ஒடிசாவுக்கு அடுத்த ஆபத்து.. மையம் கொண்ட அதிதீவிர மழை.. ரயில் விபத்து மீட்புப் பணிகள் என்னவாகும்?
புவனேஸ்வர்: ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்து நாட்டையே உலுக்கியிருக்கும் நிலையில், தற்போது மேலும் ஒரு ஆபத்து அங்கு நெருங்கி இருக்கிறது. மிகப்பெரிய கனமழையை தரும் மேகங்கள் ஒடிசாவுக்கு சென்று மையம் கொள்ளப் போவதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவின் பாலாசோர் அருகே உள்ள பஹனபஜார் பகுதியில் சென்ற போது பயங்கர விபத்தில் சிக்கியது. எதிரே வந்த சர்க்கு ரயிலும், கோரமண்டல் ரயிலும் ஒன்றுக்கொன்று மோதியது. இந்த விபத்தில் … Read more