"அதிரடி".. பிபிசிக்கு எதிராக 'பரபர' புகார்.. வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை.. நெக்ஸ்ட் மூவ்..?

டெல்லி: பிபிசி தொலைக்காட்சிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டு நிதி பெற்றதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூறி இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தை மையமாக வைத்து, பிபிசி தொலைக்காட்சி ஒரு ஆவணப்படத்தை இரு பாகங்களாக தயாரித்து அண்மையில் வெளியிட்டது. அந்த ஆவணப்படங்களில், குஜராத் கலவரத்துக்கும், அம்மாநிலத்தில் அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கும் தொடர்பு இருப்பது போன்ற அம்சங்கள் இடம்பெற்றிருந்ததாக கூறப்டுகிறது. இது … Read more

9 மாவட்டங்களில் சதமடித்தது வெயில்..!! வேலூரில் அதிகபட்சமாக 104.72 டிகிரி பதிவானது..!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்தாலும் கூட வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. சில மாவட்டங்களில் இப்போதே 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. சென்னையில் வெயில் தற்போது வறுத்தெடுக்க தொடங்கி உள்ளது. பிற்பகல் 4 மணிக்கு கூட வெயிலின் உஷ்ணம் தாக்கி வருகிறது. இதனால் வெப்ப அலை கொஞ்சம் கொஞ்சமாக வீசி வருகிறது. அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்காத நிலையில் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து … Read more

கூட்டுறவு வங்கிகளில் ரூ1,000 கோடி மோசடி! சிக்கும் பாஜக புள்ளிகள்!!

கர்நாடகாவில் கூட்டுறவு வங்கிகளில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது. கர்நாடகாவில் பாஜக அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்நிலையில், கர்நாடகாவை சேர்ந்த கூட்டுறவு வங்கிகளில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் மோசடி நடைபெற்றதாக புகார் வந்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் வங்கிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 16 இடங்களில் நடந்த இந்த சோதனையில் மோசடி தொடர்பான ஆவணங்கள், கணக்கில் வராத … Read more

வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில் பங்கேற்ற ராஜஸ்தான் முதல்வருக்கு பிரதமர் பாராட்டு!

புதுடெல்லி: ராஜஸ்தானில் முதல் முறையாக அஜ்மீர் – டெல்லி கன்டோன்மென்ட் ரயில் நிலையம் இடையே இயக்கப்பட்ட, ‘வந்தே பாரத்’ ரயிலை பிரதமர் மோடி காணொலி வாயிலாக நேற்று தொடங்கி வைத்தார். ராஜஸ்தான் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அஜ்மீர் மற்றும் டெல்லி கன்டோன்மென்ட் ரயில் நிலையம் இடையே நேற்று இயக்கப்பட்டது. இதற்கான நிகழச்சி ஜெய்ப்பூர் ரயில் நிலையத்தில் நடந்தது. இதில் ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, முதல்வர் அசோக் கெலாட், ரயில்வே அமைச்சர் அஸ்வினி … Read more

பிரதமர் மோடி: 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் – இளைஞர்கள் உற்சாகம்!

நாடு முழுவதும் 71,000 பேருக்கு ஒன்றிய அரசில் பணியாற்ற பணி நியமன ஆணைகளை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். ரோஜ்கார் மேளா 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக 10 லட்சம் பேருக்கு அரசு வேலை தருவது தொடர்பாக உருவாக்கப்பட்ட திட்டம் ‘ரோஜ்கார் மேளா’. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 2022ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி 74 ஆயிரம் பேருக்கு மத்திய அரசில் … Read more

இந்தியாவில் அன்றாட கோவிட் தொற்று 10,000-ஐ கடந்தது: 200 நாட்களில் இல்லாத உச்சம்

புதுடெல்லி: இந்தியாவில் அன்றாட கோவிட் தொற்று 10 ஆயிரத்தைக் கடந்தது. இந்தியாவில் கோவிட் தொற்று எண்டமிக் நிலையை எட்டுவதாக மத்திய சுகாதார அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது. இன்னும் 10 முதல் 12 நாட்களில் அன்றாட பாதிப்பு படிப்படியாகக் குறையும் என்றும் மத்திய சுகாதார அமைச்சக வட்டாரம் தெரிவித்தது. இந்நிலையில் அன்றாட தொற்று பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10158 பேருக்கு … Read more

பாஜகவின் 2வது வேட்பாளர்கள் லிஸ்ட்… கர்நாடகாவில் 7 பேருக்கு டிமிக்கி… பறக்கும் ராஜினாமா லெட்டர்கள்!

கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10ஆம் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி, பாஜக, காங்கிரஸ் , மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. மற்ற கட்சிகளை காட்டிலும் வேட்பாளர்கள் தேர்வில் பாஜக ரொம்ப லேட் என பலரும் கூறி வந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைத்து நேற்று முன்தினம் 189 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் 23 பேர் கொண்ட இரண்டாவது பட்டியல் வெளியாகியுள்ளது. … Read more

ஸ்ரீகாளஹஸ்தி கைலாசகிரி மலையில் மர்ம நபர்கள் வைத்த தீ! அரிய மூலிகை செடிகள் எரிந்து நாசம்

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தீஸ்வர சுவாமி தேவஸ்தானத்தில் உள்ள கைலாசகிரி மலைப்பகுதியில், மனிதர்களின் குறுக்கீட்டால் ஏற்பட்ட காட்டுத் தீ, புதன்கிழமையன்று அதிகாரிகளிடையே பீதியை ஏற்படுத்தியது.

மாமனாருடன் வீட்டை விட்டு ஓடிய மருமகள்!!

மாமனார் மீது காதல் வயப்பட்டு மருமகள் வீட்டைவிட்டு ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் சிலூர் என்ற கிராமத்தை சேர்ந்த ரமேஷ் பைராகி என்பவரின் மகன் பவன் பைராகிக்கு திருமணமாகி 6 மாத குழந்தை உள்ளது. பவன் பைராகி, மனைவி மற்றும் தந்தையுடன் வசித்து வந்தார். வேலை காரணமாக பவன் பைராகி அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டி இருந்ததால், வீட்டில் அவரின் மனைவியும், தந்தையும் தனியாக இருக்கும் சூழல் ஏற்பட்டது. இதனால் இருவரும் காதல் … Read more

இந்தியாவில் கோவிட் 'எண்டமிக்' நிலையை எட்டுகிறதா?- சுகாதார அமைச்சக வட்டாரம் தகவல்

புதுடெல்லி: நாடு முழுவதும் கோவிட் தொற்று அன்றாடம் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் கோவிட் தொற்று எண்டமிக் நிலையை எட்டுவதாக மத்திய சுகாதார அமைச்சக வட்டாரம் தெரிவிக்கின்றது. இந்தியாவில் தற்போது XBB.1.16 என்ற ஓமிக்ரான் புதிய திரிபு தான் கோவிட் பாதிப்பு அதிகரிக்கக் காரணமாக உள்ளது. XBB வைரஸ் என்பது ஒமிக்ரானின் பிறழ்வு வைரஸ்களில் இருந்து உருமாறிய வைரஸாகும். அதாவது பிஏ.2.10.1, பிஏ.2.75, எக்ஸ்பிஎப், பிஏ.5.2.3மற்றும் பிஏ.2.75.3 வைரஸ்களின் மறுவடிவம் என்று தெரியவந்துள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸின் … Read more