மணிப்பூர் ஆளுநர் தலைமையில் அமைதிக் குழு – மத்திய அரசு அறிவிப்பு
புதுடெல்லி: மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட அம்மாநில ஆளுநர் அனுசுயா உய்கி தலைமையில் மத்திய அரசு அமைதிக் குழுவை அமைத்துள்ளது. மணிப்பூரில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்டுள்ள மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் அம்மாநில ஆளுநர் அனுசுயா உய்கி தலைமையில் அமைதிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில், மாநில முதல்வர், சில அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். முன்னாள் அரசு ஊழியர்கள், கல்வியாளர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், சமூக சேவையாளர்கள், … Read more