ஹைதராபாத்தில் 3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஆஸ்துமாவுக்கு மீன் பிரசாதம் விநியோகம்
ஹைதராபாத்: ஹைதராபாத் நாம்பல்லி மைதானத்தில், நேற்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு ஆஸ்துமா நோயாளிகளுக்கான மீன் மருந்து பிரசாத விநியோகத்தை தெலங்கானா மாநில கால்நடைத் துறை அமைச்சர் ஸ்ரீநிவாஸ் யாதவ் தொடங்கி வைத்தார். ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் மருந்து வழங்குவதை, ஹைதராபாத்தைச் சேர்ந்த பாதினி குடும்பத்தார் பாரம்பரியமாக மேற்கொண்டு வருகின்றனர். இது ‘மீன் பிரசாதம்’ என அழைக்கப்படுகிறது. கரோனா பரவல் காரணமாக 3 ஆண்டு இடைவெளிக்குப்பின் இந்த மீன் பிரசாத நிகழ்ச்சி ஹைதராபாத் நம்பள்ளி கண்காட்சி மைதானத்தில் … Read more