ஹைதராபாத்: ரீல்ஸ், செல்பி மோகத்தால் இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்திருக்கும் நிலையில், ஹைதராபாத்தில் நடந்திருக்கும் ஒரு சம்பவம் சோகத்தையும், அதே சமயத்தில் ஆத்திரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஆக்கப்பூர்வமானது என்று கூறினாலும், அது சமூகத்தில் எதிர்மறை தாக்கங்களையும் ஏற்படுத்தி வருகிறது என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக, இன்றைய இளைஞர்களின் எதிர்காலத்தை ஸ்மார்ட்போன்கள் தான் சீரழித்துக் கொண்டிருக்கின்றன ன்று சொன்னால் அது மிகையாகாது. பேஸ்புக், இன்ஸ்டாவில் கிடைக்கும் லைக்குகள் தான் உலகம் என நினைத்துக் கொண்டு அவர்கள் … Read more