ஒடிசாவுக்கு அடுத்த ஆபத்து.. மையம் கொண்ட அதிதீவிர மழை.. ரயில் விபத்து மீட்புப் பணிகள் என்னவாகும்?

புவனேஸ்வர்: ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்து நாட்டையே உலுக்கியிருக்கும் நிலையில், தற்போது மேலும் ஒரு ஆபத்து அங்கு நெருங்கி இருக்கிறது. மிகப்பெரிய கனமழையை தரும் மேகங்கள் ஒடிசாவுக்கு சென்று மையம் கொள்ளப் போவதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவின் பாலாசோர் அருகே உள்ள பஹனபஜார் பகுதியில் சென்ற போது பயங்கர விபத்தில் சிக்கியது. எதிரே வந்த சர்க்கு ரயிலும், கோரமண்டல் ரயிலும் ஒன்றுக்கொன்று மோதியது. இந்த விபத்தில் … Read more

ஒடிசா ரயில் விபத்துக்கு காரணம் என்ன? கவாச் சிஸ்டம் Not Available…! – அரசுக்கு வலுக்கும் கண்டனம்!

Coromandel Express Accident: Kavaach என்பது ரயில்களில் விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்பக் கருவி. விபத்து நடைபெற்ற ரயில்களின் இன்ஜின்களில் kavach தொழில்நுட்பம் இல்லாததே விபத்துக்கு காரணம் என்று குற்றம்சாட்டப்படுகிறது.

ஒடிசா ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் பிரதமர் மோடி ஆய்வு..!

ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் பிரதமர் ஆய்வு சீரமைப்புப் பணிகள்: பிரதமர் நேரில் ஆய்வு ரயில் விபத்து நடைபெற்ற இடமான பாஹநஹாவில் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு ரயில் விபத்தில் 261 பேர் பலியான இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்வதையொட்டி பாஹநஹாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு டெல்லியிலிருந்து புவனேசுவரத்துக்கு தனி விமானத்தில் வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டரில் பாஹநஹாவுக்கு வருகை ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் நடைபெறும் சீரமைப்புப் … Read more

ரயில் விபத்துக்கு காரணமானோர் கடுமையாக தண்டிக்கப்படுவர்: ஒடிசாவில் பிரதமர் மோடி உறுதி

பாலசோர்: ஒடிசா ரயில் விபத்துக்குக் காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஒடிசாவின் பாலசோர் நகருக்கு அருகே உள்ள பஹனஹா பஜார் ரயில் நிலையப் பகுதியில் நேற்று மாலை 7 மணி அளவில் இந்த ரயில் விபத்து நேரிட்டது. 3 ரயில்கள் மோதிக் கொண்ட கோர விபத்தில் இன்று (ஜூன் 3) நண்பகல் 2 மணி நிலவரப்படி 288 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 747 பேர் காயமடைந்திருப்பதாகவும், இவர்களில் 56 பேர் பலத்த காயமடைந்திருப்பதாகவும் … Read more

கோபம் + சோகம்.. ஒடிசாவில் ஸ்பாட்டில் நின்று மோடி சொன்ன வார்த்தை.. அலறும் ரயில்வே!

புவனேஸ்வர்: ஒடிசாவில் கோரமண்டல் ரயில் உட்பட 3 ரயில்கள் விபத்துக்குள்ளான ஸ்பாட்டுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் விபத்தில் காயமடைந்தவர்களை பார்வையிட்ட அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கோபத்துடனும், கடுமையான குரலிலும் பேசினார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவின் பாலாசோர் அருகே கோர விபத்தில் சிக்கியது. பஹனபஜார் பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த சரக்கு … Read more

ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை எப்படி அடையாளம் காண்பது? ரயில்வே தகவல்

Odisha Train Accident Updates: ‘ஒடிசா ரயில் விபத்துகளுக்குக் காரணமான குற்றவாளிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள், கடுமையான தண்டனை வழங்கப்படும்’: பிரதமர் மோடியின் சூளுரை

Odisha Train Accident | கோரமண்டல் விரைவு ரயிலுக்கு சிக்னல் கொடுத்ததில் தவறு: முதற்கட்ட விசாரணையில் தகவல்

பாலசோர்: கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சிக்னல் கொடுக்கப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்டதில் நிகழ்ந்த தவறு காரணமாகவே ரயில் விபத்து நேரிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. யஷ்வந்த்பூர் – ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில், ஷாலிமர் – சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் ஆகியவை நேற்று மாலை சுமார் 7 மணி அளவில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 747 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விபத்துக்கான காரணம் … Read more

சோகமே உருவான மோடி.. தேங்கி நின்ற கண்ணீருடன் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு.. அதிரடியாக போட்ட "ஆர்டர்"!

புவனேஸ்வர்: ஒடிசாவில் கோரமண்டல் ரயில் உட்பட மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான பகுதியை பிரமதர் நரேந்திர மோடி தற்போது பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். அப்போது அதிகாரிகளுக்கு அவர் முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவின் பாலாசோர் அருகே கோர விபத்தில் சிக்கியது. பஹனபஜார் பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த சரக்கு ரயில் கோரமண்டல் … Read more

ஒடிசா ரயில் விபத்து: சிக்னல் கோளாறா… மனித தவறா… – சாத்தியக்கூறுகள் என்ன?

Reason For Odisha Train Accident: இந்த விபத்துகள் எப்படி நடந்தன என்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட தகவல்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக, இது தொழில்நுட்ப கோளாறால் நடந்ததா அல்லது மனித தவறால் ஏற்பட்டதா என்ற கேள்வியும் உள்ளது.

ரயில் விபத்துகளை தடுக்க உதவக் கூடிய ‘கவாச்’ தொழில்நுட்பம் என்றால் என்ன? – ஒரு தெளிவுப் பார்வை

ஒடிசா ரயில்கள் விபத்தில் 260-க்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோயுள்ளன. 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளில் நடந்த 3 மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக ஒடிசா ரயில் விபத்து இணைந்துள்ளது. இந்த ரயில் விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளாமல் தடுக்கும் ‘கவாச்’ (Kavach) என்ற தொழில்நுட்பம் விபத்து நடந்த பகுதியில் இல்லை என்ற தகவலை ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார். இதுதான் தற்போது விவாதப் … Read more