உடலுறவுக்கு நோ சொன்ன கணவர்… போலீசாரிடம் புகார் அளித்த மனைவி!
கடந்த ஓராண்டாக தாம்பத்திய உறவுக்கு மறுப்பு தெரிவித்துவரும் கணவர் மீது விவாகரத்து பெற்று தர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
கடந்த ஓராண்டாக தாம்பத்திய உறவுக்கு மறுப்பு தெரிவித்துவரும் கணவர் மீது விவாகரத்து பெற்று தர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
மும்பை: தனக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் குறித்து தான் அச்சப்படவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மகாராஷ்ட்ராவின் மூத்த தலைவருமான சரத் பவாருக்கு ஃபேஸ்புக் குறுஞ்செய்தி மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது. அந்த செய்தியில், ‘நரேந்திர தபோல்கருக்கு என்ன நேர்ந்ததோ அது விரைவில் உங்களுக்கும் நேரும்’ என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, கட்சித் தலைவர்களுடன் மும்பை காவல் ஆணையர் விவேக் பன்சால்கரை இன்று சந்தித்த சரத் பவாரின் மகள் … Read more
சிகார்: அரசியல் நோக்கங்களுக்காக அமலாக்கத் துறை பயன்படுத்தப்படுவதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார். ராஜஸ்தானின் சிகார் நகரில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்றுப் பேசிய அசோக் கெலாட், மத்திய அரசு அரசியல் நோக்கங்களுக்காக அமலாக்கத் துறையைப் பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டினார். மேலும் அவர் கூறியதாவது: “ராஜஸ்தானின் பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை கடந்த திங்கள்கிழமை சோதனை நடத்தியது. ராஜஸ்தானில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால், இதுபோன்ற சோதனைகள் வரும் என்பதை நான் … Read more
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகள் பர்கலா வங்மாயிக்கு கர்நாடகாவில் வியாழக்கிழமை எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.
அகமதாபாத்: பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் கருக்கலைப்பு வழக்கில் ‘மனுஸ்மிருதி’யை மேற்கொள் காட்டி குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி 7 மாத கர்ப்பமாக உள்ள நிலையில், கருகலைப்புக்கு அனுமதி கோரி சிறுமியின் தந்தை குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சமிர் தாவே, கருக்கலைப்பு தொடர்பாக முடிவு எடுக்கும் முன் சிறுமி மற்றும் அவரது வயிற்றில் வளரும் … Read more
கேரள மாநிலம் கொச்சியை அடுத்த திருப்புணித்துறையை சேர்ந்தவர் சந்தோஷ் பீட்டர். 51 வயதான இவருக்கு 50 வயதில் சுமி என்ற மனைவியும் 20 வயதில் ஐரின் என்ற மகளும் உள்ளனர். சந்தோஷ் பீட்டர் தொழில் நிமித்தமாக கடந்த பல ஆண்டுகளாக குடும்பத்துடன் சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் சந்தோஷ் பீட்டர் கடந்த வாரம் தனது குடும்பத்துடன் கேரளாவுக்கு சென்றார். திருச்சூரில் லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கிய சந்தோஷ் பீட்டர், 8 ஆம் தேதி காலை … Read more
டெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தின் போது எந்த விதமான வெறுப்பு பேச்சு, கண்டிக்கத்தக்க செயல்களிலும் ஈடுபடவில்லை என்று டெல்லி போலீஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்னணி மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், வீரர் பஜ்ரங் புனியா ஆகியோருக்கு எதிராக வெறுப்பு பேச்சு புகார் மற்றும் பொய்யான குற்றச்சாட்டு கூறியதற்காக வழக்குப் பதிவு செய்யக்கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு … Read more
இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நேரடி விமான சேவைகளை எடுத்து கொண்டால் வார இறுதி நாட்களில் பெரும்பாலான விமான டிக்கெட்கள் விற்று தீர்ந்துவிட்டன. வெள்ளிக்கிழமை அன்று வழக்கமாக 4,000 முதல் 5,000 ரூபாய் வரை விற்கப்படும் டிக்கெட்களின் விலை 15,920 முதல் 21,947 வரை அதிகரித்து காணப்படுகிறது. அதுவே சனிக்கிழமை அன்று எடுத்து கொண்டால் 10,152 முதல் 12,524 ரூபாய் வரை உள்ளது. விமான டிக்கெட் விலை கிட்டதட்ட 4 மடங்கு டிக்கெட் விலை அதிகரித்துள்ளது. இதேபோல் பிற … Read more
Miss World 2023: 27 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் உலக அழகி போட்டி நடைபெற உள்ள நிலையில், இந்தியா சார்பாக சினி ஷெட்டி என்பவர் பங்கேற்க உள்ளார். அவர் குறித்து இதில் காணலாம்.
புதுடெல்லி: இந்தியாவில் தொழில்நுட்ப சூழலை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மிக முக்கிய பங்காற்றி வரும் அமெரிக்க நிறுவனமான OpenAI நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சாம் ஆல்ட்மேன், பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த சாம் ஆல்ட்மேன், “இந்தியாவில் ஏற்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப முன்னேற்றம் குறித்தும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் … Read more