மத்திய ஆயுதக் காவல் படை நியமனங்களுக்கு தமிழ் உட்பட 15 மொழிகளில் தேர்வு: பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு
சென்னை: மத்திய ஆயுதக் காவல் படைகளின் (சிஏபிஎஃப்) எழுத்து தேர்வு இனிமேல் இந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது 2024 ஜனவரியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. இதற்கு பிரதமர் நரேந்திரமோடி, முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் மத்திய ஆயுதக் காவல் படைகள் (சிஏபிஎஃப்) அமைப்பு செயல்படுகிறது. நாடு முழுவதிலும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை … Read more