நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ரூ.1.08 லட்சம் கோடி உர மானியம்: பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
புதுடெல்லி: நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு உர மானியமாக ரூ.1.08 லட்சம் கோடி வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று டெல்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் தகவல் தொழில்நுட்பத்துறையை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் … Read more