மரணத்திலும் இணைப்பிரியா நட்பு.. இறந்த நண்பனுடன் உடன்கட்டை ஏறிய இளைஞர்.. கதறி துடித்து உயிரிழந்த பரிதாபம்!
லக்னோ: நண்பன் உயிரிழந்த துக்கம் தாங்க முடியாமல் அவரை எரியூட்டும் மேடையிலேயே விழுந்து தனது உயிரை நீத்திருக்கிறார் இளைஞர் ஒருவர். என்ன நடந்தது? உத்தபிரதேச மாநிலம் ஃபிரோஸாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் அசோக் குமார் லோதி (44). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கெளரவ் ராஜ்புட் (42) என்பவரும் பால்ய கால நண்பர்கள். இருவருமே சிறு வயது முதலே பள்ளியிலும், கல்லூரியிலும் ஒரே வகுப்பில் இவர்கள் பயின்றுள்ளனர். எப்போதுமே இருவரும் ஒன்றாகதான் இருப்பார்களாம். அந்த அளவுக்கு நெருங்கிய நண்பர்களாக … Read more