பற்றி எரியும் மணிப்பூர்…. மெய்ட்டி – குகி – நாகா சமூகங்கள் மோதிக் கொள்வது ஏன்!

மணிப்பூர் வன்முறையில்  ரோஹிங்கியாக்களுக்கும் சட்டவிரோத வங்கதேச குடியேற்றவாசிகளுக்கும் தொடர்பு உள்ளதா, அதற்கான காரணங்கள் மற்றும் வரலாற்று பின்னணி என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.

மணிப்பூர் வன்முறையில் பொதுமக்கள் 54 பேர் பலியானதாக அதிகாரிகள் தகவல்

மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்த வன்முறை காரணமாக பொதுமக்கள் 54 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த மே 3ஆம் தேதி முதல், பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவது தொடர்பான விவகாரத்தால் இருதரப்பினருக்கு இடையே நேர்ந்த மோதல் வன்முறையாக வெடித்தது. இதனையடுத்து இராணுவம் வரவழைக்கப்பட்டு வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து பாதுகாப்பை இராணுவத்தினர் உறுதி செய்த நிலையில், இம்பாலில் அமைதி திரும்பியுள்ளதாகவும், பல கடைகள் திறக்கப்பட்டுள்ளதாவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் நிரப்புவதற்காக இருசக்கரவாகனங்களுடன் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். … Read more

5 வருடங்களாக பேஸ்புக்கில் மோசடி செய்துள்ள அஸ்வதி. இவர் டார்கெட் வயதானவர்கள் தானாம்..!!

திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் முருகன். இவருக்கு வயது 68. இவர் மனைவி இறந்த பிறகு, மாற்றுத்திறனாளி மகனைக் கவனிப்பதில் சிரமம் ஏற்பட்டதால், மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார் அப்போது அஸ்வதி அச்சு (39) என்ற பெண் தரகர்கள் மூலம் பழக்கமாகி உள்ளார். அஸ்வதி தனக்கு ரூ. 40 ஆயிரம் கடன் இருக்கிறது. அதை தருவதென்றால் முருகனை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறி உள்ளார். இதை நம்பிய முருகன் … Read more

இனி ரயில் டிக்கெட் பரிசோதர்களின் உடலில் கேமரா..?

ரயில்களில் சமீபகாலமாக டிக்கெட் பரிசோதகர்களுக்கும், பயணிகளுக்கும் இடையே மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், சில டிக்கெட் பரிசோதகர்கள் அநாகரீகமான செயல்களிலும் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தன. உதாரணமாக கடந்த மார்ச் மாதம் கூட ஒரு சம்பவம் நடைபெற்றது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலில் அமிர்தசரஸை சேர்ந்த ரமேஷ் என்பவர் தனது மனைவியுடன் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது முன்னா குமார் (37) என்ற … Read more

பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் – வழக்கை விரைந்து விசாரிக்க நீதிமன்றம் ஒப்புதல்

பாட்னா: பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற மாநில அரசின் கோரிக்கையை ஏற்பதாக பாட்னா உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அம்மாநில அரசு முடிவெடுத்ததை அடுத்து, முதல்கட்ட கணக்கெடுப்பு கடந்த ஜனவரி 7ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடத்தப்பட்டது. இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு கடந்த ஏப்ரல் 15ம் தேதி தொடங்கியது. மே 15ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த கணக்கெடுப்புக்கு பாட்னா … Read more

தண்டவாளம் அருகே ரீல்ஸ் வீடியோ.. முட்டி தூக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்.. இரண்டு துண்டுகளாக சிதறிய சிறுவன்!

ஹைதராபாத்: ரீல்ஸ், செல்பி மோகத்தால் இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்திருக்கும் நிலையில், ஹைதராபாத்தில் நடந்திருக்கும் ஒரு சம்பவம் சோகத்தையும், அதே சமயத்தில் ஆத்திரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஆக்கப்பூர்வமானது என்று கூறினாலும், அது சமூகத்தில் எதிர்மறை தாக்கங்களையும் ஏற்படுத்தி வருகிறது என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக, இன்றைய இளைஞர்களின் எதிர்காலத்தை ஸ்மார்ட்போன்கள் தான் சீரழித்துக் கொண்டிருக்கின்றன ன்று சொன்னால் அது மிகையாகாது. பேஸ்புக், இன்ஸ்டாவில் கிடைக்கும் லைக்குகள் தான் உலகம் என நினைத்துக் கொண்டு அவர்கள் … Read more

மல்லிகார்ஜுன கார்கேவை கொல்ல சதி – பாஜக  மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

பெங்களூரு: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்ய பாஜக சதித் திட்டம் தீட்டியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவாகரம் குறித்து இன்று(சனிக்கிழமை) பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜ்வாலா, சித்தாப்பூர் பாஜக வேட்பாளர் மணிகண்ட ரத்தோட், மல்லிகார்ஜுன கார்கேவை அவதூறான வார்த்தைகளில் திட்டி அவரது குடும்பத்தினரை கொலை செய்துவிடுவேன் என்று பேசும் ஆடியோவை வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், “காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும் … Read more

ஜம்மு – காஷ்மீரில் இரு வேறு இடங்களில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் இருவேறு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ரஜெளரியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், மற்றொரு பயங்கரவாதி காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஒரு ஏ.கே 56 ரக துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி, துப்பாக்கி தோட்டாக்கள், 3 கையெறி குண்டுகள் என அதிகளவிலான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேபோல், பாரமுல்லா பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்துடன் தொடர்பில் இருந்த பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். … Read more

பயங்கரவாதத்தை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஊக்குவிக்கிறார் – ஜெய்சங்கர் நேரடி குற்றச்சாட்டு

கோவா: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவராகவும், நியாயப்படுத்துபவராகவும் இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம் சாட்டியுள்ளார். கோவாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு நேற்று நிறைவடைந்தது. இதில் பயங்கரவாதத்திற்கு நிதி செல்லும் பாதை தடுக்கப்பட வேண்டும் என்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்ளிட்ட அனைத்து வகையான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராகவும் உறுப்பு நாடுகள் செயல்பட வேண்டும் என்றும் ஜெய்சங்கர் வலியுறுத்தினார். பயங்கரவாதத்தை எதைக் கொண்டும் நியாயப்படுத்தக்கூடாது … Read more

சிறுநீர் + அநாகரீகம்.. ரயில் டிக்கெட் பரிசோதர்களின் உடலில் கேமரா.. இந்திய ரயில்வே அதிரடி திட்டம்..

டெல்லி: ரயில் டிக்கெட் பரிசோதகர்களின் (TTE) உடலில் விரைவில் கேமரா பொருத்தும் அதிரடி திட்டத்தை இந்திய ரயில்வே கொண்டு வந்துள்ளது. டிக்கெட் பரிசோதகர்கள் சிலர் அநாகரீகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக புகார்கள் வந்ததை அடுத்து, இந்த முடிவை ரயில்வே எடுத்துள்ளது. ரயில்களில் சமீபகாலமாக டிக்கெட் பரிசோதகர்களுக்கும், பயணிகளுக்கும் இடையே மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், சில டிக்கெட் பரிசோதகர்கள் அநாகரீகமான செயல்களிலும் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தன. உதாரணமாக கடந்த மார்ச் மாதம் கூட ஒரு சம்பவம் … Read more