"அதிரடி".. பிபிசிக்கு எதிராக 'பரபர' புகார்.. வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை.. நெக்ஸ்ட் மூவ்..?
டெல்லி: பிபிசி தொலைக்காட்சிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டு நிதி பெற்றதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூறி இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தை மையமாக வைத்து, பிபிசி தொலைக்காட்சி ஒரு ஆவணப்படத்தை இரு பாகங்களாக தயாரித்து அண்மையில் வெளியிட்டது. அந்த ஆவணப்படங்களில், குஜராத் கலவரத்துக்கும், அம்மாநிலத்தில் அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கும் தொடர்பு இருப்பது போன்ற அம்சங்கள் இடம்பெற்றிருந்ததாக கூறப்டுகிறது. இது … Read more