜகவில் … Read more

“எங்களைக் குறிவைக்கின்றனர். ஏனெனில்…” – சிபிஐ சம்மன் குறித்து கேஜ்ரிவால் ஆவேசம்

புதுடெல்லி: “நான் ஊழல்வாதி என்றால், இந்த உலகில் வேறு யாருமே நேர்மையானவர்கள் இல்லை” என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவர் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தபோது இதனைத் தெரிவித்தார். சிபிஐ சம்மன் அனுப்பப்பட்ட பின்னர் அவர் பத்திரிகையாளர்களை சந்திப்பது இது முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சந்திப்பின்போது அவர் … Read more