Wrestlers Protest | போராட்டத்தில் இருந்து விலகலா? – சாக்‌ஷி மாலிக் திட்டவட்ட மறுப்பு

புதுடெல்லி: மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தில் இருந்து முன்னணி வீராங்கனையான சாக்‌ஷி மாலிக் விலகியதாக வெளியான தகவலை சாக்‌ஷி மாலிக் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி-யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து இந்திய மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். தலைநகர் டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத், பஜ்ரங் புனியா உட்பட மல்யுத்த வீரர்கள் பிரிஜ் பூஷன் … Read more

அலுமினிய பாத்திரத்திற்குள் வசமாக சிக்கிய குழந்தை..! இரண்டரை வயது குழந்தையின் ஒரு மணி நேர போராட்டம்..!!

கேரளாவில், அலுமினிய பாத்திரத்திற்குள் சிக்கி வலியில் துடித்து கதறி அழுத இரண்டரை வயது குழந்தையை தீயணைப்புத் துறையினர் பெரும் போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்டனர். வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது அலுமினிய பாத்திரத்துக்குள் சிக்கிக் கொண்ட இரண்டரை வயது குழந்தை இஷாமயி இது தான். இந்தக் குழந்தை கேரளாவின் நெய்யாற்றங்கரை பகுதியைச் சேர்ந்த அபிஜித் – அமிர்தா தம்பதியரின் மகள். வீட்டில் இருந்த அலுமினிய பாத்திரற்குள் இரண்டு கால்களையும் உள்ளே விட்டு குதிகால் போட்டு அமர்ந்து கொண்டாள் … Read more

NIRF Rankings 2023 | நாட்டின் முதன்மை பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு; சிறந்த கல்லூரிகளில் பிரசிடென்ஸி 3-ம் இடம்

புதுடெல்லி: மத்திய கல்வி அமைச்சகத்தின் தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, நாட்டின் முதன்மை பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF), நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள், நிர்வாகக் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் ஆகியவற்றின் தரத்தை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, 2023-ம் ஆண்டுக்கான தர வரிசைப் பட்டியலை NIRF வெளியிட்டுள்ளது. … Read more

ஒடிஷாவில் தொடரும் சோகம்… பர்கர் மாவட்டத்தில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டது!

ஒடிசாவின் பர்கர் மாவட்டத்தில் சுண்ணாம்புக் கற்களை ஏற்றிச் சென்ற மற்றொரு சரக்கு ரயில் தடம் புரண்டது, இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

ஒடிசாவில் சுண்ணாம்புக் கல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: ரயில்வே விளக்கம்

புவனேஸ்வர்: நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கும் ஒடிசாவின் பாலசோரில் நடந்த ரயில் விபத்து நடந்து மூன்று நாட்களுக்கு பின்னர் மீண்டும் அம்மாநிலத்தில் ஒரு சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. ஒடிசா மாநிலத்தின் மேற்குப்பகுதியில் உள்ள பர்கர் மாவட்டத்தில் தனியார் சிமெண்ட ஆலைக்கு சுண்ணாம்புக் கல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் திங்கள் கிழமை தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்த விளக்கம் அளித்துள்ள கிழக்கு கடற்கரை ரயில்வே,” பர்கர் மாவட்டத்தில் உள்ள … Read more

சீரமைக்கப்பட்ட பாலசோர் வழித்தடத்தில் ஹவுரா பூரி வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது

Puri Vande Bharat passes Balasore: ஜூன் 2 விபத்துக்குப் பிறகு ஹவுரா பூரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஒடிசா பாலசோரில் இருந்து கடந்து செல்கிறது.

ஒடிசாவில் மீண்டும் ஒரு சரக்கு ரயில் தடம்புரண்டது

ஒடிசாவில் தடம்புரண்ட சரக்கு ரயில் ஒடிசாவில் மீண்டும் ஒரு சரக்கு அர் ஒடிசாவின் பார்கர் பகுதியில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டது சரக்கு ரயிலின் 5 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கின விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என தகவல் தடம்புரண்ட சரக்கு ரயில் சுண்ணாம்புக் கற்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர் Source link

ஒடிசா ரயில் விபத்துப் பகுதியை குறைந்த வேகத்தில் கடந்து சென்ற ஹவுரா – புரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

புவனேஷ்வர்: ஒடிசாவில் ரயில் விபத்து ஏற்பட்ட பகுதியில் ஹவுரா – புரி வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது.. முன்னதாக 51 மணி நேரத்திற்குப் பின்னர் நேற்று பின்னிரவு பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரயில் சேவையை தொடங்கிவைத்தார். அப்போது அவர் பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காக பிரார்த்தனை செய்தார். விபத்து நடந்தபின்னர் மிகுந்த பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கையுடன் ரயில்கள் அனைத்தும் குறைத்த வேகத்திலேயே இயக்கப்படுகின்றன. ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பாஹாநாகா பஜார் பகுதியில் கடந்த … Read more

ஒடிசாவில் மீண்டும் ரயில் விபத்து: ஐந்து பெட்டிகள் தடம் புரண்டன- மக்கள் அதிர்ச்சி!

ஒடிசாவில் உள்ள பார்கர் பகுதியில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. சுண்ணாம்பு கற்கள் ஏற்றி வந்த சரக்கு ரயில் ஒன்று ஒடிசா மாநிலம் பார்கர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது தடம் புரண்டது. ரயிலின் ஐந்து பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கிவிட்டது. இந்த விபத்தில் நல் வாய்ப்பாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று முதற்கட்டமாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாட்டையை சுழற்றும் எடப்பாடி: வைத்திலிங்கம் பிளானை உன்னிப்பா கவனிங்க – மாஜிக்களுக்கு உத்தரவு! … Read more

சமூக ஊடகங்களில் நண்பராக உலா வரும் பாலியல் குற்றவாளிகள்! திரிபுரா பாலியல் வன்கொடுமை

Tripura Gang rape: மைனர் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த பேஸ்புக் நண்பர்! சமூக ஊடக நட்பின் தீமைகள் குறித்து பள்ளி, கல்லூரி செல்லும் சிறுமிகளுக்கு சமூக வலைதளங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வலுக்கும் கோரிக்கை